1 MILLION TICKET SALES for #JanaNayagan through BookMyShow alone, and that too through advance bookings 🔥🔥🔥🔥
The third film of #ThalapathyVijay to cross 1 MILLION advance ticket sales on BookMyShow, while many other big Indian actors struggle to reach this mark.
The HIGHEST by any actor in Indian cinema 🔥🔥🔥
Grateful for a moment that will stay with me for a long time, meeting our Honourable Chief Minister was a privilege. And yes, I did overthink the handshake 🙏 @CMOTamilnadu
All the Departments of Secretariat and all the Heads of Department, all Collectors, District level officials are requested to display a Notice Board in English and in Tamil, in every office, in public places at visible points, also in website containing the following slogan:-
“Bribe giving and receiving is an offence”,
The complaints about corruption may be sent to the Directorate of Vigilance and Anti-corruption,
No.293, MKN Road, Alandur, Chennai - 600 016.
Phone: +91-44-2232 1090 / 2232 1085 / 2231 0989 / 2234 2142
Mobile: 94981 80936 (Whatsapp)
Fax: 91-44-2232 1005
E-mail: [email protected]
இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்.
ஊழல் குறித்த புகார்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அலுவல் துறைப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம்,
எண்.293, எம்.கே.என். சாலை, அலந்தூர்,
சென்னை - 600 016.
தொலைபேசி எண்கள்: 91-44-2232 1090 / 2232 1085 / 2231 0989 / 2234 2142
அலுவலகபேசி எண்: 94981 80936 (whatsapp)
தொலைநகல் எண்: 91-44-2232 1005
மின்னஞ்சல்: [email protected]
Very good move to move forward to eradicate corruption
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
குற்றத் தடுப்பு நடவடிக்கை - 3 நாட்களில் 1,263 பேர் கைது
"தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் சோதனை, 3,246 பேரிடம் விசாரணை.
ரூ.1.43 கோடி மதிப்பிலான 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல்.
844 ரவுடிகள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையும், சட்டவிரோத, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையும் தொடரும்"
- காவல்துறை
#cmvijay #tvkvijay #tvk #vijay #lawandorder #thanthitv
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு #அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@TVKVijayHQ