@divakarantmr@Mathankhumarks Proud to release the Duo Upsc aspirant's written Fictional book named "Kaarpulli",Wishes for the success of the book and success in their career too. @nikkilnews
வழக்கம் போல ஸ்டிக்கர் ஒட்டுறாங்க. உத்துப் பாருங்க கலைஞர் உரை திருக்குறளுக்கு 😂😂😂
இன்னும் ஆறு மாசத்துக்கு எது நடந்தாலும் திமுக செய்ததுதான்.
தப்பா நடந்தால் மட்டும் திமுக காரணம். பாராட்டுக்கள் வந்தா டிவி கே ஸ்டிக்கரா
#என்னங்க_சார்_உங்க_சட்டம்
2026 தேர்தல் முடிஞ்சப்ப இருந்து என் மண்டைக்குள்ள ஓடுற ஒரே விசியம்
தன்னோட வாக்கு சதவீதம் போனாலும், 4 MLA 1 ஆனப்பவும் பிஜேபி மயான அமைதி காக்குது.. இப்படி ஒரு அமைதி பிஜேபி கிட்ட இருந்ததே இல்ல.. பல பேரு கிட்ட பேசுறேன் பதில் இல்ல.. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க
தூத்துக்குடியில் தன் சொந்த கட்சி பெண் நிர்வாகிய, வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று, மயக்க மருந்து கலந்த கூல்ரிங்ஸ் கொடுத்து பாலியல் குற்றம் புரிந்துள்ளனர் தவெக கட்சியின் 2 நிர்வாகிகள்!
எம்.எல்.ஏ விடம் சொல்லியும் பயனில்லை என ஊடகத்தின் முன் அந்த பெண் கூறுகிறார்!
அந்த நிர்வாகிகளை கைது செய்வதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!
பாலியல் குற்றங்களையே நர்மலைஸ் செய்யும் ஒரு MLAவை என்ன சொல்வது, அந்த MLA க்கு தெரிந்தே இதெல்லாம் நடந்திருக்கும் கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!
மக்கள் மத்தியில் மாற்றம் என்ற எண்ணம் நாளுக்கு நாள் முழுங்கி வரும் நிலையில், செய்திகளை திசை திருப்பி ஒரு கபடதாரி நாடக அரங்கேற்றம் தான் சென்னை மாநகராட்சியில் நடந்த குத்துவிளக்கு NARRATIVE!
மின்தடை, விவசாய கடன், மேகதாது, அமைச்சர்களின் செயல்பாடு என எல்லாத்தையும் ஒரு LONG JUMP-ல தாண்டி நேரா உள்ளாட்சி தேர்தலுக்கு வண்டாங்க - 25மேயரும் நாங்க தான்னு!
நன்றி சொல்ற திருச்சி கிழக்குத் ஆரம்பிச்சு, போடுற திட்டம் எல்லாம் பேசுற பேச்சு எல்லாம் இடைதேர்தல்-உள்ளாட்சி தேர்தல நோக்கி தான், ஆல்ரெடி ஜெயிச்சு கொடுத்த தேர்தல் வாக்குறுதில ஒன்ன கூட உருப்படியா நிறைவேத்தல, மக்கள் பிரச்சனை பத்தில அட்ரஸ் பண்ணல - ஆனா மக்கள தேர்தல நோக்கி பயன்படுத்துறதுல நரேட்டிவ் செட் பண்றதுல கில்லாடி ஆயிட்டீங்க- ஆனா நிர்வாகத்துக்கு மட்டும் டைம் வேணும்!
மக்கள் மத்தியில் மாற்றம் என்ற எண்ணம் நாளுக்கு நாள் முழுங்கி வரும் நிலையில், செய்திகளை திசை திருப்பி ஒரு கபடதாரி நாடக அரங்கேற்றம் தான் சென்னை மாநகராட்சியில் நடந்த குத்துவிளக்கு NARRATIVE!
மின்தடை, விவசாய கடன், மேகதாது, அமைச்சர்களின் செயல்பாடு என எல்லாத்தையும் ஒரு LONG JUMP-ல தாண்டி நேரா உள்ளாட்சி தேர்தலுக்கு வண்டாங்க - 25மேயரும் நாங்க தான்னு!
நன்றி சொல்ற திருச்சி கிழக்குத் ஆரம்பிச்சு, போடுற திட்டம் எல்லாம் பேசுற பேச்சு எல்லாம் இடைதேர்தல்-உள்ளாட்சி தேர்தல நோக்கி தான், ஆல்ரெடி ஜெயிச்சு கொடுத்த தேர்தல் வாக்குறுதில ஒன்ன கூட உருப்படியா நிறைவேத்தல, மக்கள் பிரச்சனை பத்தில அட்ரஸ் பண்ணல - ஆனா மக்கள தேர்தல நோக்கி பயன்படுத்துறதுல நரேட்டிவ் செட் பண்றதுல கில்லாடி ஆயிட்டீங்க- ஆனா நிர்வாகத்துக்கு மட்டும் டைம் வேணும்!
Step 1 - Route Mafia sends MLA Pallavi on a mission to an event conducted by Chennai corporation, presided by the Chennai Mayor priya belonging to the DMK !
Why Pallavi ?
1. Dalit because Mayor priya is also Dalit .
2. Recent mother - Showed up to the event with her new born .
Step 2 - Pallavi shows up at the event with a scissor she brought from her home and instigates Mayor by cutting the ribbon before the Mayor could cut the ribbon !
Step 3 - An insulted Mayor strikes back by strictly implementing protocol when lighting the lamp .
This was the opportunity Pallavi was waiting for !
She throws a fit and walks out of the event !
Briefs the press , lying about being insulted while all the mayor tried to do was implement protocol !
Step 4 - When attending the second event , this time mayor asks MLA Pallavi to light the lamp , she starts throwing a fit and refuses again !
Start camera action from this scene !
Pallavi’s supporters come and take her away !
Step 5- Pallavi addresses the press with a new born child and creates full blown drama !
Step 6 - Media start the narrative of how Pallavi was insulted by a DMK mayor
Step 7 - Pallavi gives a pre planned interview to behind woods about the insults she faced !
The Finale -
What Aadhava Arjuna spoke about is the finale of the route mafia drama - Aadhav Arjuna invokes local body elections and starts the victim card about how MLA Pallavi was insulted and kick starts TVK local body campaigns !
The route mafia scums are well drilled to create such narratives to help the TVK !
தூத்துக்குடியில் தன் சொந்த கட்சி பெண் நிர்வாகிய, வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று, மயக்க மருந்து கலந்த கூல்ரிங்ஸ் கொடுத்து பாலியல் குற்றம் புரிந்துள்ளனர் தவெக கட்சியின் 2 நிர்வாகிகள்!
எம்.எல்.ஏ விடம் சொல்லியும் பயனில்லை என ஊடகத்தின் முன் அந்த பெண் கூறுகிறார்!
அந்த நிர்வாகிகளை கைது செய்வதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!
பாலியல் குற்றங்களையே நர்மலைஸ் செய்யும் ஒரு MLAவை என்ன சொல்வது, அந்த MLA க்கு தெரிந்தே இதெல்லாம் நடந்திருக்கும் கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதியரசர் உத்தரவிட்டும், "We are ready to face the consequences" என்று தில்லாக எதிர்த்து நின்றது திமுக அரசு.
இப்போது பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாளுக்கு முன்பு "மாடுகளை பலியிடக்கூடாது" என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதற்குப் பணிந்த அரசு தவெக அரசு. அதை எதிர்த்து வாய்திறக்காத கட்சி IUML.
சிறுபான்மையினருக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்த தவெகவின் அமைச்சரவையில் இடம் பெற்றதற்காக நாளை வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது காதர் மொய்தீன் அவர்களே!
@pudugaiabdulla