In Vadapalani Depot, People Are always Wait For "5E" Buses, and the authorities are not response properly and abuse people, so take the complaint against vadapalani depot officer,
@CMOTamilnadu@MtcChennai@TamilanParthib1@AadhavArjuna
Pls Share This To the Authorites
👇🏻
Today His Last Dance
But Not His Legacy... 🛐
I Have A 20 Years Of Relationship With You, Can't Accept Your Retirement.
Yes, I Know My Man Is Our CM
But My Man @actorvijay Era Is Came To An End 🖤
You Are My Whole Childhood Memories, Happiness And Everything ♾️🥹
#Jananayagan
Happy Birthday To My Man ☺️❤️
Really A Very Happy Birthday Becoz Its Our CM Bday🥹
He Came
He Fight
He Made
He Conquer
And He Is Legend 📈
And Once Again Happy Bday To My Thalapathy 🛐
Then... Now... Forever.. Just Thalapathyism 🥹
#HBDCMJosephVijay#CMJosephVijay
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர
வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
இந்தியாவின் டாப் மாநிலத்தில்
காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் சட்டசபை நடத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக.
2021-2026 இந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாகவே 161 நாட்கள் மட்டுமே சட்டசபை நடத்தியுள்ளது.