लोकतंत्र केवल सत्ता में रहने का नाम नहीं, बल्कि जवाबदेही, पारदर्शिता और जनता की आवाज़ को सम्मान देने का नाम है।
जब एक ही परिवार के इर्द-गिर्द पार्टी सिमट जाए, आंतरिक चुनाव न हों और आपातकाल जैसी सोच को जायज़ ठहराया जाए—तो लोकतांत्रिक मूल्यों पर प्रश्न उठना स्वाभाविक है।
भारत का लोकतंत्र मजबूत है, क्योंकि जनता सच और दिखावे में फर्क करना जानती है।
🇮🇳 जय हिंद | जय भारत
ராமநாதபுரத்தில் இன்று நமது "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திமுக அரசு தமிழக மக்களைத் துன்பமெனும் பெருங்கடலில் தூக்கியெறிந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்குக் கைகொடுத்து உதவாமல் தமது திறனற்ற நிர்வாகத்தால் தத்தளிக்கவிட்டு முழ்கடிக்கவும் செய்துள்ளது என்பதை இன்று மக்களிடம் பேசுகையில் நன்கு உணர முடிந்தது. மக்கள் விரோத திமுகவிற்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும் என்பது உறுதி!
#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்