திலிப் வர்மன்.
ஒரு ஆண் இந்த பாடலுக்கு ஸ்வர்ணலதா தந்த அதே உணர்வைத் தருவது நம்பவே முடியாத ஆச்சர்யம்.
நிதானமான ஒரு தருணத்தில் காதில் ஹெட்போன் அணிந்து இதை கேட்டுப்பாருங்கள். புரியும்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம் என்கிறார்கள், அப்படியானால் அதன் முடிவு எப்படியும் மரணமாகத்தான் 1/2
வெற்றிக்கான 7 விதிகள்!
1. கிட்லின்ஸ் விதி (Kidlin’s Law)
நீங்கள் ஒரு பிரச்சனையை மிக தெளிவாகவும், குறிப்பிட்ட தகவல்களுடனும் எழுதிவிட்டால் போதும் அதை பாதி தீர்த்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
2. பரேடோஸ் விதி (Pareto’s Law)
80% முடிவுகள், 20% முயற்சியிலிருந்தே கிடைக்கின்றன. அதனால் அதிக பலன் தரும் சில முக்கியமான செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
3. மர்ஃபீஸ் விதி (Murphy’s Law)
ஒரு விஷயம் நடக்குமோ என்று நீங்கள் அதிகமாக பயப்படுகிற அளவுக்கு, அது நடக்கும் வாய்ப்பு அதிகமாகும்.
4. வில்சன்ஸ் விதி (Wilson’s Law)
நீங்கள் அறிவுக்கும் புத்திசாலித்தனதுக்கும் முன்னுரிமை கொடுத்தால், பணம் தானாகவே உங்களை பின்தொடரும்.
5. கில்பர்ட்ஸ் விதி (Gilbert’s Law)
நீங்கள் ஒரு பணியை ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் விரும்பிய முடிவை அடைய சிறந்த வழியை கண்டுபிடிப்பதே உங்கள் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
6. பால்க்லாண்ட்ஸ் விதி (Falkland’s Law)
நீங்கள் ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லையெனில், தேவையற்ற முடிவெடுக்க வேண்டாம்.
7. ஹிக்ஸ் விதி (Hick’s Law)
அதிகமான தேர்வுகள் இருந்தால் முடிவு எடுப்பது மெதுவாகும். வேகமாக முடிவு எடுக்க வேண்டுமென்றால் உங்கள் விருப்பங்களை குறையுங்கள்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
“இந்த வயசுல” - இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு வந்துச்சுன்னா உங்களுக்கு வாழவே தெரிலன்னு அர்த்தம்.
Life ல Self Love ரொம்ப முக்கியம்.உங்கள Groom பண்ணிக்கனும். You must feel confident and Happy.
Age is just a number, நமக்காக நாம வாழனும், நமக்கு புடிச்சத செய்யனும்.
ஒரே நிமிடத்தில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் கத்துக்க முடியும். குழந்தைகளுக்கு உபயோகமாயிருக்கும்.
என் மகன் பத்தாவது படிக்கிறான். இந்த விடுமுறையிலாவது தமிழ் சொல்லிக் கொடுக்கனும். 🙂
இந்த உலகத்துல நம்ம மூளை போல ஒரு கடவுள் இல்லவே இல்ல. நாம கேட்கிறத இந்த மூளை தான் தேடிக் கொண்டு வந்து நம்ம கையில கொடுக்கும். அதனால நாம தினமும் நம்ம மூளை கூட பேசுற ஒரு Conversation தான் Manifestation அப்படிங்கறத மறந்துடாதீங்க.
எப்போதும் சந்தோஷமாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; வலிகளை மறைத்துப் போலியாகச் சிரிப்பதை விட, சோகத்தை ஏற்றுக்கொள்வதே சிறந்த மனநலப் பயிற்சி. எல்லா நாட்களும் வசந்த காலமல்ல.