மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#CauveryRights
#Mekedatu
A setback for the TVK government!
The Madurai Bench of the Madras High Court has ruled that the government jobs provided to the families of those who died in the Karur stampede are invalid.
The Court also cancelled the appointment orders issued by the TVK Government!
கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது குறித்து நாதக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கிளீட்டஸ் பேட்டி
#KarurStampede | #GovtJobs | #TNGovt | #HighCourt | #TVK | #TNPolitics
#BREAKING | The Madras High Court's Madurai Bench has ruled that the TN government's decision to provide government jobs to the families of those who died in the Karur Stampede is invalid..
The appointment orders issued by Chief Minister Vijay have also been quashed.
கரூர் கூட்டநெரிசலில் உயிரிழ்ந்த குடும்பத்திற்கு அரசுப்பணி கொடுக்பதை எதிர்த்து நாம்தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அண்ணன் தீரன் திருமுருகன் தொடுத்த வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் !
நீதிமன்றத்தில் கரூர் சம்பவ வழக்கு இருக்கும்போது.. இப்படி அரசுப்பணி வழங்கலாம் என விஜய்க்கு யோசனை சொன்ன மகான் யாராக இருக்கும்?
அல்லது இவரே எடுத்த முடிவா?
கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ரத்து…
விசாரணையில் முக்கிய சாட்சிகளுக்கு அரசு வேலை கொடுத்தால் எப்படி நீதிமன்றம் ஏற்கும். ஆனாலும் தெரிந்தே தான் விஜய் இந்த அரசு வேலை என்ற நாடகத்தை நடத்தினார்.
மொத்தமும் நாடகம்..
#BREAKING | கருணை அடிப்படையில் பணியைப் பெற நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
#SunNews | #KarurCase | #GovtJob | #TVK
சுள்ளான் கடந்து வரும் பாதை:
SWOT Analysis.
* அறிமுக படத்தில் இருந்து ஹாட்ரிக் ஹிட் தந்து.. தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.
* சுள்ளான் படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார்.
* தென்னிந்திய ப்ரூஸ் லீ எனும் பட்டம் வேறு தந்து கொண்டார்.
* வை திஸ் கொலவெறி பாடலால் இந்திய அளவில் பிரபலமானார்.
* உலக மகா சமூக கருத்துகளை கொண்ட இப்பாடலை தந்த இவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2011 இல் நேரில் அழைத்து பாராட்டிய காமடியும் நடந்தது.
* பொல்லாதவன், ஆடுகளம், அசுரனில் நடித்து பெயர் வாங்கினார்.
* படிக்காதவன், மாப்பிள்ளை, பரட்டை என தலீவரின் பட டைட்டில்களில் நடித்தார்.
* தலீவர் போல இவரும் ஒரு சங்கிதான்.
* ஒரு கட்டத்தில் வெள்ளை ஜிப்பா, ருத்ராட்சம் என கெட்டப்பை மாற்றி.. இமயமலை பாபா, பாஜக பாசம் என மாறினார் தலீவர்.
* இவரும் வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறினார்.
* காலா, கபாலி மூலம் தலித் மக்கள் மீது பாசம் உள்ளது போல வேசம் கட்டினார் தலீவர்.
* கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேசம் கட்டினார்.
* 'ஏன் சார் நாங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா?' என இவர் பேசியது ட்ரோல் மெட்டீரியலானது.
* இட்லிகடை படத்தில் குலத்தொழில் செய்வதே சரி எனும் இந்துத்வா பிற்போக்கு கொள்கையை புகுத்தினார்.
* அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர்.
* ஆனால் திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
* பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யும் நடன ஆசிரியை கலா.. தேசிய விருது நடுவர் என்பது முக்கியமான பாய்ண்ட்.
* இவரது தந்தையும், எல்டர் ப்ரோவும் இந்துத்வா ஆதரவாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.
* இவரது குலதெய்வம் கருப்பசாமி. நம் மாநில கிராமத்து தெய்வத்தின் பெயரை சொல்லாமல்....
..... மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் 'ஓம் நமச்சிவாயா' என இவர் சொல்வதன் அஜண்டா உங்களுக்கு தெரிந்ததே.
* இந்த தேர்தலில் விஜய் தோற்றிருந்தால்.. இந்த சுள்ளான், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
* ஆனால் விஜய் ஜெயித்தபிறகு... இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள்.
* அதனால்தான் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார் சுள்ளான்.
* இவருக்கு பின்னால் நிற்கிறது காவிக்கட்சி.
* மாமனாரின் 'ஆன்மீக ஆட்சி' அமைக்கும் கனவை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தயாராகி விட்டார் சுள்ளான்.
* யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால்... அதைவிட கேவலம் இருக்க முடியாது.
* ஓம் கருப்பசாமி. மானமுள்ள தமிழர்கள் உஷாராக இருங்க சாமி.
Check first two comments.
Celebrating 5 years of Ahimsa Entertainment ❤️
One lucky follower will win free tickets to every Tamil film for the next 12 months, anywhere in the world — we book them for you.
To enter:
1. Follow @ahimsafilms
2. Repost this
Winner chosen July 30, 2026.