~ பொதுவெளியில் எவ்வளவு கேலி கிண்டல்களுக்கு ஆளானாலும் அதிகார தோரணை அல்லாத குழந்தை மனம் கொண்ட வெகுளியான வெள்ளந்தியான மனிதர் வாழ்த்துக்கள் புஸ்ஸி மாம்ஸ்
@BussyAnand ♥️♥️
I'm curious.
Is ECR Saravanan so powerful that no one in the government or his party can control him?
It's been more than a month since the Chief Minister announced his vision to make Chennai a global city.
Would any global city tolerate such defacement?
What is the difficulty in strictly banning posters and banners across Tamil Nadu and enforcing the ban effectively?
Perfectly summed up. The new TVK Govt is just bluntly lying. Every due diligence was followed for Parandur. Hope the centre doesn't budge and continues to push for Parandur!!
What a clown show TN has become. If Parandur couldn't accommodate a runway, why was it selected in the first place? Site selection follows technical feasibility studies, not Inky Pinky Ponky.
If there's new engineering evidence, release it publicly or stop changing the narrative after years of planning. Don't make Tamil Nadu's economy a scapegoat for your politics.
புதுசா ட்விட்டர் வந்தவங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன்.அசுரன் படத்த தெலுங்குல நரப்பானு ரீமேக் பண்ணாங்க.அப்ப இந்த 4 தனுஷ் ஃபேன்ஸ் சும்மா இல்லாம தெலுங்கனுங்கள வம்பு இழுத்துட்டு ஓடிட்டாங்க.இந்த பக்கம் அண்ணா ஃபேன்ஸ் மட்டும் நின்னு சண்டை செஞ்சாங்க.சூர்யா ஃபேன்ஸ் அப்பா உனக்கு வேற கடைல ஜாமான் வாங்கி தரேன்ற மோட்ல போய்ட்டாங்க.ஐயா ஃபேன்ஸ் பழைய பகைய மனசுல வச்சுட்டு இறங்காம வேடிக்கை பாத்தாங்க.அப்ப கூட அண்ணா ஃபேன்ஸ் ஐயா வோட பில்லா படத்த வச்சு கோலிவுட் காக சண்ட செஞ்சாங்க..ஆனா எல்லாத்துக்கும் காரணமான அந்த 4 தனுஷ் ஃபேன்ஸ் சண்ட முடியுற வரை ஸ்பாட்ல இல்ல..
இவங்களையெல்லாம் எந்த அடிப்படையில் அமைச்சரா ஆக்கினாங்கன்னே தெரியல. பள்ளிக்குப் போய் குழந்தைகளிடம் எப்படி பேசணும்னு கூட தெரியல. அதுவும் கடைசி பெஞ்சில் உட்காரும் மாணவர்களை இழிவாகப் பேசுவது எந்த விதத்திலும் சரியில்லை.
இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா?
நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.
கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.
என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்.
மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.
இன்னொரு கேள்வி...
இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?
அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது.
ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.
அரசுப்பள்ளிக்கு சென்று மாணவியின் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்டது தவறு !
அதுவும் ஆங்கிலத்தில் கேட்டு அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியாது என அவருடைய தன்னம்பிக்கையை உடைத்தது தவறு!
ஆங்கிலம் தெரிந்தால்தான் நம்பிக்கையும் தைரியமும் வரும் என சொன்னது தவறு !
கடைசி இருக்கை மாணவர்களை எதுவும் தெரியாதவர்கள் போல் பேசியது தவறு !
உங்கள் தவறுகளை மறைக்க நானும் அரசுப்பள்ளியில் படித்தவள் என நாடகமாடுவது அதை விட தவறு !
அதிகாரம் நிலையானது அல்ல ரொம்ப ஆடாதிங்க .
Porn/ Mastrubation Addiction ல இருந்து வெளிய வர 4 Points
1.Stopping feeling guilty
முதல்ல அந்த விசயம் ஒரு குற்றம் போல நினைக்க கூடாது அது தான் நமக்கு ரொம்ப டேஞ்சர். அது இயற்கையா கொடுக்கப்பட்டது. இதை முழுசா புரிஞ்சிக்கணும்.
All this is fine. But how does any of it justify releasing a video of a child being reprimanded for not speaking good English? Why does every moment have to become content? What is this compulsion to live in a world where every interaction is turned into a reel?