ஃபரூக்காபாத் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத மஸார் ஒன்று இடிக்கப்பட்டது.
2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததுடன், அந்த மஸார் தண்டவாள மேம்பாட்டுப் பணிகளுக்குத் தடையாகவும் இருந்தது.
மஸார் என்ற பெயரில் நிலஆக்கிரமிப்புகள் நடந்து வருகிறது. எல்லை மாநிலமான உத்தராகண்டில் ஆள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த காடுகளுக்குள் நூற்றுக்கணக்கில் இடத்தை ஆக்கிரமித்து மஸார் என்ற பெயரில் பச்சை நிறத்தில் கட்டுமானம் எழுப்பியுள்ளனர்.
‼️An Indian family visits Venice & can't take the sewage stench 🤢
Husband asks the wife,You wanted to visit Venice after watching a movie. How is it?
Then looking at his children closing their noses, he laughs and asks what happened?
If this was India, X will give 1B views.
தனியார் பள்ளிகள் சங்க நிறுவனத் தலைவர் பி.டி. அரசகுமாரும், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பிலும் செய்ய இருந்த திருட்டுத்தனத்தை ஒரு வருடத்திற்கு முன்பே தலைவர் அண்ணாமலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காணொளி இதோ👇
இன்று, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் அதே அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்🔥
#Annamalai
10 கோடி மதிப்புள்ள 3.58 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கூடம் தொடங்க,
RSS அமைப்பின் கல்விப்பிரிவான வித்யாபாரதிக்கு இலவசமாக எழுதி கொடுத்த மாமனிதர் ...(படத்தில் பச்சை வேட்டி கட்டிஇருப்பவர்)
இதற்காக தனது இரு மகள்களின் சம்மத்தை பெற்ற பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்..
எப்பேர் பட்ட நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் இவர்...
பெயர் ஷேக்ஸ்பியர்...
பாஜக முன்னாள் ஒன்றியத்தலைவர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், முருங்கை மர தோட்டத்துடன் உள்ள செம்மண் பூமி இது....
கிருஸ்தவ மிஷனரிகள் ஆதிக்கம் அதிகமுள்ள இப்பகுதியில்,
மத்திய அரசின் NEP 2020 புதிய கல்விக்கொள்கை மூலம்,
RSS அமைப்பின்
வித்யாபாரதி சார்பாக மிக விரைவில் புதிய பள்ளிக்கூடம் வரவிருக்கிறது....
கோடி கோடியாக மக்கள் பணத்தை சுருட்டும் மனிதர்களுக்கு மத்தியில் ,
சொந்த நிலத்தையே கல்விக்காக தானம் செய்த இவரைப்போன்ற மனிதர்களின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது.....
"ஓட்டு வாங்கும்போது இனித்த பொட்டு, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு கசந்துவிட்டதா அமைச்சர் அவர்களே?"
ஏதோ பல ஆண்டுகளாக எம்மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நிச்சயமாக ஒருநாள் மாறுவார்கள்!!.
#TVKVijayFails
கல்வி வளாகத்திற்குள் மத அடையாளங்களுக்கு இடமில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் புர்காவிற்கு அனுமதி இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? @TVKVijayHQ@imrajmohan
1947:
இந்தியாவில் 10,000 மசூதிகள் இருந்தன. பாகிஸ்தானில் 32,288 கோயில்கள் இருந்தன.
இன்று:
பாகிஸ்தானில் 21–31 கோயில்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்தியாவில் 4,00,000+ மசூதிகள் உள்ளன.
ஒரு இளம் பெண்:
🗣️ “அவர்கள் உண்மையான பிரச்சினைகளை எழுப்புகிறார்கள் என்று நினைத்து, நானும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைப் பின்தொடர்ந்தேன்🪳
ஆனால் பின்னர், ஆம் ஆத்மி கட்சியுடனான தொடர்புகளைக் கண்டேன், அது வெறும் பிரச்சாரம்.
பாஜக நாட்டிற்காக என்ன செய்துள்ளது என்பதை இளைஞர்களும் புரிந்துகொள்கிறார்கள்.”
கரப்பான் பூச்சிகளின் திருட்டுத்தனம் அம்பலமாகிறது.😂
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
இங்க பலர் கத்துனாலும் கதறுனாலும்...
உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது.
உங்க இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதுங்க.ஆனால் பாஜக வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கணும் னு நினைச்சா உண்மையை எழுதுங்க.🚶
#Annamalai
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்திலிருந்து காட்சிகள்👇
சர்வதேச எல்லையில் எல்லை வேலி அமைப்பதற்காக, மேற்கு வங்க அரசு 27 கி.மீ. நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைத்துள்ளது.
பங்களாதேஷின் கதை முடியும் நேரம் இது...
"லவ் ஜிகாத்"🚨
ஹிந்து பெண்ணை 8 ஆண்டுகளுக்கு முன்பு, ஹிந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறச் சொல்லி திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறான் சையது இப்ராகிம்…🤧
#Chennai | #LoveJihad
....காந்தியை கோட்சே கொன்னுட்டாரு...
...அய்யய்யோ....!
அவ்ளோ சீன் எல்லாம் இல்ல
காந்தி என்ற பிம்பத்தை கிழித்து பார்த்தால் இந்துக்களின் இரத்தமும் பிண்டமும் தான் இருக்கும்.
முக்தாருக்கு செருப்படி
காந்தி கொலைக்கு ஆர்எஸ்எஸ் காரணம்னு முடிச்சு போட போயி திகவுக்கு தேவையில்லாம செருப்படி
நீட் தேர்வில் 710-க்கு 547 மதிப்பெண்கள் பெற்றேன். ஒரு மெக்கானிக்கின் மகளாக இருப்பதால்,எனக்கு மருத்துவர் இடம் கிடைத்துள்ளது.நீட்தேர்வு இல்லாமல்,என்னைப் போன்ற ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இது சாத்தியமாகியிருக்காது, என்கிறார் அந்தப் பெண். என் பகுதி ராசிபுரத்தை
1/2