முதலமைச்சரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்பதை விட MGR Govt film & TV institute- இன் ஆஸ்தான முன்னால் மாணவர் என்பதே சரியாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் இந்த institute- யில் படித்த மாணவர்களுக்கே தனது cinematography team-இல் சேர்த்துக் கொள்ள முன்னுரிமை கொடுக்கும் நபர், தான் படித்த நிறுவனத்தினுடையே ஆன பந்தத்தை ஒரு போதும் விடாத நபர், இந்த பொறுப்பிற்கு வந்ததில் அளவற்ற மகிழ்ச்சி! வாழ்த்துகள் @manojdft sir! 💐
Opposition la erukapa than DMK super ah perform panvanga nu soldratha appreciation ah eduthukuranunga.. Dei fool..nee ruling party ya erukapa oomba kuda laaiku ilanu artham da athuku
Night oru 1 am Irukum theatre layae verum 20 peru than irundhom,
Naan idha scene appo whistle adicha paathu yaaru ivan loosu nu paathanga,
Naan screen la paathen yaar da indha manushan ipdi nadichi irukaanu
Arun truly pulled off the best !
சாதிய வன்முறை நடந்த களத்திற்கு அமைச்சர்கள் செல்வது இத்தனையாண்டுகளில் பார்த்ததில்லை. மாண்புமிகு அமைச்சர் தோழர் @VanniArasu_VCK மக்களைச் சந்தித்து சுமூக தீர்வெடுக்க முனைவது நம்பிக்கையளிக்கிறது. சாதிய சிக்கல்களின் பொழுது அதிகாரிகளின் தலையீட்டை பெறுவதற்காகவே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மையறிய வராமல், தலையிடாமல் தவிர்ப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தால் பெரும் சாதிக்கலவரமாகிவிடும் என மடைமாற்றுவார்கள். ஆனால் அதையெல்லாம் நிராகரிக்கும் கள அனுபவம் தோழர் வன்னி அரசுவுக்கு உண்டு. மக்களுடன் பணி செய்ததால் மக்களைச் சந்திக்கும் துணிச்சல் அவருக்கு இருக்கிறது. இப்பணி மென்மேலும் தொடர மாண்புமிகு அமைச்சர் தோழர் வன்னி அரசுவுக்கு வாழ்த்துகள்.
A caste conflict arises in a corner of Villupuram district on the borders of Puducherry and Tamil Nadu, and within hours we had the Social Justice minister @VanniTamizhVCK on the ground addressing the grievance - IN PERSON. In my 8+ years of covering Villupuram and Kallakurichi districts under AIADMK and DMK regime, I haven't seen District Collectors or even RDOs visiting caste conflicted zone immediately or in a few days – at the least – as per the SC/ST PoA Act. I assume if Melpathi temple incident had happened now, it would've been different – from a social justice POV.
It's a positive change towards how caste atrocities will be addressed by the government henceforth. Hopeful.
DMK - 0
AIADMK - 0
TVK - 1
:)
FDFS la indha scene paakurapo edho yugathirkaana cinema va paathutu iruken nu nenachen.. aana apram thaan therinchu kalelaye oru bunda padathuku vandhu ukkandhuten nu 😭🙏🏼
The kids asked him 2 days back 🥺
Today bus service started ❤️
56 years of request to start bus service in this mountain village is fulfilled today ✅🥺❤️
@TVKVijayHQ@TamilanParthib1@CMOTamilnadu
Indian cricket has produced many big match players & big match winners but have to say no one comes close to Virat Kohli when it comes to thriving on & absolutely embracing the big moments
Why is @MaridhasAnswers incapable of sticking to questions on just a person's work, ethic, or competence and having a problem with how she dresses or whether she wears a nose ring? Why does a female minister have to deal with this sexism and verbal harassment?
Calling a Minister who has rightfully earned her seat at the table - "Tharkuri" is probably a special talent of men here.
Whether you like her or not, she is at the table, you are not.
It is best if these chest-thumping, self confessed progressive men stuck to pointing out flaws on a politician's actual work, and not focus if a woman is wearing lipstick or a nose ring.
Nothing about her dressing could have possibly ruined the "oru kaalathla manufacturing gateway aaga irundha Tamilnadu" in 3 whole weeks.
It is time women in politics in India got to dress in other comfortable attire and not just in a Sari just because that is what is palatable to the men and some of the gatekeeping women, here.
சினிமா புகழ், மீடியா, ரூட், பதவி வெறி, தற்குறி, என்ன வேணா சொல்லிக்க அடுத்து 2031ல ஜெயிக்கலாம் இல்ல தோத்து கூட போகலாம் ஆனா இனி "ஆட்சில பங்கு"னு ஒரு கோரிக்கை இல்லாம தமிழகத்துல அரசியல் இல்ல. அந்த வகைல பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திட்டாரு..
ஆட்ல பங்குனு ஒரு கோரிக்கை சத்தம் இருக்கவரை தமிழக அரசியல்ல அண்ணாதான் ஆள்றார்னு பொருள்..
அதிகாரம் இழந்த வெறியில் இன்னும் இன்னும் ஆழமாக தனது அசலான அதிகாரவெறிகொண்ட அருவருப்பான தன்மையை நன்றாகப் பாருங்களென்று தன்னைத்தானே தோலுரித்து காட்டிக்கொண்டிருக்கிறது #திமுக
வெகுஜன மனநிலை
...
திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் தோற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திருமிகு. ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கலைத்துறையைச் சேர்ந்தவன் ஆயினும், தொடர்ந்து 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவன் அல்லது அந்தச் சுற்றுச்சூழலில் வாழ்ந்தவன் என்ற அடிப்படையில், எனக்கும் சில தனிப்பட்ட கருத்துகள் உண்டு.
வெகுஜன மனநிலை என்று ஒன்று எப்பொழுதுமே இருக்கிறது. அந்த மனநிலையை யாரும் பிரச்சாரத்தாலோ அவதூறுக் கருத்துகளாலோ உருவாக்க முடியாது. ஆனால், ஒரு சிறிய செயல் அதனை உண்டாக்கக் கூடியது.
இன்று திரு. விஜய் அவர்கள் அரசியல் பொறுப்பேற்றிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இருக்கக்கூடிய தன்மைக்கும், அன்றைய நாளில் ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற காலத்தில் இருந்த நேர்மறையான அதிர்வலைகளுக்கும் (Positive vibes) நிறைய வித்தியாசங்கள் இருப்பதைப் பார்க்கிறேன்.
இப்பொழுது எல்லோருமே புதியவர்கள். என்ன செய்யப் போகிறார்கள்? ஏது செய்யப் போகிறார்கள்? யார் யார் அமைச்சர்கள்? அவர்கள் திட்டங்கள் என்ன? சாதிப்பார்களா, சாதிக்க மாட்டார்களா? போன்ற கேள்விகள் இருக்கின்றன. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள், ஊடகத்துறை என எல்லாமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து அவருக்கு எதிரே இயங்குகின்றன. ஆனால், அன்றைய ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், அவர் பொறுப்பேற்ற அந்த முதல் மூன்று மாதங்களில் அவருடைய எல்லா நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாகவே,
உள்ளத்தைத் தொடும் விதமாக, உண்மையாக இருந்தன.
அவர் பதவியேற்றதும் தன் சிறுவயதில் இருந்து யாரெல்லாம் பாராட்டி ஊக்கப்படுத்தினார்களோ அவர்களை எல்லாம் அவர் சந்தித்தது, மிகவும் சாதாரணமாக ஒரு முதலமைச்சருக்கு உண்டான தோரணை இல்லாமல் தன்னைக் காண வருபவர்களைத் தன் வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று பார்த்தது போன்ற நற்குணங்கள் அவரிடம் இருந்தன.
அது தொடர்ந்தது. தொடர்ந்து அவர் சிந்தித்துப் பல நற்பணித் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். நான் கூட நண்பர்களிடம், "திராவிட முன்னேற்றக் கழகம் இத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் முதல்வரின் நலத்திட்டப் பணிகள்தான்" என்று சொல்வேன். அவர் 'நலத்திட்ட நாயகர்' என்று சிறப்பான அழியாத பெயர் பெற்றுவிட்டார்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா,
வெகுஜன மனநிலை என்பது செயல்களால் உண்டாகும் என்று!
எந்த ஒரு விஷயத்தையும் ஒரு வெகுஜன மனநிலையிலிருந்துதான் நான் கவனித்து வந்திருக்கிறேன்.
எனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எப்பொழுதுமே இருந்ததில்லை.
அந்தச் செயல்கள் என்னென்ன என்று அருமைத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிந்தித்துப் பார்க்கும் பட்சத்தில், அதற்கான விடை எளிதாக அவருக்குக் கிடைக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
பெருந்தன்மையாக அவர் முன்வந்து, இந்தத் தோல்விக்குத் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் அவர்கள் இல்லை; இவ்வளவு வாக்குகள் பெற்றதற்குத்தான் அவர் காரணம்!
"வெகுஜன மனநிலைக்கு எதிரான செயல்கள் அப்படி என்னதான் நடந்தது, நீயே சொல்லேன்" என்று நீங்கள் கேட்கலாம். அவற்றைச் சொல்வதால், ஒரு கலைஞனாக நான் தேவையற்ற பகைக்கு ஆளாகக்கூடும்.
"பின் ஏன் இதை எழுதுகிறாய்?" என்று நீங்கள் கேட்பீர்கள்.
ஒரு உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு மனிதன் கார் வைத்திருப்பதே ஆடம்பரம் என்று நினைக்கும் ஒரு நாட்டில், நீங்கள் ஒரு கார் ரேஸ் விழாவை நடத்துகிறீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாய மக்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோரின் மனநிலையிலிருந்து அதைப் பார்த்தால்தான் உங்களுக்கான விடயம் புரியும்.
"அது சரி, அதற்காக ரேக்ளா ரேஸ்தான் நடத்த முடியுமா?" என்று யாராவது கீழே பதில் கேட்டால், அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
எதிலுமே இந்த வெகுஜன மனநிலை என்பது மிக முக்கியமான காரணி.
எதைச் செய்தாலும் இந்த வெகுஜன மனநிலையைக் கண்ணோட்டத்தில் கொண்டுதான் செய்ய வேண்டும். இப்படி, நான் அறிந்து, இந்த வெகுஜன மனநிலைக்கு எதிரான சில விஷயங்கள் நிகழ்ந்தன.ஆனால் அது முதல்வர் அவர்களால் அல்ல.
இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் நேரத்தில், அப்படி என்னென்ன, எந்தெந்தத் துறைகளில் எப்படி நிகழ்ந்தன? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் முன்னின்று வியாபாரமே செய்கிறது என்ற தோற்றத்தை எவையெல்லாம் உருவாக்கின? எப்படியெல்லாம் உருவாக்கின? வெகுஜன மனநிலையில் அந்த கோணத்தில் அணுகினாலே விடைகள் எளிதாக கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.
இருப்பினும் சோர்வில்லாமல்
நான் பார்த்த மழைக்கால சென்னை மேயர் போல இன்றும் இயங்கும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
அன்பன்.
சீனு ராமசாமி
@mkstalin