9வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் பொதுமக்கள் மற்றும் நாய்களை பிடிக்க பயிற்சி பெற்ற தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு பொதுமக்கள் ஒத்துழைப்போடு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி இலவசமாக போடப்பட்டு வருகிறது
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கோபிசெட்டிபாளையம் நகராட்சியும் மற்றும் கால்நடை துறை இணைந்து நாய்களுக்கு வெறிநாய் கடி தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் திரு.என்.ஆர்.நாகராஜ் அவர்களும்,
கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பகவதி அவர்களும், பன்முக மருத்துவமனை டாக்டர் செல்வகுமார் அவர்கள் குழு மற்றும் துப்புரவு அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் அவர்களும், துப்புரவு ஆய்வாளர்கள் பி.கே.சௌந்தரராஜன், எம்.நிரூபன் சக்கரவர்த்தி மற்றும்
கோபிசெட்டிபாளையம் நகராட்சி 11.06.2026 இன்று திடக்கழிவு மேலாண்மை விதி 2026 படி கோபிசெட்டிபாளையம் நகராட்சி 12வது வார்டு பகுதியில் கட்டாயமாக குப்பைகளை நான்கு வகையாக பிரித்து கொடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையாளர் திரு.மு.மங்கையர்க்கரசன்,
துப்புரவு அலுவலர் திரு.ஆர். ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் திரு.எம். நிரூபன் சக்கரவர்த்தி, பி.கே. சௌந்தரராஜன் ஆகியோர் தலைமையில், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்திய திட்ட பரப்புரையாளர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
கோபிசெட்டிபாளையம் நகராட்சி 10.06.2026 இன்று திடக்கழிவு மேலாண்மை விதி 2026 படி கோபிசெட்டிபாளையம் நகராட்சி 7வது வார்டு பகுதியில் கட்டாயமாக குப்பைகளை நான்கு வகையாக பிரித்து கொடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நகர் மன்ற தலைவர் திரு.என்.ஆர். நாகராஜ் அவர்கள்,
7வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திருமதி. பி.சரோஜா அவர்கள், நகராட்சி ஆணையாளர் திரு.மு.மங்கையர்க்கரசன், துப்புரவு அலுவலர் திரு.ஆர். ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் திரு.எம். நிரூபன் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள்,
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் போட்டித் தேர்வுக்காக மாணவ மாணவியர் சிறப்பாக தினமும் பயன்படுத்தி வருகின்றனர்
இன்று கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதி 2026 படி கோபிசெட்டிபாளையம் நகராட்சி ராமர் எக்ஸ்டென்ஷன் மற்றும் கரட்டூர் பகுதியில் உள்ள நுண் உரம் செயலாக மையம் (Micro Composting Centre) இல் குப்பைகளை தரம் பிரித்து அதை உரமாக மாற்றுவது,
நகராட்சி பொறியாளர் திரு.ஆர்.தனுஷ்கோடி, துப்புரவு அலுவலர் திரு.ஆர். ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர்கள் திரு.எம். நிரூபன் சக்கரவர்த்தி, திரு.பி.கே. சௌந்தரராஜன் ஆகியோர் தலைமையில், துப்புரவு பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற
நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு.பி.கே.சௌந்தரராஜன் அவர்கள் இன்று மொடச்சூர் நகராட்சி துவக்கப்பள்ளியை ஆய்வு செய்து காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டனர். நகர மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி மற்றும் இந்திரா அவர்கள் உடன் இருந்தனர்
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இன்று 04.06.2026 கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கியதை தொடர்ந்து நகர் மன்ற தலைவர் திரு.என்.ஆர்.நாகராஜ் அவர்கள், நகராட்சி ஆணையாளர் திரு.மு.மங்கையர்க்கரசன் அவர்கள், நகராட்சி துப்புரவு அலுவலர் திரு.ஆர்.ரவிச்சந்திரன் அவர்கள்,
கோபிசெட்டிபாளையம் நகராட்சி 27.05.2026 அன்று திடக்கழிவு மேலாண்மை விதி 2026 படி கோபிசெட்டிபாளையம் நகராட்சி கடைவீதி, அனுமந்தராயன் கோயில் வீதி, பகுதிகளில் கட்டாயமாக குப்பைகளை நான்கு வகையாக பிரித்து கொடுத்தல், பிளாஸ்டிக் பொருட்களை கையாளும் விதம் பற்றிய விழிப்புணர்வு பேரணி
நகர்மன்ற தலைவர் திரு.என்.ஆர்.நாகராஜ் அவர்கள், நகராட்சி ஆணையாளர் திரு.மு.மங்கையர்க்கரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
துப்புரவு அலுவலர் திரு.ஆர்.ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர்கள் திரு.எம். நிரூபன் சக்கரவர்த்தி, திரு.பி.கே. சௌந்தரராஜன், துப்புரவு பணியாளர்கள்,