சாலமன் பாப்பையா
ரபி பெர்ணாட்
நெல்சன் சேவியர்
வலம்புரி ஜான்
ஜெகத் காஸ்பர்
பெர்க்மான்ஸ்
பால் தினகரன்
வீரமாமுனிவர்
ஜி.யூ போப்
அய்யா தா. பாண்டியன்
பீட்டர் அல்போன்ஸ்
எச்.ஏ கிருஷ்ணபிள்ளை
ஆபிரஹாம் பண்டிதர்
எஸ்ரா சற்குணம்
ராபர்ட் டி நொபிலி
வேதநாயக சாஸ்திரியார்
அந்தோணி தாசன்
சாமுவேல் வேதநாயகம் பிள்ளை
ஸ்டானிஸ்லாஸ் சாமி
பார்தலோமேயஸ் சீகன்பால்கு
அண்ணன் சீமான்
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை
அலெக்ஸ் பால் மேனன்
லூர்தம்மாள் சைமன்.
அண்ணன் ஜோ மில்ட்டன்
மரு.மரியானோ புருனோ மாச்கரென்ஹஸ்
நீயா நானா அந்தோணி
நீயா நானா சில்வெஸ்டர் திலீபன்
சாம் பி செல்லத்துரை
அலெக்ஸாண்டர் பாபு.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அருள் எழிலன்.
P. வில்சன்
அப்பாவு
சந்திரபாபு
ஃப்ரான்ஸிஸ் கிருபா
பட்டிமன்றம் ராஜா
ஜேம்ஸ் வசந்தன்.
ஹாரிஸ் ஜெயராஜ்.
தனிநாயகம் அடிகள்
ஜேசுதாஸ்
ஜோ அருண்
Wilson HBK
ஆன்ட்ரியா ஜெரமியா.
எனக்கு தெரிந்து தமிழை மிக மிக மிக.
அழகாகவும் நேர்த்தியாகவும் ஏதோவொரு வகையில் கையாண்ட , கையாளும் ஆளுமைகள் இவர்கள். இன்னும் கூட இதேபோல் ஒரு பெரும் பட்டியல் நம்மால் போட இயலும்.
இவர்கள் யாவருமே கிறிஸ்தவர்கள் தான்.
பிற்கால தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வியின் வளர்ச்சிக்குமே கிறிஸ்தவர்களின் பங்கு அளப்பரியது.
தமிழ் பேச தெரியவில்லை எனில் கற்றுக்கொண்டு பேசுவது தான் அழகு. " நான் கிறிஸ்தவன், எனக்கு தமிழ் பேச வராது" என்ற Victim card எடுப்பது ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களையும் அவர்கள்தம் தமிழ்மொழி ஆளுமையையும் கலங்கப்படுத்தும் செயல்...
மரிய வில்சனின் அன்பார்ந்த கவனத்திற்கு..
சாலமன் பாப்பையா
ரபி பெர்ணாட்
நெல்சன் சேவியர்
வலம்புரி ஜான்
ஜெகத் காஸ்பர்
பெர்க்மான்ஸ்
பால் தினகரன்
வீரமாமுனிவர்
ஜி.யூ போப்
அய்யா தா. பாண்டியன்
பீட்டர் அல்போன்ஸ்
எச்.ஏ கிருஷ்ணபிள்ளை
ஆபிரஹாம் பண்டிதர்
எஸ்ரா சற்குணம்
ராபர்ட் டி நொபிலி
வேதநாயக சாஸ்திரியார்
அந்தோணி தாசன்
சாமுவேல் வேதநாயகம் பிள்ளை
ஸ்டானிஸ்லாஸ் சாமி
பார்தலோமேயஸ் சீகன்பால்கு
அண்ணன் சீமான்
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை
அலெக்ஸ் பால் மேனன்
லூர்தம்மாள் சைமன்.
அண்ணன் ஜோ மில்ட்டன்
மரு.மரியானோ புருனோ மாச்கரென்ஹஸ்
நீயா நானா அந்தோணி
நீயா நானா சில்வெஸ்டர் திலீபன்
சாம் பி செல்லத்துரை
அலெக்ஸாண்டர் பாபு.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அருள் எழிலன்.
P. வில்சன்
அப்பாவு
சந்திரபாபு
ஃப்ரான்ஸிஸ் கிருபா
பட்டிமன்றம் ராஜா
ஜேம்ஸ் வசந்தன்.
ஹாரிஸ் ஜெயராஜ்.
தனிநாயகம் அடிகள்
ஜேசுதாஸ்
ஜோ அருண்
Wilson HBK
ஆன்ட்ரியா ஜெரமியா.
எனக்கு தெரிந்து தமிழை மிக மிக மிக.
அழகாகவும் நேர்த்தியாகவும் ஏதோவொரு வகையில் கையாண்ட , கையாளும் ஆளுமைகள் இவர்கள். இன்னும் கூட இதேபோல் ஒரு பெரும் பட்டியல் நம்மால் போட இயலும்.
இவர்கள் யாவருமே கிறிஸ்தவர்கள் தான்.
பிற்கால தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வியின் வளர்ச்சிக்குமே கிறிஸ்தவர்களின் பங்கு அளப்பரியது.
தமிழ் பேச தெரியவில்லை எனில் கற்றுக்கொண்டு பேசுவது தான் அழகு. " நான் கிறிஸ்தவன், எனக்கு தமிழ் பேச வராது" என்ற Victim card எடுப்பது ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களையும் அவர்கள்தம் தமிழ்மொழி ஆளுமையையும் களங்கப்படுத்தும் செயல்...
மரிய வில்சனின் அன்பார்ந்த கவனத்திற்கு..
#copied
@MarieWilson_TVK Sir, take the criticism humbly. Don't hide behind religion. If you've truly read Tamil Bible for years, you wouldn't be reading Tamil like this. You've created a huge embarrassment for Tamil Christians. Apologise for the statement.
1980கள்
மண்டைக்காடு கலவரத்திற்குப் பின்னர் கிறிஸ்தவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்க இந்துக்கள் மறுத்த போது, அமைதியை நிலைநாட்டுவதற்காக தவத்திரு குன்றக்குடி அடிகளார், தன் தோள்களில் மீன் கூடையைச் சுமந்து இந்துக்களின் பகுதிக்கு எடுத்துச் சென்றார்.
சைவ மடத்தின் குருமகா சன்னிதானம் தன் தோள்களில் மீன் கூடை சுமந்து சென்ற பொறையுடைமை வரலாற்றிற்கு சொந்தமானது தமிழ்நிலம்.
அதுவரை விஜய்யாக அறியப்பட்டவரை ஜோசப் விஜய் என ஹெச். ராஜா விமர்சித்த போது பொதுசமூகம் அதனை ஒரே குரலில் எதிர்த்தது.
ஆனால் கிறிஸ்தவத்தையும் தமிழையும் எதிரெதிர் திசையில் நிறுத்தி பொருள் கொள்ளும்படி நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று பேசிய பேச்சு ஆபத்தானது. தமிழ்நிலத்தின் பொறையுடைமை இயல்பைக் காப்பாற்றும் பங்கு எல்லோருக்கும் உண்டு.
தமிழைச் சரியாகப் பேசுங்கள் என்பது, அப்படி ஒன்றும் மோசமான விமர்சனம் இல்லை. அதற்காக எனக்கு கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்த மொழியை தமிழை எவ்வளவு படித்தவர்களாலும் புரிந்து கொள்ள முடியாது என்ற எதிர்வினை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நீங்கள் பைபிளைத் தமிழில் படித்தால் கூட நல்ல தமிழில் உரையாற்ற முடியும். தமிழின் பேச்சாளுமைகளை வகைப்படுத்தினால் முதல் வரிசையில் வைக்க வேண்டிய அய்யா வலம்புரி ஜான், பள்ளி, கல்லூரி நாட்களில் பைபிளைப் படித்துக் காட்ட கிடைத்த வாய்ப்பு தான் சிறந்த பேச்சாளராக ஒரு காரணம் என பதிவு செய்திருக்கிறார்.
மிக எளிதாக கடந்து போயிருக்க வேண்டிய விஷயத்தை ஆபத்தான பாதை நோக்கி திருப்பியிருக்கிறீர்கள். ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களைக் கைக்கொள்வோம்.
Mr. Finance Minister's statement is wrong. Because of 1 man, mocking entire Tamil Christian Community is unacceptable. Remove the word 'Dravidian' from ur bio before spreading hatred against Christians.
@Joshan90 So doing ministry is conversion according to you? I am sorry for the bitter experience. But you shouldn't generalise your personal experience. I am not an independent church believer. But I have encountered some. Some of them are fake like you've said. Many are genuine.
சாலமன் பாப்பையா
ரபி பெர்ணாட்
நெல்சன் சேவியர்
வலம்புரி ஜான்
ஜெகத் காஸ்பர்
பெர்க்மான்ஸ்
பால் தினகரன்
வீரமாமுனிவர்
ஜி.யூ போப்
அய்யா தா. பாண்டியன்
பீட்டர் அல்போன்ஸ்
எச்.ஏ கிருஷ்ணபிள்ளை
ஆபிரஹாம் பண்டிதர்
எஸ்ரா சற்குணம்
ராபர்ட் டி நொபிலி
வேதநாயக சாஸ்திரியார்
அந்தோணி தாசன்
சாமுவேல் வேதநாயகம் பிள்ளை
ஸ்டானிஸ்லாஸ் சாமி
பார்தலோமேயஸ் சீகன்பால்கு
அண்ணன் சீமான்
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை
அலெக்ஸ் பால் மேனன்
லூர்தம்மாள் சைமன்.
அண்ணன் ஜோ மில்ட்டன்
மரு.மரியானோ புருனோ மாச்கரென்ஹஸ்
நீயா நானா அந்தோணி
நீயா நானா சில்வெஸ்டர் திலீபன்
சாம் பி செல்லத்துரை
அலெக்ஸாண்டர் பாபு.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அருள் எழிலன்.
P. வில்சன்
அப்பாவு
சந்திரபாபு
ஃப்ரான்ஸிஸ் கிருபா
பட்டிமன்றம் ராஜா
ஜேம்ஸ் வசந்தன்.
ஹாரிஸ் ஜெயராஜ்.
தனிநாயகம் அடிகள்
ஜேசுதாஸ்
ஜோ அருண்
Wilson HBK
ஆன்ட்ரியா ஜெரமியா.
எனக்கு தெரிந்து தமிழை மிக மிக மிக.
அழகாகவும் நேர்த்தியாகவும் ஏதோவொரு வகையில் கையாண்ட , கையாளும் ஆளுமைகள் இவர்கள்.இன்னும் கூட இதேபோல் ஒரு பெரும் பட்டியல் நம்மால் போட இயலும்.
இவர்கள் யாவருமே கிறிஸ்தவர்கள் தான்.
பிற்கால தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வியின் வளர்ச்சிக்குமே கிறிஸ்தவர்களின் பங்கு அளப்பரியது.
தமிழ் பேச தெரியவில்லை எனில் கற்றுக்கொண்டு பேசுவது தான் அழகு. இன்றேல் " நான் கிறிஸ்தவன், எனக்கு தமிழ் பேச வராது" என்ற Victim card எடுப்பது ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களையும் அவர்கள்தம் தமிழ்மொழி ஆளுமையையும் கலங்கப்படுத்தும் செயல்...
மரிய வில்சனின் அன்பார்ந்த கவனத்திற்கு..
உண்மையில் மரியவில்சனின் பேச்சு கிறிஸ்துவர்களைத்தான் அவமானப்படுத்துகிறது.
தனக்கு தமிழ் உச்சரிப்பு வராததுக்கு காரணம் வளர்ந்த சூழல் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் கிறிஸ்துவர் என்ற காரணத்தைச் சொல்கிறார்.
கால்டுவெல், ஜி.யு.போப், பெஸ்கி என்று வெளிநாட்டு கிறிஸ்துவர்களே தமிழை நன்கு கற்றுணர்ந்தவர்கள். மாயூரம் வேதநாயகம் முதல் நவீன இலக்கியத்தில் பிரான்சிஸ் கிருபா, பாமா, ராஜ்கௌதமன், குமாரசெல்வா, அ.மார்க்ஸ், தமிழவன், ஹெப்சிபா ஜேசுதாசன், நோயல் ஜோசப் இருதயராஜ், தமிழ்ப்பிரபா என்று படைப்பாளிகள், விமர்சகர்கள் ஏராளம் உள்ளனர்.
எனவே மரியவில்சனுக்கு தமிழ் வராததற்கு காரணம் மரிய வில்சனே தவிர, கிறித்துவம் அல்ல
மேலும் தான் ஒரு Born christian என்று சொல்வதன் மூலம் தான் Converted Christian-ஐ விட மேலானவர் என்று சொல்ல விரும்புகிறாரா?
@Joshan90@arcot2arctic Okay some Christians and pastors are like that. I agree. Not all right? Labelling all Christians with a mocking name? Sangis do that. Not Dravidian people.
@J0HN16K If history is being repeated, then JJ's end will also be repeated to anna right? JJ always labeled DMK as Corrupted but court gave verdict JJ as the corrupt one. Why it didn't happen to Mr. Kalaignar? BJP labeled INC as corrupt in 2014. But court gave clearance to MMS. So?
இந்தியாவிலேயே முதல் மாநிலமாகச் சட்டமன்றத் தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்திந்திய அளவிலான #JointActionCommittee எனத் தமிழ்நாடு பற்ற வைத்த #FairDelimitation கோரிக்கை இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்து நமது கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்கள்!
கல்வித் துறையில் எனது 26 வருட அனுபவத்திலும், என் கணவரின் 40 வருட கல்விப் பணியிலும், ஒரு பள்ளியின் Recognition Renewal-க்காக ₹3,00,000 வழங்கிய அனுபவம் எங்களுக்கு இல்லை.
விதிமுறைகளின்படி தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், ஆய்வுகள் ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டதே தவிர, இதுபோன்ற தொகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதில்லை.
தனிப்பட்ட உண்மையான அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்; இத்தகைய குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும். - Nithya Eraiyanbu Facebook post.
#educationminister #renewalofrecognition
Yes, Nithya Eraiyambu’s views are based on many years of experience in education and deserve respect. Speaking from personal experience, she has simply asked for a fair and proper investigation. Such issues should be examined carefully, and the truth should come out in the interest of transparency and accountability.
#Education #TamilNadu #PrivateSchools #Transparency #Accountability
Dear Friends, @galattadotcom has replied to our legal notice today and informed us officially that they have removed the offending content. TVK MLA Mrs. M.R. Pallavi made baseless and false accusations against DMK cadres, that they were responsible for the power cuts.
We will proceed further.