மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று (25.08.2026), மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ரூ.234.50 கோடி மதிப்பீட்டில் 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus | #ElectricBus
@CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS
🔴பச்சை துண்டு போட தகுதி இருக்கும் ஒரே அரசியல்வாதி முதலமைச்சர் விஜய் அவர்கள் மட்டும்தான்..
உணர்வுபூர்வமான நன்றியை பரந்தூர் விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.