Always remember never ever fall into the debt trap in this unstable economy. Stay safe. Try to live with what you have and make safe investments.
When layoff has become common, we should create reserves for emergency and future rather making lavish investment
#AndhraPradesh- Audio clip surfaces from the couple who left their three-year-old daughter on a scooter before jumping into the #Godavari River to end their lives.
Sai Krishna revealed that a friend had given him a ring to pawn and subsequently harassed him over the matter.
Sai stated that the ring was lost due to unforeseen circumstances, leading the friend to verbally abuse and torment him.
In the audio clip, Sai Krishna mentioned that creditors had threatened to come to their home and create a scene.
Before the suicide, they released an audio message saying they wanted to live but couldn't, and telling their father to take care.
Sai Krishna and Shirisha had married six years ago; the couple had moved into a relative's home two months prior after falling into debt.
வாய்க்கு வந்த பொய் வாக்குறுதிகளை வாரி இறைத்து ஆட்சிக்கு வந்த திரு. @TVKVijayHQ அவர்கள், தற்போது நம்பிய மக்களை இப்படி முட்டாளாக்குவது கடும் கண்டனத்திற்குரியது..!
So much for saving farmlands at #Parandur!
I had posted a couple of days back that CM Vijay does not intend to return the farmlands back to the farmers. He only wants to cancel a "DMK project" and is firing from the shoulders of the farmers.
How is it saving farmlands if you cancel an airport project and build an industrial park?
An industrial park won't ruin waterbodies?
TVK really thinks they can spread misinformation and the people of Tamil Nadu won't find out!
I urge all of you to spread this news far and wide! Tell your friends and family about @TVKVijayHQ two faced government!
₹0.01.
That is what Joyalukkas has quoted.
The next bidder: ₹410.97.
Others: ₹822, ₹832, ₹871, ₹947, ₹978…
And Akshita Nandagopal somehow decides the story is Joyalukkas vs Saravana Stores.
Classic diversion.
Nobody needs an explanation for why Saravana Stores lost.
People want to know how one bidder can quote ONE PAISA for a cost component that every other serious bidder valued in hundreds of rupees.
When the inconvenient question is staring you in the face, changing the opponent is the easiest way to change the narrative.
Typical Route Media Diversion tactic.
தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலை துறைக்கு 21,000 கோடி ஒதுக்கினார்கள்.. அதில் 40 சதவீத பணத்தில் பேட்ச் ஒர்க் மட்டுமே செய்துள்ளார்கள்..! ஏன் தெரியுமா..? சிங்கப்பூர் நாட்டில் ஒரு ரோடு போட்டால் அது 6 ஆண்டுகள் வரை தரமாக இருக்கும்.. ஆனால் இங்கு இருக்காது ஏன் தெரியுமா..? குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..
பெரிய பெரிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வரப்போகுது எனவும் அமைச்சர் ஆதவ் சஸ்பென்ஸ்..
#Chennai | #Minister | #AadavArjuna | #TNBudget | #PolimerNews
If you privatize TASMAC one can never impose ban or control sale of liquor. Liquor sales will increase drastically across the state with private players will invest to earn money and don't bother about the health and wealth of the citizens
Excellent move, @CMOTamilnadu and @VigneshTvkCbe! 👏👏
If the decision to privatise TASMAC retail operations is implemented, I believe it marks a significant policy shift after more than two decades.
In my view, it is neither ethical nor appropriate for a government to be directly engaged in the retail sale of alcohol to its own citizens. I hope other States also consider similar reforms.
Congratulations to everyone who consistently advocated this change, including @omjasvinMD, @SavukkuOfficial, and, if I may say so, myself. 😂
@TVKVijayHQ@TVKHQITWingOffl
https://t.co/8ylHGm8Ty1
Creepy:
I was searching for a particular product on Instamart, post which I bought in Zepto
Once my Zepto order is confirmed, got various notifications from Instamart saying come back, offers blah blah blah.
It's an open secret that app permissions are not secure
Tamil Nadu CM C. Joseph Vijay to distribute government job appointment letters to kins of 32 victims of 2025 Karur rally stampede.
Vimal says, "My one-and-a-half-year-old son, Dhruvan, passed away. The last time I went to Chennai, I went to meet Mr. Vijay. Now he has returned, and I have been asked to come and meet him again. They have assured me that I will be provided with a government job. In connection with this, we have already submitted all the required documents to the Taluk Office. I believe providing me with the job is the right and positive thing to do."
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
Why no journalists questioned the government about the action being taken, compensation for the deceased, treatment and financial aid for the injured.
Whether any arrests were made?
@DMKITwing
Deeply saddened by the ammonia gas leak incident at the seafood processing factory in Kannigaipair near Periyapalayam, Thiruvallur district.
My heartfelt condolences to the families of those who lost their lives. I pray for the speedy recovery of all those injured and undergoing treatment.
The Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay has ordered a detailed probe into the incident. Appropriate action will be taken based on the findings, and all necessary measures will be undertaken to strengthen industrial safety and prevent such incidents from recurring.
The safety and well-being of workers will always remain our highest priority.
Previous DMK Govt had flaws. But luring investors was never one of them. The new TVK Govt has challenged that and says they will do better. In fact it's a welcome news. Want the best for my state. Let's see what happens....🙂🤞