Everybody knows the Greek Odyssey story of Trojan Horse.
But do you know its potential predecessor version, one that of a "Trojan" Elephant used in ancient India for the same decoy purposes?
A short thread (1/6)
மனுஷன் ஸ்வபாவமே இப்டி தான்...😂😂
IIM lucknowல MBA முடிச்ச ஒருத்தர்... could have led a high-paying corporate career...
ஆனா இல்ல கஷ்டமான UPSC clear பண்றேன்
பார்ன்னு மனுஷன் அசால்ட்டா clear பண்ணிட்டார்🙄🙄
சரி IPS ஆயிருக்கோம்..
அதுல இருந்திருந்தா புகழ் என்ன மரியாதை என்ன அரசு சமபளம் என்ன car என்ன பங்களா என்னனு இருந்திருக்கலாம்🙄
இல்ல வேலையை விட்டு அரசியல் ல இறங்குவேன் னு இறங்கிட்டார்..
அவருக்கு karnataka ல இருந்த பேரும் புகழுக்கும்..
அவர் அழகா
DMK ADMK ன்னு போய் இருந்தா இந்நேரம் பதவி காசு பணம் னு settle ஆயிருக்கலாம்..
இல்ல..
அந்த சமயங்களிள் ஊரே ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்த கட்சி.. உறுப்பினர்களே வெளியே நான் பாஜககாரன் ன்னு சொல்ல தயங்கும் தமிழ்நாடு பிஜேபில வந்து சேர்ந்து ஒரு challenge ஆ கட்சி பேரை headline ல கொண்டு வருவேன்னு பார் ன்னு இங்க வந்தார்🙄🙄
சொன்ன படி கட்சி பேரயும் headlines ல கொண்டு வந்தாச்சு...இளைஞர்கள் எல்லாம் நான் பிஜேபிடா னு பெருமயா சொல்ற அளவுக்கு கட்சியை கொண்டும் வந்தாச்சு..அவர் பின்னாடி ஒரு படையை யே உருவாக்கியாச்சு..அவர் என்ன சொன்னாலும் கேப்பாங்க..
பின்ன என்ன? மத்தவங்க போல கூட்டணி க்கு ok சொல்லி திராவிட கொள்கை க்கு மண்டய ஆட்டிட்டு adjust பண்ணி போயிருந்தா உட்கட்சி முதுகு குத்திகளை உருவாக்காம ராஜா மாதிரி இருக்கலாம்..ல?
இல்ல..
நான் எடபாடியை முதல்வர் ஆக்க வரல பிஜேபி யை ஆட்சியில் அமர்த்தவே வந்திருக்கேன் னு பதவியை ராஜினாமா பண்ணிட்டார்..
இப்போ கூட அவர்
உம்ம் சொன்னா மந்திரி பதவி ..powerful post தர கட்சி தயார். ..ஜம்முன்னு மகாராஜா மாதிரி இருக்கலாம்..
இல்ல...தமிழ்நாட்டில் தான் இருப்பேன்..இந்த மக்களுக்கு தான் சேவை செய்வேன்..
ஆனா adjust பண்ண மாட்டேன் so நான் வெளியேறுறேன்.ங்கிறார்
புது கட்சி ஆரம்பிச்சா இனி எத்தனை பிரச்சனைகள் எத்தனை சிக்கல்கள்..எத்தனை எத்தனை எதிரிகள்..எத்தனை எதிர்ப்புக்கள அவர் பாக்கணும்..
மனுஷனுக்கு comfort zone எ ஆகாது 😂😂
படத்துல வருமே ஒரு வசனம்
ஒரு தடவ நான் முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் ன்னு அந்த வசனம் இவருக்கு தான் சரியா பொருந்தும்..😂
That's why we love you thalaivaa🥰🥰🙏
உனக்கு எது நல்லது னு படுதோ அதை செய்..அது வெற்றி பெற நாங்க வேண்டிக்கிறோம்🙏😊
Dear Right wing handles from North..
From day one, we tamil people have seen how hard Annamalai worked to bring Tamil Nadu BJP into the headlines.
Without any political background or family backing, he endured constant obstacles from so-called seniors within the party and still built the party’s presence from scratch.
Just go back and look at old news clips and tweets....
Before he arrived, TN BJP leaders were often used as trolling material.
To put it more clearly, many of us BJP supporters in Tamil Nadu wouldn’t even openly say we supported the party because of the mockery we'd face.🥺
I'm not exaggerating
that was the reality.
It was only after Annamalai came that many of us proudly started adding "Sanghi" to our profile names.
We started saying, with our heads held high,
"Yes, I am a Sanghi."
Do you know how the press used to treat Tamil Nadu BJP leaders before Annamalai?🤨
Most questions were asked with sarcasm and mockery.
In TV debates, leaders were often treated like jokers, and many would simply smile and take it..
But Annamalai changed that.
He stood before the media like a lion, conducted press meets with confidence, and showed through his actions that respect must be earned by commanding it.🔥🔥
And to the North Indian right-wing handles, I want to say one thing🙏🙂
We have a lot of respect and admiration for you.
But if you speak about Annamalai without understanding the ground reality in Tamil Nadu, that respect may not last.
Yours sincerely,
Sona the Sanghi Cat. 🐱🧡
Benefits of living as a Hindu
- Joy Mathew, Kerala movie actor
_No need to go to learn religion from childhood.
_No strict rules on what to do, what not to do, or how to live...
_No need to wear a cap...
No need for circumcision...
No need to get baptized...
_No need to wake up early and go to the temple... Only those with faith need to go.
_When you feel like going, you can go to any temple without checking caste, language, or worship rituals.
_Even if you go or don’t go, the temple priest or committee members won’t glare at you...
_Won’t be branded as someone without fear of God... Won’t be excommunicated... Won’t be condemned to a “rogue’s grave” when dead...
_No need for a good conduct certificate from religious heads to get married...
No need for recommendation letters...
_No one goes to the temple to inquire “what kind of guy he is”... The bride’s family won’t check if he’s a religious believer...
_No one checks if the girl is a religious believer, a “916 Hindu”, or lives by Hindu customs...
_You can live peacefully with one or two children as you wish.
_Since there’s no ban on drinking alcohol, no need to go crazy using ganja or drugs.
_You can watch movies, dance, sing — with no restrictions.
_You can lend money at interest, or borrow it.
_You can vote for anyone, live however you want... no rules...
_No scaring about the afterlife.
_No need to waste a lifetime dreaming of rivers of wine and hooris. No need to fear being made firewood in hell...
_From creation to the structure of the universe — nothing here is against modern science.
_If you have time and study the Vedas, you can answer any atheist’s question.
_No separate laws for women...
No special prohibitions for women...
_If a woman dances, no crowd will gather to abuse her... They’ll clap and encourage her...
_From childhood, send her for dance... send her for music... send her for sports...
_No need to cover the face or head. Can wear clothes of choice...
_No separate dining area for her... No bans in crowds... no rules... no prohibitions...
_You can pray to the God of any religion. Can hang a star, set up a crib, celebrate any festival,
_Even if you don’t get them in return, you can send Christmas, Easter, Eid, Nabi Day wishes to friends. No one will question you;
_And you don’t have to fear anyone to share this!
Pleasant, beautiful, peaceful, free... Life as you like!!
_If asked “Do you have a religion?” — Yes... If asked “Don’t you have a religion?” — No.
Missed one thing...
No need to fight for a spot in the cemetery for the funeral... Just need some firewood.
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox!
Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did.
How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu?
Very confusing bro!
Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
"How stupid can we get?
If Keezhvenmani, Asuran. If Vachathi, Viduthalai. If Sankagiri, Maamannan. If Dhaaravi, Kaala. Why we respond by film, not action? All to fuel WA university" said no elite Tamil reviewer ever. They would be cancelled in a jiffy.
Every storyteller deserves to tell their stories and document untold pains on films. Films are for eternity. A celluloid record of a slice of history with creative liberties. Engage with a film's content honestly if you must, but don't question why they make films only when movies like Dhurandhar come out.
People are once again outraged that Isha Foundation offers a photo of Sadhguru’s pādam. Before reacting, it helps to understand what a Guru’s feet mean in our spiritual traditions, because this isn’t about a body part, it’s about a symbol of the path to liberation.
1/6
How 'Beef Parotta' Became A Part Of "Kerala's Culture?"
Today, ‘beef curry’ and ‘parotta’ are proudly flaunted as Kerala's culture. It can be seen everywhere, from the speeches of political leaders to Malayalam cinema. But was it always like this? Definitely not, it was forced into Kerala's cuisine, and ultimately its "culture." To know how, read or watch the following.
Like the rest of India, the Hindus of Kerala held profound reverence for the cow, and there is a great deal of historical evidence to prove this. Famous foreign travellers like Ibn Battuta and Abdur Razzaq clearly wrote in their travelogues that slaughtering a cow in Kerala was the greatest crime, punishable by the most gruesome death.
However, reverence for the cow has now become an exception in Kerala. And it is not because cow worship was not a tradition in Kerala, but because a systematic de-Hinduisation and de-sacralisation of public life has been carried out here.
If we look at British records of Kerala, the slaughter of cows by Moplahs in Malabar at that time was the biggest cause of frequent Hindu-Muxlim riots, as the British refused to intervene on behalf of the Hindus. During the Moplah Riots of the 1920s, there were countless incidents where Muxlims ofnormalisation Malabar slaughtered cows in temples and forcibly fed beef to Hindus to convert them. Because the rule of the Hindu Zamorin kings ended early in Malabar and a majority of the Hindu population was converted to Islam, cow slaughter and beef consumption became commonplace in this region. Conversely, in Travancore, cow slaughter was completely banned, and in Cochin, it was severely restricted.
Thus, the roots of beef normalisation in Kerala lie in the Muxlim-majority Malabar. By the 1920s, due to British patronage and their dominance in the timber trade for shipbuilding, the Moplah Muxlims of Kerala began to become economically empowered. Since Malabar was a coastal region, these Muslims had been trading in Burma and Malaysia since the beginning, and with the Gulf Oil Boom of the 1960s, they not only earned wealth in Gulf countries but also strengthened their religious orthodoxy.
Meanwhile, the exact opposite was happening to the Hindus. Kerala saw the formation of India's first non-Congress government, and it was a Communist one. The Communists launched sustained ideological attacks on the sacred religious beliefs of Hindus and began to desacralize or secularize all traditional institutions. Since Christians and Muslims had gained a demographic advantage due to forced conversions, they collaborated with the Communist state to undermine Hindu beliefs. For instance, the "land reforms" of the 1970s severely broke the stronghold of the traditional Hindu elite. Following historical patterns, they began to openly offend and humiliate Hindus in Malabar using cow slaughter and beef with full state support.
A prime example of this is the portrayal of beef in Malayalam cinema. As long as the cinema was dominated by middle-class and upper-caste Hindus, beef was never shown, because it was simply not a part of their culture. However, as soon as Muxlim and X-tian producers, directors, and writers established a foothold after the year 2000, they turned the forced reality of ‘beef-parotta’ into a symbol of Kerala’s food culture.
And as a result of this sustained propaganda around beef in 'popular culture' (cinema, theatre, media, etc.) by the Ixlamo-Marxist next, an average Malayali Hindu who consumes all this media started believing in the narrative of beef (cow meat) as part of Kerala's culture. This systematic and exaggerated propagandist portrayal on the reel started influencing reality to a significant extent.
Although even today, the majority of Hindus in Kerala do not eat beef, it remains a largely political act. However, the normalisation of beef in Kerala is a clear-cut example of how Communist and Abrahamic ideologies can subvert any native culture in a very short span of time.
👇நேரம் ஒதுக்கி படியுங்கள்👇
1. இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது.
2. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது.
3. உலகின் மிகப்பெரிய சிலை கட்டப்பட்டது.
4. உலகின் மிக நீளமான ரயில் நிலையம் கட்டப்பட்டது. 5. உலகின் மிக உயரமான ரயில் பாலம் கட்டப்பட்டது.
6. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை கட்டப்பட்டது.
7. உலகின் மிக நீளமான நதி பயணக் கப்பல் கட்டப்பட்டது.
8. உலகின் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை கட்டப்பட்டது.
9. உலகின் மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டது (சூரத் டயமண்ட் போர்ஸ்)
10. 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன.
11. 262* மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.
12. 7*ஐஐடிகள்
13. 15*எய்ம்ஸ்
14. ராமர் கோயில் கட்டப்பட்டது.
15. ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி அலகு கட்டப்பட்டது.
16. இந்தியாவின் முதல் அரை-அதிவேக ரயில்கள். (வந்தே பாரத்)
17. இந்தியாவின் மிகப்பெரிய மாநாட்டு மாநாட்டு கண்காட்சி அரங்குகள். (யஷோபூமி மாநாட்டு மையம்.)
18. இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். (மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.8%)
19. தொடர்ந்து 105 மணி நேரம் 33 நிமிடங்களில் பிட்மினஸ் சாலையை (75 கி.மீ) அமைத்ததற்காக கின்னஸ் உலக சாதனை.
20. 2014 இல் கட்டப்பட்ட சாலைகள் ஒரு நாளைக்கு (2 கி.மீ) இருந்தன, அதே நேரத்தில் 2023 இல் - (68 கி.மீ)
21. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தொலைபேசி உற்பத்தியாளராக மாறியது
22. இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற்றியது.
23. கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் இந்தியாவை மிகப்பெரிய நாடாக மாற்றியது.
24. மிகவும் வெற்றிகரமான G20 உச்சிமாநாட்டை நடத்தியது
25. ஆப்பிரிக்க ஒன்றியம் G20 இல் சேர்க்கப்பட்டு அதை G21 (வரலாற்று சிறப்பு) ஆக்கியது
26. 2014 இல் தொடக்க நிறுவனங்கள்- (98 மட்டுமே) 2023 க்குள் தொடக்க நிறுவனங்கள்- (1 லட்சம் +)
27. கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுகள், இளைஞர் விளையாட்டுகள், பல்கலைக்கழக விளையாட்டுகள் இந்தியா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டன.
28. இதன் விளைவாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது (107)
29. மகளிர் இடஒதுக்கீடு மசோதா (வெற்றிகரமாக) நிறைவேற்றப்பட்டது
30. பிரிவு 370 நீக்கப்பட்டது (வெற்றிகரமாக)
31. முத்தலாக் நீக்கப்பட்டது (வெற்றிகரமாக)
32. பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ (வெற்றிகரமாக)
33. மேக் இன் இந்தியா (வெற்றிகரமாக)
34. டிஜிட்டல் இந்தியா (யுபிஐ) (வெற்றிகரமாக)
35. சார் தாம் திட்டம் (வெற்றிகரமாக)
36. ஸ்வச் பாரத் அபியான் (வெற்றிகரமாக)
37. லால்பதியில் விஐபி கலாச்சாரம் ஒழிக்கப்பட்டது. (வெற்றி)
38. பாரத் மாலா (வெற்றி)
39. சாகர் மாலா (வெற்றி)
40. சோஜிலா சுரங்கப்பாதை (வெற்றி)
41. மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு சாலை திட்டம் (வெற்றி)
42. பணமதிப்பிழப்பு வெற்றி
43. அடல் சேது (இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்)
44. சுதர்சன் சேது - இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்
45. OROP செயல்படுத்தப்பட்டது
46.ரபேல் போர் விமானங்கள் - 36
47. ஆயுஷ்மான் பாரத் - 30 கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம்.
48. கிராமப்புற தொழில் விற்பனை 128000 கோடி - 4 மடங்கு அதிகரித்துள்ளது.
49. பல்கலைக்கழகங்கள் - 723 இலிருந்து 1180 ஆக உயர்வு.
50. இஸ்ரோ பட்ஜெட் - 12600 கோடி -
எதையும் பார்க்காதவர்கள் எதையும் பார்க்க முடியாது என்றென்றும் தேசப்பற்றுடன்.
பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.
நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மத்தாப்புக்களின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பிறப்பால் சாதி என்ற பாகுபாடு, வன்கொடுமைகள் இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதற்கு காரணம் இந்துமதம் மட்டுமே என்ற பொய் திரும்ப திரும்ப சொல்லி நம்பவைக்க பட்டுள்ளது. இது பொய்! பிறப்பால் உலகம் முழுவதும் உள்ள சாதிய கொடுமைகள் தரவுகள் சில கீழே.
ஐரோப்பாவில், பிரான்சில் இன்றும் தொடரும் காகோட் சாதி கொடுமை
சர்ச்சில் அனுமதி கிடையாது, பொது தெருக்களில் அனுமதி இல்லை என்ற கொடுமைப்படுத்தப்பட்ட இந்த கிறிஸ்தவ சாதி பற்றி விரிவாக அறிய https://t.co/9QuBW71gAq பார்க்கலாம்
ஆப்ரிக்காவில் ஓசு சாதி வன்கொடுமை, 50கும் மேல் சாதி சண்டைகள் இன்றும்
ஆப்ரிக்காவில் 50 மேற்பட்ட சாதிகள் உள்ளன. இதில் ஓசோ சாதியினர் வன்கொடுமைக்கும், சாதி கலப்பு திருமணத்தில் கொல்லப்படுவதும் இன்றும் தொடர்கிறது. Caste System in Africa என்று google செய்யலாம். தீண்டத்தகா கொடுமை இன்றும் அனுபவிக்கும் Osu untouchable caste என்பதை google செய்யலாம் https://t.co/qYImGmi1a3
அரேபியாவில் அல்-அக்தம் சாதி கொடுமை இன்றும்
இந்த இசுலாமிய சாதியினர் இன்றும் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். ஊருக்கு வெளியே குப்பை கொட்டும் இடங்களில் மட்டுமே வசிக்க முடியும். கொடுமை! al akhdam caste என்று google செய்து விரிவாக அறியலாம் https://t.co/qAB6BPdcjy
ஜப்பானில் புறக்குமின் தீண்டத்தகா சாதி கொடுமை '
இன்றும் தீண்டத்தகா சாதிய கொடுமைக்கு உள்ளாகும் இந்த சாதியினர் இன்றும் மற்றவர் வசிக்கும் இடங்களில் அனுமதி இல்லை. வெளிப்படையாக இது பேச படுவதில்லை ஆனால் ஜப்பானில் உள்ளவர்களை கேட்டால் தெரியும்
உலகம் முழுவதும் உள்ள இந்த பிறப்பால் இருக்கும் சாதிய கொடுமைகளை மறைத்து, சாதிய ஏற்ற தாழ்வுகளை போக்காமல், இதெற்கெல்லாம் காரணம் இந்துமதம் தான், இந்தியாவில் மட்டுமே சாதி உள்ளது என்ற பொய்யை 1000 முறை சொல்லி நம்பவைப்பதன் நோக்கம் என்ன ? இந்துமத வெறுப்பு, மத மாற்றம் ! இந்த உண்மையை பல தளங்களில் பகிரவும் '
@tamilravi@oorkkaaran@SaffronDalit@HLKodo@ranganaathan@Johni_raja@Bhairavinachiya@HRajaBJP@annamalai_k@rvaidya2000@Indumakalktchi