மோடி வெல்ல முடியாதவர் அல்ல. மோடி போல் தனக்கென்று சொத்து சேர்த்ததவர்கள் எதிர்க்கட்சியில் இல்லை என்பதால் தான் மோடியை வெல்ல முடியவில்லை.
--- பானு கோம்ஸ் ---
16.08.22பா.ஜ.க.மதுரை நகர் மாவட்ட கூடுதல் பொறுப்பாளர் தாமரை சேவகன் திரு மகாசுசிந்திரன் அவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் விடியல் அரசு குறித்த அருமையான பதிவு மற்றும் நகர் நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினார்(பாஜகவுக்கு கர்பூரமாக இருப்பேன்)
@annamalai_k@KesavaVinayakan
16.08.22 பா.ஜ.க.மதுரை நகர் மாவட்ட கூடுதல் பொறுப்பாளர் தாமரை சேவகன் திரு மகாசுசிந்திரன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் விடியல் அரசு குறித்த அருமையான பதிவு மற்றும் நகர் நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினார்(அண்ணாமலை ஜி க்கு அணிலாக இருப்பேன் இது அன்னை மீனாட்சி மீது சத்தியமாக)
16.08.22 பா.ஜ.க. மதுரை நகர் மாவட்ட கூடுதல் பொறுப்பாளர் தாமரை சேவகன் திரு மகாசுசிந்திரன் அவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் விடியல் அரசு குறித்த அருமையான பதிவு மற்றும் நகர் நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசினார்
@sskumarirs@annamalai_k@ProfessorBJP@KesavaVinayakan
இன்று பாதிக்கப்பட்ட நமது காவி சொந்தங்களின் குடும்பத்தார்களுக்கு ஆறுதலும்,தைரியமும் நமது மூத்த கார்ய கர்த்தாக்கள் வழங்கினர்!! பாரத அன்னை வாழ்க!!வாழ்க!!த்திய மோடிஜி அரசு வாழ்க!!வாழ்க!!ஜெய் ஹிந்த்!!வந்தே மாதரம் 🙏🙏👍👍🙏🙏
இன்று 16.08.2022 விடியா,விடியல் தி.மு.க அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் நமது பா.ஜ.க காவி சொந்தங்களை ஜாமீனில் வெளியில் கொண்டுவர நமது வழக்கறிஞர் பிரிவு காவிவழக்கறிஞர்கள்,மாநில,மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கடுமையான சட்டப்போராட்டங்கள் செய்துவருவதுடன்
திரு.இராம ஶ்ரீநிவாசன் அவர்கள் பெருங்கோட்டா பொறுப்பாளர் திரு. கதளி நரசிங்கபெருமாள் அவர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் மதுரை மாநகர் & புறநகர் மாவட்ட, மாநில நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் அணி/பிரிவு தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்றார்.
இன்று (16.08.2022) நமது பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை IPS அவர்கள் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்த மதுரை புறநகர் மாவட்ட தலைவர், தாமரை சேவகர் அண்ணன் திரு.மகா சுசீந்திரன் அவர்கள் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர், பேராசிரியர்
பாரத பிரதமர் வீடுதோறும் பறக்கட்டும் மூவர்ண கொடி வேண்டுகோளுக்கிணங்க, மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் படி,
மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் இராம ஸ்ரீநிவாசன் மற்றும் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் வழிகாட்டுதலின் படி மதுரை மாவட்டம் நாராயணபுரம் 5வது வார்டில் தேசிய கொடிகள்
இன்று நடைபெற்ற 2 வது நிகழ்ச்சி. மதுரை புறநகர் மாவட்ட தலைவர் திரு மகா சுசீந்திரன் ஜி அவர்களின் குறிப்பின் படி , மதுரை மாநகராட்சி 6 வது வார்டு கிளையில் கிளை தலைவர் லாவண்யா தியாகராஜன் தேசிய கொடியேற்றினார். பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
மதுரை புறநகர் மாவட்டம் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு சார்பாக மேற்கு ஒன்றியம் கடவூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் சிறப்பு விருந்தினராக நமது அமைப்புசாரா பிரிவினர் கலந்து கொண்டனர்
மதிப்புக்குரிய தலைவர் சுசீந்திரன் ஜி அவர்களுக்கு கோடான கோடி வணக்கம் கூடுதல் மாநகர மாவட்ட பொறுப்பாளராக சிகரம் தொட்ட உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம்
மதுரையில் காவல்துறையால் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் இருக்கும் ஊடக பிரிவு மாநில செயலாளர் கோபி அவர்கள் மற்றும் சிறையில் இருக்கும் திருச்சி மாவட்ட மாநில நிர்வாகிகளின் குடும்பத்தினரை திருச்சியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன்