கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (25.7.2026), காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவேரி தனபாலன் அவர்கள் தலைமையில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள் - நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். உடன் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் – முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.
தலைவர் அவர்களை சந்தித்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விவரம் பின்வருமாறு :
1. மு.சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், டெல்டா மாவட்டங்கள்
2. தா.ஒளிச்சந்திரன், வட்டார விவசாயிகள் சங்கம், வேதாரண்யம்
3. அரங்க சங்கரய்யா,/கோவிந்தன், ஐகேவிவசாயிகள் சங்கம், தலைவாசல்
4. சடை ஜெயராமன், தமிழ்நாடு உழவர் மன்றங்கள், சேலம்
5. வசந்தப்பிரியா, தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம்
6. முகமது ரபீக், பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்
7. வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம்
8. ஆ.லூர்துமணி, சாத்தான்குளம் விவசாயிகள் சங்கம், தூத்துக்குடி
9. உதயக்குமார், தமிழக விவவாயிகள் சங்கம், வேலூர்
10. செந்தில், சின்ன, பெரிய வாய்க்கால் பா.சங்கம், தொட்டியம்
11. இரா.விருத்தகிரி, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு, கடலூர்
12. கு.மு.வெங்கடேசன், முப்பெரும் உழவர் பெருந்தலைவர், வி.ந.சங்கம், ராணிபேட்டை
13. சுபி.தளபதி, குடிவேறி அணை பாசன சங்கம், கோபிசெட்டிபாளையம்
14. மு.பாண்டியன், அரியலூர் விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்
15. சி.சிவக்குமார், மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்
16. துரை தியாகராஜன், மஞ்சள் விவசாயிகள் நலச் சங்கம், ஈரோடு
17. கே.மாரிச்சாமி, தென்னக உழவர் பாதுகாப்பு சங்கம்
18. சௌ.தேசிங், கஞ்சமலை உழவர் உற்பத்தியாளர் சங்கம், சேலம்
19. த.முத்துக்குமார், தலைவர் இயற்கை விவசாயிகள் நலச்சங்கம்
20. எஸ்.செந்தில்குமார், தலைவர் இயற்கை விவசாயிகள் நலச் சங்கம்
21. மா.பிரகாஷ், காணி உழவர் உற்பத்தியாளர் சங்கம், நாகப்பட்டினம்
22. டி.பொன்னுசாமி, தேசிய வங்கிகளின் கடன் பெற்றோர் நலச் சங்கம்
23. நா.சீதாராமன், இயற்கை உழவர் உற்பத்தியாளர் சங்கம், விழுப்புரம்
24. த.காசிநாதன், ஆலைக்கரும்பு விவசாயிகள் சங்கம், கும்பகோணம்
25. த.கண்ணன், புள்ளம்பாடி வாய்க்கால் பாசன சங்கம்
26. மு.ச.முஜிப்ஷெரிப், விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம், வேட்டைக்காரன்இருப்பு
27. எமவி. சீனிவாசன் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம்
28. சீ.வரதராஜன், தலைவர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சென்னை
29. சீ. பாலசுப்பிரமணியன், காவிரி விளைபொருள் உற்பத்தியாளர் நலச் சங்கம், திருச்சி
30. ஏ.வி.தாமஸ், திருவண்ணாமலை விவசாயிகள் நலச் சங்கம்
31. ரா.செல்வராஜ், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கள்ளக்குறிச்சி
32. கு.எழிலன், வேளாண்வணிக தொழில் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்
33. கோ.வரதராஜன், தாய்மண் அமைப்பு, திருவாரூர்
34. ஜெ. சௌந்தராஜன், இளம் விவசாயிகள் சங்கம், பரமத்தி வேலூர்
35. பு.கண்ணியம்மாள், மகளிர் விவசாயிகள் சங்கம், மேல்மருவத்தூர்
36. குமுதா, செங்கல்பட்டு மகளிர் விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்
37. வீ.லதா, த.நீ.நி.காப்பு சங்கம், ஆவடி
38. சுகுணா ஏழுமலை, ராயல்பட்டு மகளிர் விழிப்புணவர்வு சங்கம்
மேடையில் நான் விவசாயி வீட்டில் பிறக்க வேண்டும் என்று செண்டிமெண்ட் வசனம் பேசுவார், விவசாயிகள் நியாயம் கேட்டா விவசாயிகள் சங்கத் தலைவரை வீட்டுக்காவலில் வைப்பார். நல்ல மாற்றம்.
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது பாசிசம் எனில், தமிழ்நாட்டில் அறவழியில் போராடிவரும் மாணவர்களை காவல்துறை மூலம் அடித்து, இழுத்து செல்வது, குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்வது எல்லாம் பாயாசமா @TVKVijayHQ ?
ஆட்சி, அதிகாரம், பதவியை வைத்துக்கொண்டு டெல்லி பாஜகவின் மினி வெர்ஷனாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த பாசிச த.வெ.க அரசு அராஜக வழியில் - குரூர வெறியல் செயல்படுவதை அடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்!
பெருநகர சென்னை மாநகராட்சியில் சென்னை லயோலா கல்லூரி மாணவ மாணவியருடன் கலந்துரையாடியபோது. உடன் கழக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் தீபக்நாதன் அவர்கள்.
@chennaicorp
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 26 வயது இளைஞர் அருணாச்சலம், மருத்துவமனையில் கடைசியாக பேசிய வீடியோ
காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், கடுமையான நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் தங்குதடையின்றித் தொடர்கின்றன.
#Custodialdeath
இந்த தவெக அரசு எதற்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதற்கு இந்த இரண்டு செய்திகளே அப்பட்டமான சாட்சி!
உரிமைக்காக வீதியில் இறங்கி ரத்தம் சிந்தும் மாணவர்களை ஒடுக்கிவிட்டு, தன் சுயலாபத்திற்காகத் தியேட்டரில் தன் படத்திற்குப் பாதுகாப்புப் போடும் இந்த வெட்கங்கெட்ட அரசும்,
அதிகாரத்தைத் தன் பட வியாபாரத்திற்கும், சுய விளம்பரத்திற்கும் மட்டுமே பயன்படுத்தும் இந்தச் சுயநலக் கோழை முதல்வரும்!
நீட்டை அறிமுகப்படுத்தியபோது, ஒன்றிய அரசு மூன்று முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், இந்த மூன்று வாக்குறுதிகளிலும் நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது.
கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள்
திமுக தகவல் தொழில்நுட்ப அணி அலுவலகத்திற்கு வருகை தந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் @Suba_Vee அவர்களை அணியின் செயலாளர் முனைவர் @TRBRajaa வரவேற்றார். திராவிட இயக்கக் கொள்கைகளை, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் இளைய தலைமுறைக்கு காலத்திற்கேற்ற முறையில் கொண்டு சேர்ப்பது பற்றிய பயனுள்ள ஆலோசனைகள் நடைபெற்றன.
தமிழ்நாடு முதல்வராக இருக்கக்கூடியவர் நடந்து கொண்டிருக்கிற இந்த மாபெரும் #NEET போராட்டத்தை குறித்து தார்மீக பொறுப்பை இன்னமும் ஏற்றுக்கொள்ளாது இருக்கிறார்!
இளைஞர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்!
#DelhiProtest#NEETProtest
I strongly condemn the TN Government led by @actorvijay for arresting rap singer and my dear brother ‘Therukkural’ Arivu for speaking out against NEET.
His voice reflects the sentiments and demands of not just Tamil Nadu, but millions of people across India.
At a time when the CJP-led rallies and protests against #NEET are gaining momentum across the country, the TVK government has chosen to arrest Arivu.
This sends a troubling message to the youth of Tamil Nadu who are considering taking to the streets in solidarity with the protesting youth in Delhi to oppose NEET.
NEET is not just riddled with discrepancies; it has become a scam.
The voices raised against NEET deserve to be heard, not silenced.
#BanNEET
மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர், 'விசாரணை' என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி உயிர்களைப் பறித்து வருகின்றனர்.
இதையெல்லாம் கண்காணித்துத் தடுக்க வேண்டிய காவல்துறை அமைச்சரோ, தன் திரைப்படத்தைத் தானே பார்த்துப் பூரிப்படைந்து வருகிறார்.
மக்களைக் காக்கத் துப்பில்லாத காவல்துறை, சினிமா பார்ப்பதற்குத் துப்பாக்கியேந்தி காவல் காப்பது வெட்கக்கேடு!
தினம் தினம் நடக்கும் இத்தகைய காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள், பொம்மை முதலமைச்சரே?
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22,7,2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ஈரோடு P.K. தெய்வசிகாமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காவிரி விசாயிகள் தலைவர் எல்.பழனியப்பன், கௌரவ தலைவர் எஸ்.ராமதாஸ், பொதுச்செயலாளர் என்.செந்தில்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.
அதுபோது துணைப் பொதுச்செயலாளர் முனைவர் க.பொன்முடி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தர்