In 2001, Lata Mangeshkar is awarded the Bharat Ratna. Seven years later, P. Susheela amma, the foundational blueprint, melody Queen of South India is given a mere Padma Bhushan. Twelve years later, S. Janaki, a vocal powerhouse of unmatched emotional range and nightingale of South is offered the exact same consolation prize, which she rightfully rejects.
The logic of National recognition in India is broken, and the timeline proves it. It takes decades of unparalleled, multi-lingual brilliance from Southern icons to even register as a footnote in New Delhi.
This isn't just about music. It is the structural reality of the country. From the revenue formulas that tax the South to subsidize the North, to the gatekept corridors of the Union Cabinet, the highest judiciary, and central contracts, the pattern is unyielding. The South is expected to perform like a powerhouse, but is treated like a secondary territory.
In every single walk of life, the message remains the same: the South does the heavy lifting, but to India, it is just the bloody South. Let that sink in.
கானக் குயிலே
காலமானாயா?
அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?
‘சிங்கார வேலனே தேவா’வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?
தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?
‘நாதம் என் ஜீவனே’ என்றாயே
உன் நாதம் இருக்கிறது
ஜீவன் இல்லையே
சிரித்த முகமும்
சிவப்பு நிலாப் பொட்டும்
ஆடாமல் அசையாமல்
சித்திரம் பாடுவதுபோல்
செவ்வாய் அசைக்கும் அழகும்
கண்களை விட்டுக்
காணாமல் போகுமோ!
நீ
பாடமுடியாத பாடலென்று
எதுவும் இல்லை
உன் பாடல் கேளாமல்
இரவுகள் விடிவதில்லை
கண்ணதாசன் எழுதி
நீ பாடிய பல்லவி கொண்டே
புகழ்வணக்கம் செலுத்துகிறேன்
‘தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில்
நிலவட்டுமே
அந்தத்
தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத்
தொடர்ந்திருப்பேன்
என்றும்
துணையிருப்பேன்’
வாழ்க நீ அம்மா!
#ஜானகி
எம்.ஜி.ஆர் - சர்க்காரியா
ஜெயா - ராஜிவ் கொலை
பாஜக - 2G
விஜய் - கரூர்
திமுக திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் ஆட்சிக்கு வர கையில் எடுத்த அவதூறுகள் இவை
உண்மையும் நின்று ஜெயிக்கும்
திமுகவும் நிலைத்து நிற்கும்
அநியாயம்... தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது... ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் தமிழ்நாட்டு அரசின் முயற்சியின் போது பெங்களூரில் ஏற்கனவே விமான நிலையம் இருக்கிறது என்று எதிர்த்து / மறுத்து விட்டு, இப்போது பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம், அதுவும் ஓசூருக்கு அருகிலேயே அமைக்க முயற்சிப்பது... அப்பட்டமான தமிழர்/ தமிழ்நாடு விரோதப் போக்காகவே அமையும்...
கர்நாடக அரசின் முயற்சிகளை புறந்தள்ளி, ஏற்கனவே தமிழ்நாடு அரசு முயற்சித்த ஓசூரிலேயே விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முன்வரும் என்று நம்புகிறேன்... தமிழ்நாடு அரசும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்...
Former Chief Minister Jayalalithaa was initially against the Metro project. Once she came to power in 2011, her government put the project on hold.
Experts and officials eventually convinced her of its benefits for Chennai. She subsequently went ahead with the project and actively supported its implementation.
In fact, the very last public function she attended was the inauguration of a metro corridor extension.
There is nothing wrong with changing one’s mind.
Flexibility is a strength; rigidity is a weakness
Former amateur football player and New York City Mayor Zohran Mamdani said Egypt ‘got robbed’ in its World Cup round-of-16 loss to Argentina while speaking at an event announcing faster bus service.
இவர்களுக்கெல்லாம் 'திராவிடம்', 'பெரியார்', 'அண்ணா' என்பதெல்லாம் பணம் சம்பாதிக்க பயன்படுத்திக்கொள்ளும் விசிட்டிங்கார்டுகள்.
திமுக இப்படிப்பட்ட அட்டைக்கத்திகளை தான் முன்னுக்கு நகர்த்தி பிராந்திய தலைவர்களாக்கியது. போராட்ட உணர்வு கொண்டவர்களுக்கோ, கருத்தியலாளர்களுக்கோ 'ஜெகத்ரட்சகன்'களுக்கு கிடைக்கும் பதவி வாய்ப்புகள் கிடைத்ததில்லை. ஆழ்வார், வைணவம், சாதி என சனாதன குப்பைகளை சுமப்பவருக்கு பதவியும், பட்டமும் உண்டு.
அதிமுக-பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை எதிர்த்துப் போராடி வழக்கு பெற்று, கைதாகி சிறைப்பட்டவருக்கெல்லாம் கிடைக்காத பதவிகளை ஜெகத்ரட்சகன்கள், எ.வ.வேலுக்கள் அனுபவித்தார்கள். இவர்கள் செய்த ஊழல், கொள்ளை, சுரண்டல்களுக்கு 'திராவிடமும், பெரியாரும்' வசைபாடல்களை எதிர்கொண்டார்கள்.
இந்துத்துவவாதிகளின் கல்விக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் நடந்து கொண்டிருக்க, 'திராவிடத்தின்' பலனை அனுபவித்த ஜெகத் ரட்சகன், வேலுக்களின் கல்விக்கூடங்களில் மருந்துக்கும் பெரியார் பேசப்பட்டதில்லை. இளம் தலைமுறைகளை கல்லூரிகளுக்கான வாடிக்கையாளர்களாக மட்டுமே பார்த்த இந்த சுரண்டல் கூட்டம் , அரசியலற்ற இளம் தலைமுறை உருவாவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தார்கள். இவர்களின் கல்விக்கூடங்களில் படித்து சுரண்டபப்ட்டவனுக்கு திராவிடத்தின் மீது ஒவ்வாமை வரத்தானே செய்யும்.
ஈழப்படுகொ**லைக்கு நீதிகேட்டு நாம் போராடிக்கொண்டிருக்க, ஜெகத்ரட்சகனோ 27,000 கோடி ரூபாயை இலங்கை அரசின் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு முதலீடு செய்துகொண்டிருந்தார்.
இன உணர்வு, மான உணர்வு, சுயமரியாதை, சமத்துவ உணர்வு, கொள்கைப்பிடிப்பு என எதுவும் இல்லாத பெரும்பணக்காரர்களை வளர்த்து பண்ணையாராக்கியது திமுக. பாராளுமன்றத்தில் இவர்கள் கிழித்ததென்ன என எவருக்கும் தெரியாது. திராவிடம், பெரியார், அண்ணா சிந்தனைகளை வளர்ப்பதற்கு செய்ததென்ன ? இதுவும் நாமறியோம்.
சாராய கம்பெனிகள், கல்விக்கூடங்கள், கல்குவாரிகள் என திராவிடத்தை விலைபேசி வளர்த்தவர்கள், கப்பல் முழுகுகிறதென பெருச்சாலிகளாய் ஓடுகிறார்கள். கசக்கி பிழியப்பட்ட கூட்டணி கட்சிகள் வெளியேறியதை துரோகமென்றவர்கள், வாரிசுகளை அடுத்த கட்சிக்கு தாரைவார்த்து எதிர்காலத்திற்கு துண்டு போடுபவர்களை என்ன சொல்லி அழைக்கப்போகிறார்கள்?
இளம்தலைமுறையை சுரண்டிய கல்விமான்கள், சாராய விற்பனர்கள் இதுதவிர வீடுவீடாய் விஜய் படத்தை போட்டுக்காட்டிய திமுகவினரின் டி.வி சேனல்கள் எவ்வகையான வாக்காளர்களை உருவாக்கி வைத்தார்கள் என்பதிலிருந்து சுயவிமர்சனத்தை தொடங்குங்கள். தமக்கு முதுகு சொறியும் மருதையன்கள், ரூட்மாபியா கதைகள், கூட்டணி துரோகங்கள் எனச் சொல்லி மனதை தேற்றிக்கொண்டால் களம் கையைவிட்டு நிரந்தரமாய் களவுபோகும்.
வெற்றிக்கான திறவுகோலை பெரியார் என்றுமே ஒளித்து வைத்ததில்லை. தன்னலமில்லா, சொத்து சேர்த்துக்கொள்ளாத, தனியுடமை பாராட்டாத சுரண்டல்-ஊழல் தன்மையற்றவர்களை, வாய்ப்பிருந்தால், கண்டறிந்து பதவி கொடுத்து அழகுபாருங்கள். பெரியரிய சிந்தனையாளரை உயரத்திற்கு கொண்டு வாருங்கள். சொத்து சேர்த்து வயிறு வளர்க்காத கூட்டத்திடம் பொறுப்பை கொடுத்துப்பாருங்கள், களத்தைக் கைப்பற்றும் கழகம். இல்லையெனில் ஜெகத்ரட்சகன்கள், வேலுக்கள் கழுத்தைச் சுற்றி படமெடுப்பார்கள்.
Infantino is a Criminal who also happens to supports Western Imperialism and Israeli Genocide. What's the Football world + @FIFAcom going to do about it..?