@voiceof_sarath@sunnewstamil Also clarify one thing.
Yesterday, both #ADMK & #BJP directly accused #TVK CM Vijay
#TVKITWING responded strongly by condemning #ADMK. That's fine.
But why the silence on #BJP,bro? The TN #BJP chief directly accused #TVK CM Vijay, yet there has been no condemnation or response.
@voiceof_sarath@sunnewstamil Take action against the #MLAs and ministers who are facing allegations, bro. Why target only the bottom-level cadres and create unnecessary noise?
I understand there is already a shortage of #MLAs, but if the allegations are true, action should be taken. Don't expose #TVK Bro
@JMgglxy@sunnewstamil இந்த டெண்டர்கள் அனைத்தும் ஊரக வளர்ச்சித் துறையால் தயாரிக்கப்பட்டவை டா. நீ #TVK-ல இருப்பதால் இதைப் பற்றி உனக்குத் தெரியும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?
சரி , உன் அறியாமையையே ரசித்து மகிழு. உன்னைப் போன்றவர்களுக்கு முட்டாள்தனமாக இருப்பதே ஒரு வரம் (boon) போல. அதையும்
@JMgglxy@sunnewstamil You are not in a position to give advice da. By the way I don't want to advice you too. You be like this dude. It is what suitable for you *
@JMgglxy@sunnewstamil It is devised by rural development mniinistry da. Being in #TVK how can I expect you to be known these things. Fine da. Enjoy your ignorance. Being dumb is a boon for people like you da. Enjoy
@Charles_Nanjil@SiluvaM_@karthikeyannews True, @karthikeyannews and @vijayan are one among the best anchors. However, the organization they work for sometimes compels them to use headlines that may seem unethical. Even so, I assume that they are trying their best to maintain their professionalism and integrity.
ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத், பள்ளிக்கூடத்துல சக மாணவன் மேல கத்தி குத்துனு இவ்ளோ நடந்துருக்கு.. இதை பத்தி எப்போ பேசுவீங்க?
🐿️ ~ அது அனாவசியம். அண்ணா போட்டோஷூட் மட்டும் நடத்துனீங்கன்னா.. போட்டோவை அப்லோட் பண்ணி உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு "தளபதி"ன்னு" ஸ்டேட்டஸ் போட்டுப்போம்!🔥
ஒரு முறை நடந்தால் திருத்திக் கொள்ள சொல்லலாம். மீண்டும் மீண்டும் நடந்தால்..?
தமிழக அரசின் உத்தரவை மீறும் தைரியம் பொள்ளாச்சி நீர்வளத்துறை பொறியாளருக்கு எப்படி வந்தது?
ஒப்பந்ததாரர்களை நேரில் சந்திப்பதை தடுக்கவும், குறிப்பிட்ட சிலர் மட்டும் பங்கேற்கும் லிமிட்டெட் டெண்டர்களை தடை செய்தும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகிறதா? என்ன செய்ய போகிறார் WRD அமைச்சர் ஆனந்த் அவர்கள்?
இந்த 28 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு இனியும் இந்த திருட்டு தொடராமல் இருக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் விஜய் அவர்கள் உத்தரவிடுவாரா?
@TVKVijayHQ@CMOTamilnadu@BussyAnand@CmcellTamilNadu@Chief_Secy_TN
திருநெல்வேலி, இருக்கன்துறை ஊராட்சியில் ரூ43 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்த அறிவிப்பில் (Tender ID:2026_RDTN_684085_1 & 2026_RDTN_684085_2) விதி மீறல் அறிவிப்பு உள்ளது. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 06.07.2026 அன்று வெளியிடப்பட்டு இன்று (15.07.2026) நிறைவுற இருக்கும் அந்த அறிவிப்பில் இருக்கும் நிபந்தனைகள், அரசாணை எண் G.O.(Ms.) No.115, Rural Development and Panchayat Raj Department - Date 30.06.2026 இக்கு முரணான வகையில், குறிப்பிட்ட பகுதியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் வகையில் நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளது.
எனவே, டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, நிபந்தனை விதிகளை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடவேண்டும். இது குறித்த கடிதம் இன்று முதலமைச்சர் திரு.C.விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சர் திரு.N.ஆனந்த், செயலாளர், திரு. பிரசாந்த் மு. வடநெரே,IAS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
@Arappor#TVK is the worst party in terms sof corruption it seems. Even within 2 months, there is a ton of corruption allegations in all levels of #TVK. #ShameOnTVK
திருநெல்வேலி, இருக்கன்துறை ஊராட்சியில் ரூ43 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்த அறிவிப்பில் (Tender ID:2026_RDTN_684085_1 & 2026_RDTN_684085_2) விதி மீறல் அறிவிப்பு உள்ளது. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 06.07.2026 அன்று வெளியிடப்பட்டு இன்று (15.07.2026) நிறைவுற இருக்கும் அந்த அறிவிப்பில் இருக்கும் நிபந்தனைகள், அரசாணை எண் G.O.(Ms.) No.115, Rural Development and Panchayat Raj Department - Date 30.06.2026 இக்கு முரணான வகையில், குறிப்பிட்ட பகுதியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் வகையில் நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளது.
எனவே, டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, நிபந்தனை விதிகளை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடவேண்டும். இது குறித்த கடிதம் இன்று முதலமைச்சர் திரு.C.விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சர் திரு.N.ஆனந்த், செயலாளர், திரு. பிரசாந்த் மு. வடநெரே,IAS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.