கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
அடுத்த தொழில் தொடங்கி விட்டேன்.. வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் ஓட வேண்டும்..
MOBILE வாங்க 8000 ரூ வைத்திருந்தேன்.. நீண்ட யோசனைக்கு பிறகு அந்த பணத்தில் வீட்டு உபயோக பாத்திரங்கள் வாங்கி வந்துவிட்டேன். வியாபாரம் செய்ய.. அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை..
வாரம் ஒரு நாள் மட்டும் எங்கள் ஊரில் வாரச்சந்தை நடக்கும்.. அதில் ஒரு இடம் கொடுப்பார்கள் வியாபாரம் செய்ய.. முன் கூட்டியே சென்று இடமும் பிடித்து விட்டேன்.. இரவிற்குள் பேக்கிங் செய்து முடிக்கணும்..
நாளை நல்லபடியாக வியாபாரம் நடக்கணும் 🙏🙏
பெரிய ஆசை எல்லாம் கிடையாது.. அம்மாவை நல்லா பார்த்துக்கணும் அவ்வளவு தான்..
This video hits hard now💔
எம்.ஜி.ஆரின் இதயக்கனி
காசு சம்பாதிக்க தெரியாத மனிதர்
ஆண்களுக்கும் காதல் வரும்
Rest in peace Legend #பாக்யராஜ் சார்🙏🏼
#Bhagyaraj#RipBhagyaraj
Year of 2011 CBSE textbooks in the 'Learning To Communicate' now include a chapter on him under the section 'Dignity Of Work' & titled 'From Bus Conductor To #Superstar'. The chapter will speak about his rise from the humblest of beginnings to Tamil movies most enduring icon.