@annamalai_k 100 பேரை கொடுங்க இந்தியாவையே மாற்றி காட்டுறேன் சொன்னவர் - சுவாமி விவகானந்தர்
18 லட்சம் உறுப்பினர்கள் அபரிதம் - செய்ய நினைக்கிற அனைத்து காரியங்களும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள் ♥️
"மாற்று இயக்கம் கண்ட முன்னாள் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மீண்டும் தங்களை தேசிய நீரோட்டமான பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்."
இன்றைய தினம் திருநெல்வேலியில் உள்ள எனது இல்லத்தில், முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. தயா ஷங்கர் அவர்கள், முன்னாள் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் திரு வேலு ஆறுமுகம் அவர்கள், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. பொன்னுதுரை அவர்கள், நாங்குநேரி முன்னாள் ஒன்றிய தலைவர் திரு. கவிக் கண்ணன் அவர்கள், தச்சநல்லூர் முன்னாள் நகர் மண்டல் தலைவர் திரு. பிரேம்குமார் அவர்கள், முன்னாள் தொழில் பிரிவு மாவட்ட தலைவர் திரு. சபரிமலை வாசன் அவர்கள் அனைவரும் இடைக்காலமாக மாற்று இயக்கத்தில் செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் தமது அரசியல் பயணத்தை பாரதிய ஜனதா கட்சியுடன் தொடரும் நோக்கில், 50-க்கும் மேற்பட்டோருடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இந்த இணைவு நிகழ்வில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்கள் உடனிருந்தார். மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அனைவரையும் மனமார வரவேற்று, அவர்களின் அரசியல் மற்றும் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
(1/2)
@DrTamilisai4BJP@VanathiBJP@NainarBJP@BJP4TamilNadu
உங்களுக்கு 24 மணி நேரம் தான் டைம் ⏰
உண்மையான மோடி பக்தர்கள்னா இதுகளை உள்ள தூக்கி போடணும்
முடியலையா?
நாங்க போலி பக்தர்கள்னு உண்மைய ஒத்துக்கிட்டு
https://t.co/rGtlKHAyGI சேர்ந்து மக்களுக்குனாச்சம் உண்மையா இருக்க பாருங்க 😤
Live: https://t.co/sCx8D2PFTV
`` We The Leaders இயக்கத்தில் சேர நான் யாரையும் வற்புறுத்தவில்லை. இதற்கு முன்பாக தான் சார்ந்திருந்த கட்சி நிர்வாகிகளை அழைக்கவில்லை.
மக்களாக வந்து இணையும் போது அனைவரையும் வரவேற்பேன்.
We The Leaders இயக்கத்தில் 18 லட்சம் பேர் இணைந்ததற்கு நன்றி" - அண்ணாமலை
#WeTheLeaders #Annamalai #Karur
@SanghiPrince@DrTamilisai4BJP@VanathiBJP@NainarBJP@BJP4TamilNadu
உங்களுக்கு 24 மணி நேரம் தான் டைம் ⏰
உண்மையான மோடி பக்தர்கள்னா இதுகளை உள்ள போடணும்
முடியலையா?
நாங்க போலி பக்தர்கள்னு உண்மைய ஒத்துக்கிட்டு
https://t.co/bDaJRFtQdr சேர்ந்து மக்களுக்குனாச்சம் உண்மையா இருங்க 😤
#WeTheLeader is for people of all religions, all castes and all sections of society—across every class, whether educated or uneducated. We must bring everyone into politics.
Join https://t.co/XcDvUGQkk5
#மாறுவோம்_மாற்றுவோம்
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. அந்த 2 சீட் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பது அந்த 24 மணி நேரத்தில் தெரிந்து இருக்கும்.. 108 இடங்களில் வென்றாலும் விசிகவின் 2 இடங்கள் இருந்தால் தான் ஆட்சி என்ற நிலை தமிழக அரசியலில் வந்தது மக்கள் நமக்கு வழங்கி இருக்கும் வாய்ப்பு.. - திருமாவளவன் பேச்சு..
#Chidambaram | #TholThirumavalavan | #VCK | #TNPolitics | #PolimerNews
வில்லாதி வில்லன் என்றால், அது விஜயபாஸ்கர் தான்!
இவர் ஒரு சரித்திர பதிவேட்டு குற்றவாளி எனச் சான்றிதழ் பெறத் தகுதியானவர்.
ஆனால், ரொம்ப ஸ்மார்ட்டானவர். ஆகத் திறமை வாய்ந்த ஒரு அமைச்சர், எப்போதும் புன்சிரிப்பு, பணிவு, கனிவு என்பது போல தோற்றம் காட்டி வளைய வருவார். ஆனால், இயல்பிலே அவர் ஊழல்முறைகேடுகளில் கொடி கட்டிப் பறப்பவர். அதாவது மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைப்பூச்சி போன்றவர்.
சுகாதாரப் பணியாளர்களான செவிலியர்கள் பெறுவதோ அடிமாட்டுச் சம்பளம். அந்தச் சம்பளத்திலும் கமிஷன் பிடுங்க தனியார் நிறுவனம் மூலம் திட்டம் தீட்டி அம்பலப்பட்டவர் தான் விஜயபாஸ்கர்.
2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம், புகார்தாரர் ஒருவரிடமிருந்து ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மிரட்டிப் பறித்ததாக அவர் மீது சிபி-சிஐடி (CB-CID) வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதை திமுக அரசை சரிகட்டி சமாளித்தார்..!
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது (2016-2021), வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மற்றும் இவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் இன்று வரை நடவடிக்கையின்றி தப்பித்தார் என்றால், திமுகவிலும் மிக நல்ல தொடர்பில் இருந்தார்.
இளைஞர்களை சீரழிக்கும் குட்கா விற்பனையை அனுமதித்தற்காக 39.91 கோடி லஞ்சம் பெற்றவர்.
2016 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த நவம்பர் மாதத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் ஒரு ரெய்டு நடந்தது.
அவரது இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிய வகையில் கையூட்டாக விஜயபாஸ்கருக்கு ரூ.5.16 கோடி கிடைத்திருக்கிறது. சுகாதாரத்துறை நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் மூலம் ரூ. 2 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரம் கையூட்டாக கிடைத்துள்ளது.
எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் ரூ.32 லட்சம் லஞ்சமாக வாங்கப்பட்டிருக்கிறது.... தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மருந்துகள் மற்றும் தளவாடங்களை வாங்கிய வகையில் மட்டும் ரூ.1.28... கோடி லஞ்சம் போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டது.
எனில், அதற்கு முன்னும், பின்னுமாக எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார்…! அந்த வகையில் இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியே இந்த வில்லங்க விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப் பெரிய கோடீஸ்வராக தற்போது விஜயபாஸ்கர் உயர்ந்துள்ளதற்கு பின்னணியில் எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் மட்டுமின்றி, இயற்கை வளங்களை அழிக்கும் குவாரிகள் உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்கள், வியாபாரங்கள் செய்து வருபவர்.
ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 2,000 முதல் 5,000 வரை தந்து எம்.எல்.ஏ ஆனவரான விஜயபாஸ்கர் தற்போது ராஜுனாமா செய்திருக்கிறார் என்றால், இழந்த பணத்தைவிட அதிக ஆதாயம் கருதியே அடுத்தகட்ட நகர்வை எடுத்திருப்பார் என்பது உறுதி.
இவரை தற்போது நேர்மையான ஆட்சி தர ஆர்வம் காட்டும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கக் கூடாது. அப்படி இணைத்தால், அது தமிழக *தற்கொலை*க் கழகமாகிவிடும்!
சாவித்திரி கண்ணன்
தலைவர் அண்ணாமலையை வசைபாடி பக்கம் பக்கமாக write up எழுதும் தமிழக பாஜக நண்பர்களே, நண்பர்கள் அல்லாத elite பெருமக்களே, உங்க ஆதங்கம் புரிகறது.
பாஜகவை சார்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னாடி போவதை உங்க வசைபாடுகள் நிறுத்தாது.
மாறாக நீங்க பண்ண வேண்டியது, உங்க தலைமையிடம் “நமது சித்தாந்தம் மற்றும் கொள்கையில் எந்த சமரசமும் செய்யாத நமது கட்சியில், பூஜை அறையில் உள்ள கடவுள்கள் முன்னாடி அருவருக்கத்தக்க வகையில் அசிங்கசெயலில் ஈடுபட்ட ஒரு நபரை எப்படி தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் வேலை செய்யும் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் தலைவன் ஆக்கலாம்” என்று கேள்வி எழுப்பதே!!!
இன்னைக்கும் பாஜக கொள்கையால் ஈர்க்கபட்டு கட்சியில் சேர்ந்து ஏதாவது பிரிவில் வேலை பார்க்கும் நபர்களிடம் போய் கேளுங்க “KT ராகவனுக்கு கீழே வேலை செய்வதை பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க” என!!! கொட்டி தீர்த்திடுவாங்க!!!
Just 5 years ago, he was supporting DMK. Now he has jumped to TVK.
Many people like him support whichever party is in power for their personal gain.
No ethics. ✅
No self-respect. ✅
No principles✅
TVK government is trying to break the backbone of 50 year old Dravidian corruption syndicate that benefited around 20 to 30 lakh people who decided how the rest of population should live their lives .
ADMK and DMK do not want the syndicate to be exposed further because once it gets exposed completely - people will never vote them for another 20 years minimum .
They will go to any length to bring TVK down !