மானம் கெட்ட திராவிட அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் அழைப்பை ஏற்று திருநீர்மலை மண்டல் பாஜக தலைவர் ஆர்.அனில்குமார் ஜி மற்றும் மண்டல் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். என்றும் தேச பணியில் திருநீர்மலை மண்டல் பாஜகதலைவர் ஆர்.அனில்குமார்
செங்கல்பட்டு வடக்கு மாவ.தலைவர் வேதாசுப்பிரமணியம் அவர்களின் ஏற்ப்பாட்டில்
பம்மல் மண்டல் தலைவர் Dr.செந்தில் தலைமையில் பம்மல் மண்டல் பாதாள சாக்கடை அமைப்பதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் பம்மல் மக்கள் தினமும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் இதை கண்டிக்கும் வகையில்
மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் ஆலோசனைபடி மாவ.தலைவர் திரு வேத சுப்பிரமணியம் தலைமையில் மண்டல் தலைவர் திரு சந்திரசேகர் ஒப்புதலுடன் தாம்பரம் மாநகராட்சி மத்திய வடக்கு பல்லாவரம் மண்டலுக்கு உட்பட்ட வார்டுகளுக்கும் மாவ.தலைவர் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்
@vsmhari@sembakkamveda
மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் ஆலோசனைபடி மாவ.தலைவர் திரு வேத சுப்பிரமணியம் தலைமையில் மண்டல் தலைவர் திரு நாகராஜன் அவர்களின் ஒப்புதலுடன் தாம்பரம் மாநகராட்சி மத்திய பல்லாவரம் மண்டலுக்கு உட்பட்ட வார்டுகளுக்கும் மாவ.தலைவர் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்
@vsmhari@sembakkamveda
மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் ஆலோசனைபடி மாவ.தலைவர் திரு வேத சுப்பிரமணியம் தலைமையில் மண்டல் தலைவர் திரு குமார் நடராஜன் அவர்களின் ஒப்புதலுடன் தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை மண்டலுக்கு உட்பட்ட வார்டுகளுக்கும் மாவ.தலைவர் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்
@vsmhari@sembakkamveda
மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் ஆலோசனைபடி மாவ.தலைவர் திரு வேத சுப்பிரமணியம் தலைமையில் மண்டல் தலைவர் திரு அனில் குமார் அவர்களின் ஒப்புதலுடன் தாம்பரம் மாநகராட்சி திருநீர்மலை மண்டலுக்கு உட்பட்ட வார்டுகளுக்கும் மாவ.தலைவர் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்
@vsmhari@sembakkamveda
மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் ஆலோசனைபடி மாவ.தலைவர் திரு வேத சுப்பிரமணியம் தலைமையில் மண்டல் தலைவர் திரு வெங்கடேசன் அவர்களின் ஒப்புதலுடன் தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூர் மண்டலுக்கு உட்பட்ட 5 வார்டுகளுக்கும் மாவ.தலைவர் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்
@vsmhari@sembakkamveda
கொண்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் தேச பணியில் திருநீர்மலை மண்டல் பாஜக தலைவர் ஆர்.அனில்குமார்
@vsmhari@sembakkamveda@annamalai_k@KesavaVinayakan
செங்கல்பட்டு வடக்கு மாவ.தலைவர் திரு.வேதாசுப்பிரமணியம் அவர்களின் ஆலோசனை படி திருநீர்மலை மண்டல் பாஜக
நிர்வாகிகள் உறுப்பினர்கள் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்த 2026 சட்டமன்ற தேர்தல் திருநீர்மலை மண்டல் பாஜக
பொறுப்பாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி SP அவர்கள் மாநில மருத்துவ பிரிவு துணை தலைவர் திரு.Dr.கோபிஅய்யாசாமி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் பணி குறித்து அனைவருடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து
TNEA பொறியியல் தரவரிசை 2024 முடிவில் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்த தாம்பரம் செம்பாக்கம் பகுதியை சேர்ந்த N.தோஷிதா லட்சுமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது , மாநிலத் தலைவர் திரு K. அண்ணாமலை Ex.IPS அவர்கள் வீடியோ கால் மூலமாக அவருடைய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு செம்பாக்கம் A.வேதா சுப்பிரமணியம்,சக்தி கேந்திர பொறுப்பாளர் மற்றும் ST அணி பிரிவு மாவட்ட தலைவர் திரு.முனியப்பன் ,மண்டல் பொதுச் செயலாளர் திரு.சங்கையா ,மண்டல் துணைத் தலைவர் திரு.ராமசுந்தர்ராஜன் , மற்றும் சமூக ஊடகப்பிரிவு
ஜங்ஷனில் கொடியேற்றத்துடன் நம்முடைய தலைவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி கலந்து கொண்ட கிளை,மண்டல், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
23.06.2024 நம் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர் Dr.ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களுடைய நினைவு நாள் நிகழ்ச்சி மண்டல் சார்பாக மண்டல் தலைவர் திரு.குமார் நடராஜன் அவர்கள் தலைமையில் மண்டல் பொதுச் செயலாளர் திரு.பிரபு வெங்கட்ராமன் சக்தி கேந்திரத்தில் புருஷோத்தமன் நகர்
திரு. P.S.வெங்கடேஷ் அவர்களுக்கும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருமதி. ராதிகா ரமேஷ் அவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-தலைவர் குரோம்பேட்டை மண்டல்.
இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குரோம்பேட்டை மண்டல் சார்பாக ராதாநகர் மெயின் ரோடு செல்வமஹாலில் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. யோகா பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த
இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு வட.மாவ.தலைவர் திரு.வேதாசுப்பிரமணியம் ஜி வழிகாட்டுதலின்படி சிறப்பு விருந்தினர் யோகா தின பொறுப்பாளர் மாநில மருத்துவ பிரிவு து.தலைவர் Dr.கோபிஅய்யாசாமி மாவ.தமிழ் இலக்கிய பிரிவு தலைவர் திரு.பெருமாள் DRO சுற்றுச்சூழல்
மாவ.தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி SP ஆகியோரின் முன்னிலையில் திருநீர்மலை மண்டல் பாஜக தலைவர் திரு.அனில்குமார் ஏற்ப்பாட்டில் சர்வதேச யோகா தின பயிற்சி வகுப்பு காலை 6மணிக்கு குரோம்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
-திருநீர்மலை மண்டல் பாஜக