இந்தியாவில் 4000க்கும் அதிகமாக ஜாதி இருக்கு. அதை பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் அதை 3 ஆக சுருக்கினார்.
அது BC (ST, SC), OBC, OC என்று.
ஆனால் தமிழகத்தில் OC, OBC (BC, MBC), SC, ST ஆக உள்ளது. அது தவறு. @AnandanTNBSP@CMJosephVijayHQ@CMOTamilnadu@PMOIndia@Mayawati 1/3
Lawyer Perarivalan | வழக்கறிஞரானாா் பேரறிவாளன்
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜூவ் காந்தி கொ*ல வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞரானாா்
2022-ஆம் ஆண்டு விடுதலையான பேரறிவாளன் சட்டப்படிப்பில்(LLB) சோ்ந்து தற்போது வழக்கறிஞராக பெயரை பதிவு செய்துள்ளாா்
சட்டம் தொியாததால் மிகவும் பாதிக்கப்பட்டேன், அதனால் சட்டம் பயில விரும்புவதாக விடுதலையானபோது அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
Perarivalan | Lawyer | Registered
#Perarivalan #Lawyer #Registered #Tamilnews #NewsTamil24x7
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் #பெகண்ஜி_மாயாவதி அவர்களின் அறிவிப்பின்படி தேசிய ஒருங்கிணைப்பாளராக தமிழகத்திற்கு திரு #அசோக்_சித்தாத் அவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர்களை தமிழ்நாடு மாநில தலைவர் #Dr_P_ஆனந்தன் BA.,BL.,DLL.,USA அவர்களின் சார்பாகவும் வரவேற்கிறோம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று தமிழகம் வரவிருக்கும் @MP_SiddharthBSP திருமிகு. Shri.Ashok Siddarth Ji https://t.co/VCubojyN1W (RS), National Coordinator அவர்களை மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.
@Mayawati@AnandAkash_BSP@bspindia@Bsp4u
ईरान और इजराइल अमेरिका युद्ध में कुवैत में 20 भारतीयों की मौत की खबर बेहद दुःखद.जिनके शव आज kochi airport लाये गये.जिनमे सभी केरला,तमिलनाडु के लोग हैं.यह बेहद दुःखद है कुदरत इनके परिवार को इस दुख को सहन करने की ताकत दे. साथ ही सरकार इन परिवार को एक एक करोड़ की आर्थिक सहायता करे.
அனைவரும் "இந்திய அரசமைப்பு" நடைமுறை படுத்த யானை 🐘சின்னத்து வாக்களிப்போம், மற்றவருடம் சொல்லுவோம்.
ஜெய்பீம்! ஜெய்பாரத்!!
K. M. நல்லுசாமி
மாவட்ட தலைவர்
பகுஜன் சமாஜ் கட்சி ( BSP)
பெரம்பலூர்.
ஜெய்பீம் என்பது ஜாதி ஒழிப்பு தான்.பாபாசாஹேப் அம்பேத்கார் அவர்கள் இந்திய அரசமைப்பு உருவாக்கி தந்தார். அவர் ஜாதி ஒழியும், அனைத்து மக்களும் பணக்கார்கள் ஆவார்கள், அதை 20 ஆண்டுகளில் செய்ய முடியும் என்றார்.அதற்கு ஜவகர்லால் நேரு அதை 5 ஆண்டுகளில் செய்வேன் என்றார்.குடியரசு ஆகி 77ஆண்டுகள்
ஜெய்பீம் என்றால் ஜாதியை எற்க மறுத்த வார்த்தை.அந்த பார்ப்பான்கள் உருவாக்கியதே ஜாதி:பார்ப்பான்கள் அனைவரும் சேர்த்து, திருமணத்தில் பார்ப்பான்கள் வீட்டு பெண்கள் எல்லாரும் பார்ப்பான்கள் வீட்டு பயைன்கள் தான் மண முடிக்கணும் என்று தீர்மானம் போட்டு செய்தார்கள். அதான் தொடக்கம்,அப்படி ஜாதி
2 ஆம் பாஜிராவ் பாப்பான் மன்னனின் படை தான் 20,000 பேர்கள், அவன்களை எதிர்த்து மாவீர்ரகள் 500 நாகர்கள் உடன் 200 ஆங்கிலியர்கள் சேர்த்து சண்டை செய்தார்கள்.
அதுhttps://t.co/o8OF3c8Uakஜாதி உருவாக்கிய பார்ப்பானகளை தோற்கடித்த நாள் ஜனவரி 1, அன்று நம் நாகர்கள் சொன்ன வார்த்தை
ஜெய் பீம்!
ஜெய்பீம் என்றால்:
உலக நாடுகளில் இந்தியாவில் மட்டும் தான் ஜாதி உள்ளது.
3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரத தேசத்தக்கு வந்த பார்பான்கள் செய்த செயல்.
ஒற்றுமை இருந்த நம் நாட்டில் ஆதி தலைவர்களிடையே சண்டை போடவைத்தது பார்பான்கள் செய்த பாவம் தான்.
அனைவருக்கும் ஜெய்பீம்,
அன்பான சொந்தகளே,
#K_M_நல்லுசாமி ஆகிய என்னை
பகுஜன் சமாஜ் கட்சியின் #குன்னம் தொகுதியின் வேட்பாளராக உள்ளேன். #பெரம்பலூர் பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளராக மாவட்ட செயலாளர் #D_அறிவழகன் உள்ளார்.
அனைவரும் யானை 🐘 சின்னத்தில் வாக்களித்து, நிறைய பேரிடம் சொல்லுங்க,
आज ही के दिन 31 मार्च 1990 को विश्वरत्न बाबा साहब डॉ भीमराव आंबेडकर जी को साहेब कांशीराम जी और बहन कुमारी मायावती जी बहुजन समाज पार्टी के अथक प्रयासों से बीपी सिंह सरकार द्वारा भारत रत्न से सम्मानित किया गया था।
जय भीम