இத்தனை நாள் AC ல தூங்கிட்டு இருந்தேன் நைட் 4 மணி நேரம் கரெண்ட் இல்ல...
இப்போ தான் மொட்ட மடில தூங்குற காத்து இயற்கை எல்லாம் புரியுது...
நான் மாற்றதை உணர்ந்துட்டேன் விஜய் 👌 சூப்பர்...
குடும்பமே கடத்தல் தொழில் பாக்குது.. அதுக்கு காவலா அந்த குடும்பத்திலிருந்தே ஒருத்தர் அமைச்சர்.. What bro.. It’s very wrong bro @TVKVijayHQ
இத கேள்வி கேட்டா உடனே கைதா?! 🧐
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டின் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#TVKFails
@polimernews@skybluekrishna மாற்றம் கேட்டவர்கள் இப்படி போராடலாமா, விஜய் அண்ணா ஆட்சியில் வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபடும் திமுகவினர், அதானடா அதேதான் 😂
”ஒரு நாளைக்கு 7 தடவையா கரண்ட் கட் பண்ணுவீங்க... இந்த டைம்ல 4 மணி நேரம் கரண்ட் இல்லாம இருக்க முடியுமா?” சென்னை அம்பத்தூர் பகுதியில் நடக்கும் தொடர் மின்வெட்டால் கொதித்தெழுந்த மக்கள்... சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
#Ambattur | #EBOffice | #TNEB | #PowerCut | #PolimerNews
#WATCH | "தினமும் தூக்கமே இல்ல.. கூப்பிட்டு புகார் சொன்னா Response-ம் இல்ல"
சென்னை மாங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
#SunNews | #Mangadu | #PowerCut
மேயராக இருந்தப்ப சென்னை முழுக்க மேம்பாலம் கட்டிய மு.க.ஸ்டாலின் மீது மேம்பால ஊழல்னு சொல்லி கைது வரை சென்றது ஊழல் பெருச்சாளி ஜெயலலிதா அரசு. ஆனால் ஒரு FIR கூட மு.க.ஸ்டாலின் மீது பதிவு பண்ண முடியல... பிறகு தான் தெரிந்தது Estimated costஅ விட 10 கோடி குறைவான செலவில் கட்டினார் என்று...
இந்த தேவிடியாத்தனத்தை வெளிநாட்டில் உள்ள உன் குடும்பத்தை வைத்து செய் எங்க தமிழ்நாட்டை வைத்து செய்யாதே கள்ளுப்பு கபிலா!
உண்மையை பேச வேண்டிய ஊடகங்கள், தினமும் பொய் செய்திகளை சாக்கடை போல வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறது; இப்படியும் நாலந்திர பிழைப்பு பிழைக்கலாம் என்பதற்கு சாட்சியாய் வாழ்பவர்கள் மனசாட்சியை குத்தகைக்கு விடுவார்களா? அல்லது விற்பனைக்கா? ஒரு சான் வயிற்றுக்கு இப்படி பொய் செய்தி வெளியிட்டுத்தான் பிழைக்க வேண்டுமா?
குறிப்பாக செய்தியை வாசிக்கும் பெண்மணி ஒரு செய்தியை வெளியிடும்போது உண்மையை மறைத்து ஒரு கட்சி சார்பான பெண்மணியாகவே இருப்பது ஏன்?
தொடர்ந்து இதுபோல அவதூறுகளை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.