மக்களுக்கு வேண்டுமானால் சாதரணமாக இருக்கலாம்.. ஆனால் அரசியல் தலைவர்கள் அமைதி காக்கலாமா??
இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகியை, செக்கிழுத்த செம்மலை, கப்பலோட்டிய தமிழனை இப்படி அவமானப்படுத்தி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை உருவாக்கலாமா??
கலைஞர் அவர்களையோ, முரசொலி மாறன் அவர்களையோ இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இந்த மாதிரி ஸ்கிரிப்ட் எழுதுங்கள் பார்க்கலாம்.. தமிழர்கள் என்றால் அவ்வளவு கேவலமா???