Tamil Nadu Chief Minister Thalapathy Vijaya seems to be quite strict about all these things.
He said at an event, "If anyone asks you for a bribe, refuse clearly and tell me the name of that official directly.
After that, I will personally take action against them."
வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது 🔔 : விஜய் அண்ணாவுடன் மே 4 எலக்சனுக்கு பிறகு பற்றி பேசியதை கூறுகிறார் நடிகர் லாரன்ஸ் :
"நண்பரிடம் விஜய் பேசும்போது கூட அம்மா அரசியல் போக வேண்டாம் அது சாக்கடை எனக் கூறுகிறார்கள் என்று கூறினேன்,
நண்பர் விஜய் "கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அவங்களுக்கு புரியாது " அப்படி என்று கூறினார்
நண்பர் விஜய் ஜெயித்தவுடன் எனது அம்மாவிடம் பணத்தை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது, அதுக்கு நண்பர் விஜய் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினேன் ! 🔥🫡
Heartfelt wishes to Hon’ble Chief Minister Joseph Vijay @TVKVijayHQ on the inauguration of the Singappen Special Task Force, a significant step towards prioritizing women’s safety and empowerment.
More than announcing schemes, bringing them into action is what truly matters. Actions always speak louder than words. I hope to see more such initiatives that benefit the public and strengthen our society.
Wishing this initiative great success! @CMOTamilnadu
#Singappen #WomenSafety
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு 🔥🔥
இவரை விமர்சனம் செய்தவர்கள் என்று கூட பார்க்காமல் அமைச்சரவையில் பதவி கொடுத்த மாமனிதர் முதல்வர் விஜய் அவர்கள் மட்டும்தான் 💯 ❤️