@UpdatesChennai This bridge is totally unnecessary. Instead concentrate on completing the ECR road from Chennai to Kanyakumari. Cooperate with NHAI to complete it on time. Also try ECR railway project .
பொய்யான ஒரு குற்றச்சாட்டு ஒருவரின் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டிப்போடும் என்பதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர் சதீஷ்குமாரின் வாழ்க்கை ஒரு பதறச் செய்யும் உதாரணம்.
ஆசிரியர் ஒருவர் மீது அவரின் மாணவியே பாலியல் குற்றச்சாட்டை வைக்கிறார் எனில் அது எத்தனை தீவிரமானது.. அதுவும் அந்த மாணவி மூன்று மாத கருவைச் சுமந்துக்கொண்டிருக்கிற நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டு என்றால் , யாருமே மாணவியின் பக்கமே நிற்கிற பார்வையைத்தான் கொள்வோம், போக பெற்றோருக்கு அடுத்த உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படும் ஒரு ஆசிரியரே இப்படி ஒரு குற்றத்தைச் செய்திருக்கிறார் என்கிற போது ஒட்டுமொத்த சமூகத்தின் கோபத்துக்கும் அவர் ஆளாக நேரும். அதுவும் பள்ளியில் வைத்தே அப்படி ஒரு விஷயம் நடந்தேறியிருக்கிறது என்று குற்றச்சாட்டை வைத்தால் அந்த ஆசிரியரை மனிதனாக யோசிக்க முடியுமா?
ஆசிரியர் சதிஷின் தந்தை காவலராக இருந்து ஓய்வு பெற்றவர், தந்தை வழியில் தானும் காவலராக பணியில் அமர்ந்து, பிறகு அந்த வேலையில் இருந்து விலகி, ஆசிரியப்பணியில் திருச்சி அருகே உள்ள பூவாளூர் கிராமத்தின் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக சேர்ந்திருக்கிறார். போலீஸ்காரர்களுக்கே இருக்கும் ரஃப் அண்ட் டஃப் தொனியோடு பள்ளிக்குள் வந்தவர், ஆசிரியப்பணி என்பது எத்தனை சீரியப்பணி எனபதனை உணர்ந்து, பொறுபுணர்வோடு மாணர்வர்களுக்கு சிறந்த ஆசிரியராகவும்... அந்த கிராமத்து மக்களிடமும் நல்ல பெயரையும் சம்பாதித்திருக்கிறார். இப்படியான பெயரோடு இருக்கும் ஒருவர் மீது அவரின் மாணவியே பாலியல் குற்றச்சாட்டை வைக்கிறாள். அதை நேரில் பார்த்ததாக மற்றொரு மாணவியும் சாட்சி சொல்கிறாள் என்கிற போது இந்த இடத்தில் நமக்கு என்ன தோன்றும் .. நல்லவன் வேஷம் போட்டுக்கொண்டு .. என்ன வேலை பார்த்திருக்கிறான் பாரு என்பதாகத்தானே தோன்றும்.. அந்த மாணவி, வயிற்றில் கருவை வைத்துக்கொண்டு புகார் சொன்ன நிலையில், POSCO வழக்கு பதியப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்படுகிறார். கூடவே, ஐம்பத்தைந்து வயது மதிக்கத்த மற்றொரு நபரும் இவருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
இவர்கள் இருவரையும் உடைகள் இன்றி வெற்றுடம்போடு அமர வைத்து.. சொல்ல முடியாத வார்த்தைகளால் வருவோர் போவோர் அனைவரும் திட்டி, கேவலாக பார்த்து உச்சமான அவமானங்களை சந்திருக்கிறார்.. மாணவிவைப் பலாத்காரம் செய்த ஆசிரியர் என்கிற குற்றச்சாட்டில் உள்ளே வந்தவர் என்பதால் அங்கிருக்கும் கைதிகளே கடுமையாக அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.. கழிவரை அருகே படுக்கை.. மற்றவர்கள் சிறுநீர் கழித்தால் இவர் மீது தெறிக்குமாம்.. சிலர் வேண்டுமென்றே தெறிக்கவும் விடுவார்களாம்.. அதைச் சொல்லும்போதே உடைகிறார்..
இத்தனை அவமானங்களை சந்தித்தாலும் .. அந்த மாணவியின் மீது அவருக்கு கோபம் வரவில்லை, மாறாக யாருக்கோ பயந்து தன்னை கை காட்டியிருக்கிறாள்.. நம்ம சார் நம்மள காப்பாத்திடுவார் என்று நம்பி எதோ குழப்பத்தில் செய்திருப்பாளோ என்றுதான் யோசித்திருக்கிறார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லும்போதுகூட என்ன வழக்கு என்று தெரியாமல், மாணவர்களுக்கு விழிப்புணர் நிகழ்வு மாதிரி எதாவது நடத்துவது தொடர்பாக அழைத்து போகிறார்களாக இருக்கும் அல்லது ஊரில் எதாவது பிரச்சனை இருந்து அது சார்பாக விசாரிக்க அழைத்துப் போகிறார்களோ என்றுதான் அவர் யோசித்திருக்கிறார். இப்படி ஒரு கோணத்தை சிறிதும் எதிர்பார்த்திராத அவர் , இதுதான் வழக்கு என்றதை அறிந்து நொறுங்கி நின்றிருக்கிறார்.. அந்த சமயத்தில் அவரின் மனைவியிடம் தெளிவாக பேசி, இது பொய்யாய் ஜோடிக்கப்பட்ட வழக்கு.. யார் என்ன சொன்னாலும் நீ நம்பிவிடாதே.. என்னை பெயிலில் எடுக்கும் வேலையை மட்டும் நீ பாரு.. நான் எந்தத் தப்பும் பண்ணல.. நிரூபிச்சு வெளில வந்துடுவேன் என்பதை மட்டும் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக, சம்மந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் கலக்டர் ஆஃபிஸ் முன்பாக ஆசிரியர் குற்றமற்றவர் ,பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பதாகைகள் தாங்கி போராட்டத்தில் இறங்க.. போலீஸ் உடபட எல்லோருக்கும் சதீஷ் அவர்கள் மீதான பார்வை மெல்ல மாறத் தொடங்குகிறது.. அதே சமயத்தில், சதீஷின் மனைவியும் மெல்ல மெல்ல தரவுகளை சேகரிக்க ஆரம்பிக்கிறார்.. மாணவி பொய் சொல்கிறாள் என்பதற்கு அத்தனை ஆதாரங்கள் வரிசையாக கிடைக்க ஆரம்பிக்கின்றன. இறுதியில் உண்மை வெளியே வருகிறது.
முதலில் டி.என்.ஏ டெஸ்ட்.. அதன் ரிசல்ட் வரவே ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.. அதில் அந்த மாணவியின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஆசிரியருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வருகிறது.. இவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட அந்த ஐம்பத்தைந்து வயது மனிதரின் டி.என்.ஏவுடன் 99.9% ஒத்துப் போயிருக்கிறது..
@TVKVijayHQ@CMOTamilnadu@AadhavArjuna kindly start sports person treatment facility in Government hosptals in Tamilnadu. Rich sports persons can go private hospitals or abroad for treatment. Poor players where they go? Hope you remember one girl lost her leg in DMK period...
உன் அப்பனைப் பார் , தாத்தனைப் பார் பல இடங்களில் விருந்து சாப்பிட்டிருக்கிறார்கள். பிறகு கை கழுவி விடுவார்கள். அதுபோல் நீயும் இஷ்டப்பட்ட எத்தனை பேரையும் அனுபவி. ஆனால் எவளையும் மணம் முடிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே எனக் குடும்பம் கறாராகச் சொன்னது.
இல்லையில்லை அந்த நடிகையை மணந்தே தீருவேன் என ஒத்தைக் காலில் நின்றான் தத்தி மகன். அப்படி நடந்தால் உன் அரசியல் எதிர்காலமே பாழாகும் என பலவிதங்களில் எடுத்துச் சொல்லியும் அவன் இறங்கி வரத் தயாராக இல்லை.
வேறு வழியில்லாமல் ஓர் யுக்தி செய்தார்கள்.
அதன்படி
ஒருநாள் தத்தி மகன் படுக்கை அறைக் கதவைத் திறக்க அங்கே....
வயதான காலத்திலும் நல்ல வாய்ப்பு வாய்த்ததே என மகிழ்ந்த படி அதீத ஆர்வமுடன் அந்த நடிகையுடன் அகழ்வாராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தான் அப்பன்.
இதைக் கண்டு மனம் நொந்து பாலிடாயில் குடித்தானாம் தத்தி மகன்.
உலகின் மூத்த குடியான தமிழ்க்குடி இந்த அரிய தகவலை அறியச் சொன்னவர் மூத்த பத்திரிக்கையாளரும் ஈவெராவாதியுமான தமிழா தமிழா பாண்டியன்.
.
.
. இதுதான் உண்மை என்று நினைக்கிறேன் சின்ன தத்தி பால்டாயில் குடிக்க காரணமான கதை
ஸ்டாலினை திட்டம் போட்டு தான் தோற்கடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அதற்கு சின்ன தத்தி பழிவாங்கி இருப்பான், காரணமாக இருந்திருப்பான்
நாற்றம் பிடித்த கோபாலபுரம் குடும்பம் குடும்பத்து ஆண்களும் பெண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்
@keeriofficial மாணவர்களை அடிப்பதை கண்டிப்பதை அரசும் பெற்றோர்களும் எப்போது தடுக்க ஆரம்பித்தார்களோ அப்போதே இது போன்ற மாணவர்களின் உருவாக்கம் ஆரம்பித்துவிட்டது. ஐந்தில வளையாதது ஐம்பதில் எப்படி வளையும்?
@manmadhaboy அது பழைய காலத்தில் இருந்த ஒரு ஆடை. இன்று பெரும்பாலும் யாரும் அப்படி அணிவதில்லை. எங்காவது பழைய ஆட்களோ அல்லது சினிமா மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் யாராவது திரைப்படம் மற்றும் வீடியோவுக்காக அல்லது மாறுவேட போட்டிகளுக்கு யாராவது அணிந்தால் உண்டு.
@dhans4all மாடுகளோட காதுல பாருங்க. வங்கி கடன்ல வாங்குனதுக்கான மஞ்சள் நிற அடையாள tag இருக்கும். அவங்களும் மாடுகளை ரோட்டில்தான் விடுவார்கள். சென்னை மாநகராட்சியும் அதற்கான எந்த தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்க போறதில்ல. வெறும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மட்டும்தான் புகாரளித்தால்.
@narayananh Then DMK will fight heavily to stop it. When they tried to put a pen statue inside sea other parties blocked it. That requires below 1 acre land. Now filling 3000 acres of sea with rocks and sand is definitely big issue
@DixadinaDMK அதாவது கூமுட்டை 5 மாதத்துக்கு முன்னாடி அந்த பொண்ணுக்கு பாதுகாப்பு இல்லாம இருந்தது. இப்போ புகார் கொடுத்ததும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளார்கள். இதுவே திமுக ஆட்சியா இருந்தா ஆளு முஸ்லிம் கைது பண்ணா வாக்கு வங்கி போய்டுமொன்னு கைது பண்ணாம கட்ட பஞ்சாயத்து நடந்திருக்கும்
@black_thangam Government needs to create new app for auto and taxi booking and keep the rate under control compare to corporate apps. So drivers no need to pay any commission to app and whatever we pay directly go to drivers. Force all auto drivers to use the app.
People Educational Awareness Trust
என்கிற பெயரில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த ஒரு தனியாரிடமிருந்து நீ அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்தது உண்மையா ❓ என்பதை உணர்த்தும் பத்திரப்பதிவு ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதற்கு உன்னுடைய விளக்கம் என்ன?
இந்த நபரின் வங்கிக் கணக்கை ஆராய்ந்து இவர் சட்டவிரோதமாக பணத்தை பெற்று எங்கெங்கு தமிழகத்தில் அசையா சொத்துக்களை வாங்கி உள்ளார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமா தமிழக உளவுப்பிரிவு காவல்துறை என மக்கள் கோரிக்கை.
@TVKVijayHQ@TVKHQITWingOffl Kindly change the General Secretary of TVK party. Current general secretary is senior minister and cannot handle party related things. There should be a state wide protest has to be done against RS Bharathi as he insulted people voted for TVK.
@Nandhan_Talkz தலைகீழா நின்னாலும் மறுபடியும் தவெக ஆட்சிதான். நீங்க 100% வேலை செய்தாலும் RS பாரதி மாதிரி ஆளுங்க வாய் உங்கள மக்கள் கிட்ட இருந்து வெகுதொலைவில் கொண்டு சென்றுவிடும்