ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்*👑
*பற்றிய 50 அரிய தகவல்கள்..!!! ✍️*
*மீனாட்சி அம்மன் சிலை*🪷 மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் #மோட்சம்_கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
*இந்த தலம் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.*🦜
1. திருநாவுக்கரசரின் 2 பதிகங்களும், திருஞான சம்பந்தரின் 9 பதிகங்களும் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கிறது.
2. அஷ்ட சத்தி மண்டபத்தின் மேல் மாடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மீனாட்சியின் திருவிளையாடல்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. இந்த மண்டப வாயிலின் மையத்தில் நின்று அம்மன் சன்னதியை நோக்கினால் உள்ளே நடக்கும் கற்பூர ஆரத்தியை பார்க்கலாம்.
3. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில்கிடைத்த #ஸ்படிக_லிங்கம் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.
4. கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் #நவராத்தியின்போது கொலு பொம்மைகள் வைக்கப் பட்டு சிறப்பு வழிபாடு கள் நடக்கும்.
5. கோவிலின் 2-ம் பிரகாரத்தில் #நூற்றுக்கால்_மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உயர்ந்த பீடத்தில் #நடராஜர் சிலை உள்ளது.
6. பக்தர்கள் மனம் குளிரும் வகையில் ஆலயம் எப்போதும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
7. ஊஞ்சல் மண்டபம் அருகே மேற்கூரையில் விநாயகர் உள்பட பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டுள்ளன.
8. சுவாமி சன்னதி கருவறையில் #சுந்தரேசுவரர் சிவலிங்க திருமேனியாக காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். இந்த சிவலிங்கம் மேருமலை, வெள்ளிமலை, திருகேதாரம், வாரனாசி போன்ற பகுதிகளில் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றுக்கும் முன்னதாக தோன்றியதாகும். எனவே இதற்கு மூல லிங்கம் என்ற பெயரும் உண்டு.
9. மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். வருடம் முழுவதும் மீனாட்சியம்மனுக்கு திருவிழாக்காலம் தான் என்றாலும், #சித்திரைத்_திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.
10. மீனாட்சியம்மனுக்கு #ஒருவருடத்தில் கிட்டத்தட்ட #274_நாள்கள் திருவிழா நடைபெறும்.
11. ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சிவபெரு மானை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. ஆண்டுமுழுவதும் நடைபெறும் வீதிஉலாக் களில் மொத்தம் 16 முறை மட்டுமே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந் தருளுகிறார். அந்த வகையில் சித்திரைத் திருவிழாவின் 2 மற்றும் 12-ம் திருநாள்களில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
12.சித்திரைத் திருவிழா வின் 4-ம் நாளில், சுவாமி, அம்பாளுடன் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருள்வார். பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் பெருமான், பக்தர்களின் பாவங்களைக் காய்ந்துபோகச் செய்து நிவாரணம் அளிப்ப தால் இது #பாவக்காய்_மண்டபம் எனப் பெயர் பெற்றது.
13. மதுரையில் ஈசன் நிகழ்த் திய திருவிளை யாடல் களான, வேடர்பறி லீலை, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, #பிட்டுக்கு_மண்_சுமந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் #ஆவணி மூலத் திருவிழாவின்போது கொண்டாடப்படும்.
14. முன்பு திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த, திருமலை நாயக்கருக்கு, மண்டைச்சளி என்னும் நோய் வந்து அவரை மிகவும் வருத்தியது. ஒருநாள் அவரின் கனவில் ஒலித்த அசரீரி ஒன்று ‘மதுரைக்குப் போய் திருப்பணிகள் செய்’ என கூறியது. அதன்படி அவர் மதுரையில் திருப்பணி செய்தார். இதனால் அவரை பிடித்திருந்த நோய் நீங்கியது. அதன்பிறகு அவர், மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். திருமலை நாயக்க மன்னரின் ஆட்சியில் தான் கோயில் விரிவாக்கம் பெற்று, பொலிவுபெற்றது என, அங்குள்ள ஓலைசுவடிகள் தெரிவிக்கின்றன.
15. திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்புவரை, மீனாட்சி சுந்தரேசுவரருக்குத் தைப்பூசத்தில் திருக்கல்யாண உற்சவமும் மாசிமாதத்தில் தேரோட்டமும், மாசிமகத்தன்று ‘#மீனாட்சி_பட்டாபிஷேகமும்’ நடைபெறும் வழக்கம் இருந்ததாம்.
16. மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் #குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘#வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷே கத்தின் போது சூட்டப்படுகிறது.
17. மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசை வெளியிடும் #5_இசை_தூண்களும், #ஆயிரங்_கால்_மண்டபத்தில்2 இசை தூண்களும் உள்ளன.
18. மதுரை மாநகரின் அடையாளமாக ராஜகோபுரங்கள் விளங்கி வருகின்றன. தூரத்தில் நின்று பார்த்தால் கூட கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த கோபுரங்களை பக்தர்கள் தொலைவில் நின்று வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
19. மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலம் #பூலோக_கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.
20. சுவாமி சன்னதியில் நுழையும்போது வலது புரத்தில் இருக்கும் நடராஜர் மற்ற கோவில்களில் இருப்பதுபோல் இல்லாமல் இடது காலுக்கு பதில்
சிக்னல் சிகப்பானால் நின்று விடுகிறோம்.. அதற்காக பயணம் முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை.. சில தாமதங்கள் கூட பாதுகாப்புக்காக தான்..
#motivate#quotes#Thanthitv
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய திருப்பமாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு அபார வெற்றி பெற்றுள்ளார்.
#MKStalin | #TVKVijay | #ElectionResult2026 | #TNElectionResult2026 | #TNElectionsWithVikatan | #May4WithVikatan
🏠 வீடு இல்லாதவர்களுக்கு அரசு வீடு கட்டித் தரும் திட்டங்கள் – முழு விவரம்!
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து, வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டும் / வாங்கும் மானியம் திட்டங்கள் வழங்குகிறது.
📌 முக்கிய திட்டங்கள்:
✅ பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY – Rural & Urban)
✅ கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
✅ PMAY + மாநில அரசு Top-up
✅ Tamil Nadu Housing Board (TNHB)
💰 மானியம் எவ்வளவு?
✔ ₹2.5 லட்சம் முதல் ₹3.5 லட்சம் வரை
✔ Loan எடுத்தால் கூடுதலாக வட்டி மானியம்
👤 யாருக்கு தகுதி?
✔ வீடு இல்லாதவர்கள்
✔ குறைந்த வருமான குடும்பம்
✔ Land patta உள்ளவர்கள் (சில திட்டங்களில்)
📝 விண்ணப்பிக்கும் முறை:
📍 Panchayat / Municipality அலுவலகம்
📍 Online மூலம் விண்ணப்பிக்கலாம்
⚠️ முக்கியம்:
❌ ஏற்கனவே வீடு இருந்தால் தகுதி இல்லை
❌ சரியான ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
அதிக ஸ்டார், அதிக சேமிப்பு ⚡
BLDC விசிறிகளுக்கு மாறுங்கள்—மின்சார செலவை 50% வரை குறைத்து, நீண்டநாள் திறமையான செயல்திறன் பெறுங்கள்.
சரியான தேர்வு, அதிக சேமிப்பு.
#EnergySavings#BLDCFAN#SaveElectricity#TNPDCL
From the surface of the Moon, Earth appears as a bright and beautiful sphere our home floating in the vast darkness of space. Every ocean, continent, and form exists on that distant blue world. The contrast between the Moon's silent, grey landscape and Earth's vibrant colors makes this view truly powerful. It reminds us how special and unique our planet is. Standing on another world and looking back at Earth changes perspective everything we know is contained in that small glowing sphere.
A distant view... but still home
கோடையை சமாளிக்கலாம்... மின்சாரத்தை சேமிக்கலாம்! 🧊☀️
கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது! உங்கள் வீட்டில் AC பயன்படுத்தும் போது, இந்த 3 எளிய வழிமுறைகளை பின்பற்றினால் சில்லென்ற காற்றோடு மின்சாரக் கட்டணத்தையும் குறைக்கலாம்!