கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!
ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் #DravidianModel நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி!
ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
நமது #DravidianModel ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர்.
நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் insights, #DravidianModel 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி (047), 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோருடன் அண்ணா அறிவாலயத்தில் எனது விருப்ப மனு அளித்த போது.
#Vaniyambadi#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி (047), 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நகர கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோருடன் அண்ணா அறிவாலயத்தில் எனது விருப்ப மனு அளித்த போது.
#Vaniyambadi#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அருப்புக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், கே.வி.குப்பம், ஆற்காடு, திருநெல்வேலி, அந்தியூர், அரவக்குறிச்சி, தொண்டாமுத்தூர், லால்குடி, காங்கேயம், திருப்பரங்குன்றம், செங்கம், நெய்வேலி, திருத்துறைப்பூண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி, பெத்தவப்பம்பட்டு K.K. கொட்டாய் கிராமத்தில் எருது விடும் திருவிழா நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் திரு.முருகன், மாவட்ட பிரதிநிதி திரு.J.ரவி ரெட்டி, ஊர் கவுண்டர்கள், பெரியவர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் கொடியசைத்து தொடங்கி வைத்த போது…
#Vaniyambadi
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி, பெத்தவப்பம்பட்டு K.K. கொட்டாய் கிராமத்தில் எருது விடும் திருவிழா நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் திரு.முருகன், மாவட்ட பிரதிநிதி திரு.J.ரவி ரெட்டி, ஊர் கவுண்டர்கள், பெரியவர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் கொடியசைத்து தொடங்கி வைத்த போது…
#Vaniyambadi
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
அண்ணன் திருமிகு.R.S.பாரதி https://t.co/A29D14geSC அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள்,(2/3)
#vaniyambadidmk
இன்று சென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கத்தில், தி.மு.க மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் நடைபெற்ற சமூக வலைத்தளப் பயிற்சிப் பாசறை நிகழ்வில் பங்கேற்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து உரையாற்றினேன்.
களத்தில் மட்டுமின்றி, நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடனும் சமூக வலைத்தளங்களிலும் கழகத்திற்காகச் செயலாற்றி வரும் கழக மகளிர் அணியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்தப் பயிற்சிப் பாசறை அமைந்தது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
5 ஆண்டு கால திராவிட மாடல் அரசின் திட்டங்களால், இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, டெல்லியின் சூழ்ச்சிகளை முறியடித்து, திராவிட மாடல் 2.o விலும் பல சாதனைத் திட்டங்களின் மூலம் மென்மேலும் உயரும்!
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி, நிம்மியம்பட்டு பகுதியில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.க. தேவராஜி MLA அவர்கள் தலைமையில், கழக அமைப்பு செயலாளர்,(1/2) #vaniyambadidmk