@Lalithprashant@Advocateklp@tnpoliceoffl இன்று(மே 11/2026) காலை 7.55 மணிமுதல் காலை 8.22 மணி வரை எண் 40/2 பாரதி தெரு,குறிஞ்சி நகர்,செஞ்சியில் உள்ள எனது வீட்டின் மீது சமூக விரோதிகள் கல்லால் தாக்குதல் நடத்தி என்னுடய தாயாரையும் என்னையும் அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து எங்களை தெருவில் வாழவிடாமல் செய்வோம் என்கின்றனர்
திருப்பூர் மாவட்டத்தில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் பாத்திமா பீவி(46) என்ற பெண்ணை கருங்கல்லால் தலையில் தாக்கியும்,கண்ணாடி பாட்டிலை உடைத்தும் குத்தியுள்ளார்.இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாத்திமா பீவியின் 2 காதுகளில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க தோடை காதோடு அறுத்துக்
மதிப்பிற்குரிய @vpmpolice அவர்களுக்கு மாலை வணக்கம்.நான் கொடுத்த புகாருக்கு தான் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த 25.06.2026 அன்று நான் யார் மீதெல்லாம் புகார் கொடுத்தேனோ அவர்களின் வீட்டுக்குள் எல்லாம் மாலை 6.30 மணிக்கு சென்று ஏதேதோ எழுதி வாங்கிக் கொண்டு சென்று உள்ளீர்கள் போல
புகார் கொடுத்து உள்ளதாக என் தந்தையிடம் யாரோ ஒரு காவலர் சொன்னதாக என் தந்தை என்னிடம் சொல்கிறார்.அப்படி அந்த 40 பேர் கொடுத்த புகாருக்கு ஆவது என் மீது வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்யுங்க @tnpoliceoffl எனக்கு நடந்த கொடுமைகள் குறித்து நான் நீதிமன்றங்களில் முறையிட்டுக் கொள்கிறேன்.
தர்மபுரி மாவட்டம் கோட்டை கோவில் அருகே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு,மகளை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு, லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் சந்தோஷ் என்ற நபர் என்று நியூஸ் தமிழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
#தர்மபுரி#இரட்டைக்கொலை#Murder#தற்கொலை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி முன்பு இரு தரப்பு இளைஞர்கள் மோதல் தொடர்பான காட்சிகள் தான் இவை என்று பாலிமர் செய்திகள் தெரிவிக்கின்றன.
#கடலூர்#பண்ருட்டி
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி விமலாவின் பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்கலாத் தடை விதிக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்று பாலிமர் செய்திகள் தெரிவிக்கின்றன.
#JUSTIN | வேலை வாங்கித் தருவதாக
ரூ.69 லட்சம் மோசடி - திமுக மாவட்ட செயலர் சிற்றரசு மீது சொந்த கட்சி பிரமுகர் புகார்
#DMK | #Chennai | #Chitrarasu | #MKStalin
@polimernews As usual இன்னும் ஒரு 4 நாள் கழித்து இது கொலையா , ஆணவக் கொலையா? தற்கொலையா என்று செய்தி வெளியிடுவார்கள்.அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மக்கள் மறந்து விடுவார்கள்
140 கிலோ குட்கா பறிமுதல்
பல்லடம் அருகே வாகன சோதனையில் நிற்காமல் சென்று விபத்தில் சிக்கிய காரில் இருந்து 140 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.
இருவரை கைது செய்து போலீஸார் விசாரணை
#Gutka#TnPolice#Palladam#Thanthitv
News Tamil 24x7 Just Now | பா*யல் தொல்லை - தட்டிக்கேட்ட கணவர்
சென்னை கிளாம்பாக்கத்தில் புதுமண பெண்ணிடம் ஆபாசமாக பேசி பா*யல் தொல்லை கொடுத்த போதை இளைஞரை தட்டிக்கேட்ட கணவர்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்தில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததுடன், பேருந்தைவிட்டு இறங்கியபோதும் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் கணவர் ஆத்திரம்
அத்துமீறிய இளைஞரை தட்டித்தூக்கி கைது செய்த போலீசார்
Chennai | 29 June 2026
#WomenSafety #PoliceAction