முதல்வர் திருமண மாளிகையில் 30000 பணம் கேக்குறாங்க.. நாளைக்கு காலையில கல்யாணம்.. இன்னும் மண்டபம் ரெடி ஆகவில்லை என குற்றச்சாட்டு.!
VirlaVideo | TNGovt
#Newstamil24x7#Chennai
Heartfelt Condolences to Shri Ajith Kumar Garu and Family
I am deeply saddened to learn about the passing of Smt. Mohini Mani Garu, beloved mother of renowned actor Shri Ajith Kumar Garu.
I pray that her soul attains eternal peace. May Shri Ajith Kumar Garu find the strength to overcome this profound loss .
I extend my heartfelt condolences to him and his family.
- @PawanKalyan@PIB_India@IPR_AP@pibvijayawada@pibchennai
Actor Ajith Kumar expressed his heartfelt gratitude to the Tamil Nadu Police for their dedicated security arrangements during his mother’s final rites. Over 200 police personnel were deployed, ensuring a smooth and respectful procession from his Injambakkam residence to the Besant Nagar Electric Crematorium.
@chennaipolice_@ChennaiTraffic #TamilNaduPoliceDepartment #AjithKumar
My deepest condolences to Ajith Kumar sir and his family on the demise of his beloved mother Smt. Mohini Mani. Praying for strength and peace for the entire family in this grieving situation . May her soul rest in peace 💔🙏
Heartfelt condolences to #AjithKumar sir and his entire family on the passing of his beloved mother, Smt. Mohini Mani. Keeping them in my prayers. May her soul rest in peace 🙏
My heartfelt condolences to Ajith sir and his family members on the loss of his mother. May God give you the strength to overcome this difficult time. My prayers 🙏🏽
#RIP
பாசத்திற்குரிய தம்பி
அஜித்குமார் அவர்களது
தாயார் மறைவு செய்தி கேட்டு
வருந்துகிறேன்.அன்னாரின் ஆன்மா
சாந்தியடைய இறைவனை
இறைஞ்சுகிறேன்.🙏
- கலைப்புலி எஸ்.தாணு
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
In memorium:
Mohini Mani, 1937–2026
Our mother, Mohini Mani, passed away early this morning, in her sleep, after a period of declining health. She was 89.
We are grateful for the care and support provided to her and our family by a number of medical professionals these last few years.
We are comforted, even in this time of grief, that she lived a long life and could be counted among the lucky ones – to have known the undying love and care of dear ones and the genuine respect of just about everyone who came to know her kind nature, selfless spirit, and quiet grace.
As someone who was part of the wave of Sindhis who migrated over to newly independent India at the time of Partition, as a child, leaving everything behind and starting over, she also derived immense satisfaction and pride from seeing her brood go on to do well in life.
Indeed, the credit for all that we have gone on to accomplish in our respective lives is owed substantially to her warm embrace, unwavering devotion, and wise counsel, which formed the very heart and soul of our home.
She was blessed to know a successful marriage of nearly six decades with our late father, and their cherished memories will continue to offer strength and comfort to us.
We are moved by the kind, heartfelt messages, condolences, and remembrances that have been pouring in, and we ask for your understanding if we are unable to take calls or are slow to respond to messages.
Her last rites will be a private, family affair. We trust that all who have known the ache of losing a parent or a beloved elder will respect our wish to grieve quietly, honoring her memory with the same equanimity, dignity, and gentle strength she showed us every single day of her life.
Anup Kumar
Ajith Kumar
Anil Kumar
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
I extend warm birthday greetings to versatile Indian actor and distinguished racer, Padma Bhushan Thiru Ajith Kumar Avl. May he be blessed with continued happiness and good health, achieve greater milestones in his racing journey that bring pride to the nation, and continue to deliver remarkable successes in his cinematic endeavours - @PawanKalyan@Akracingoffl@SureshChandraa
#HBDAjithKumar