ஏதோ ஒன்னு ரெண்டு பொய்ய சொல்லி ஆட்சி பிடிசாங்கன்னு நினைக்காதீங்க..
ஒட்டுமொத்தமாக பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சி புடிச்சிருக்காங்க..
பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியும் பண்ணிட்டு இருக்காங்க.
#TVKFails#TVKVijayFails
ஒரு விஷயம் மட்டும் புரியல…
நாடே பற்றி எரிகிறது நீட் போராட்டத்தில்..
மற்ற மாநிலங்களில் மாணவர்களின் குரல் தலைப்புச் செய்தியாகிறது…
ஆனால்
தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்தின் வெளியீடு குறித்து செய்தி தலைப்புச் செய்தியாகிறது..
ஜல்லிக்கட்டுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடி வெற்றி பெற்ற மாநிலத்தில்
இன்று மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முதல்வரின் குரல் ஓங்கி ஒலிக்காமல் இருப்பது வேதனையா இருக்கு…
ஒரு மாநிலத்தின் முதல்வரின் முதல் பொறுப்பு சினிமா அல்ல;
மாநில நிர்வாகமும், மக்களின் பிரச்சினைகளும்தான்…
அப்படியிருக்க, ஒரு திரைப்படத்தின் வெளியீடு அரசின் முக்கிய நிகழ்வைப் போல பேசப்படுவதும்,
அதற்கு அமைச்சர்கள் அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும்,
அதே நேரத்தில் மாணவர்களும் மக்களும் எழுப்பும் கேள்விகள் பின்னுக்குத் தள்ளப்படுவதும்,
கேள்வி கேட்டால் கைது செய்யப்படுவதும் என்ன மாதிரியான அணுகுமுறை?
முக்கியமான பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு,
மக்களின் கவனம் திட்டமிட்டு வேறு திசைக்கு திருப்பப்படுகிறது...
மக்களின் முன்னுரிமைகளை மாற்றினால், அவர்களின் கவனத்தையும் மாற்றிவிட முடியும்.
அதுதான் இப்போது நடக்கிறது…
இது இப்படியே போனால தமிழ் நாடு இந்திய அளவில் பின்னுக்கு தள்ளப்படும் என்பது தான் நிதர்சனமான உண்மை..
#BanNeet #TVKVijayFails #TVKCorruptions https://t.co/KDqDgN18lM…
எப்பா இந்த அறநிலையத்துறை அமைச்சர் அப்படியென்று மானஸ்தன் ரமேஷ் இருந்தாரே யாராவது அவரை பார்த்தீர்களா..?
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று மூன்று முறை தடுக்கப்பட்ட கோயில்நிலம் இப்போது #tvkfails ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இது நியாயமா அமைச்சரே..?
இப்போ உங்கள் ஐம்புலன்களும் அடங்கி விட்டதா..மக்களை சிந்திக்கவிடாமல் ரீல்ஸ் போட்டு,போடவைத்து ஏமாற்றியே பழகி விட்டீர்கள் ..இதன் பெயர் ஊழல் இல்லையோ 110 கோடி இடத்தை 2கோடிக்கு பத்திரப்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பெற்றுகொண்டீர்கள்..
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை.
ஜோசப் விஜய் உட்பட பல அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மின்சாரத் துறையில் ஊழல் வழக்கறிஞர்கள் நியமிப்பதில் ஊழல்
பதிவுத்துறையில் ஊழல்
விவசாயத் துறையில் ஊழல்.
கனிமவளத் துறையில் ஊழல்
டாஸ்மார்க் நிர்வாகத்தில் ஊழல்
பொதுப்பணித்துறையில் ஊழல்
விளையாட்டுத் துறையில் ஊழல் போக்குவரத்து துறையில் ஊழல்
இன்னும் பல ஊழல்கள் தொடர்கிறது.
ஜோசப் விஜயின் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆனால் மேடையில் மட்டும் ஊழல் இல்லாத ஆட்சி என்று பொய் பேசுகிறான் .
தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
வடக்குல இருக்க Social Media influencer காரித்துப்புற அளவுக்கு ஒரு விஷயத்த பண்ணிட்டு
அக்கா ஸ்தானத்துல பேசுனாங்கனு முட்டு குடுக்குறானுங்க தற்குறிஸ்
கீர்த்தனா அடுத்த ரீல் எப்போ வரும்?