𝐕𝐢𝐠𝐢𝐥𝐚𝐧𝐜𝐞 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐖𝐞𝐞𝐤 2025 𝐢𝐬 𝐡𝐞𝐫𝐞: 𝐎𝐜𝐭 27 – 𝐍𝐨𝐯 2, 2025.
This year’s theme is “𝐕𝐢𝐠𝐢𝐥𝐚𝐧𝐜𝐞 — 𝐎𝐮𝐫 𝐒𝐡𝐚𝐫𝐞𝐝 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲.”
Join us in promoting a culture of integrity and transparency.
Be vigilant. Be informed. Be a responsible investor
✅ 𝐓𝐚𝐤𝐞 𝐭𝐡𝐞 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐞-𝐩𝐥𝐞𝐝𝐠𝐞 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐂𝐕𝐂 𝐩𝐨𝐫𝐭𝐚𝐥: https://t.co/STbZ7lrk7I
Let’s spread the word and encourage everyone to participate.
#bevigilant #actwithintegrity #trustthroughtransparency #vigilanceweek #sharedresponsibility #integrityeveryday #speakupstandtall
𝐕𝐢𝐠𝐢𝐥𝐚𝐧𝐜𝐞 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐖𝐞𝐞𝐤 2025 𝐢𝐬 𝐡𝐞𝐫𝐞: 𝐎𝐜𝐭 27 – 𝐍𝐨𝐯 2, 2025.
This year’s theme is “𝐕𝐢𝐠𝐢𝐥𝐚𝐧𝐜𝐞 — 𝐎𝐮𝐫 𝐒𝐡𝐚𝐫𝐞𝐝 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐢𝐥𝐢𝐭𝐲.”
Join us in promoting a culture of integrity and transparency.
Be vigilant. Be informed. Be a responsible investor
✅ 𝐓𝐚𝐤𝐞 𝐭𝐡𝐞 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐞-𝐩𝐥𝐞𝐝𝐠𝐞 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐂𝐕𝐂 𝐩𝐨𝐫𝐭𝐚𝐥: https://t.co/STbZ7lrk7I
Let’s spread the word and encourage everyone to participate.
#bevigilant #actwithintegrity #trustthroughtransparency #vigilanceweek #sharedresponsibility #integrityeveryday #speakupstandtall
#Thread#Marina beach is one of the most iconic destinations in Chennai and one of the most visited beaches in the world. However the beach as we see today didn't exist a century ago.
This thread explains the formation of #Chennai's Marina beach
1/n
The sand which the beaches need are brought by the sea from other places and one of the biggest suppliers of sand are our rivers. The rivers bring a lot of sand particularly during rainy seaons and these help in providing sand for the beaches
ஓர்
இலக்கியக் கவலையை
இவ்விடத்தில் சுட்டுரைக்கிறேன்
தமிழ்நாட்டுச் சூழலில்
இலக்கியத்தின் உடல்நிலை
ஆரோக்கியமாக இல்லை
அரசியலின்
பேரோசைகளுக்கும்
ஆன்மிகத்தின்
வாத்தியங்களுக்கும் மத்தியில்
இலக்கியத்தின் புல்லாங்குழல்
எடுபடவில்லை
இலக்கியவாதிகளுக்கு ஏற்புடைய
ஊடகங்களும் இல்லை
சிற்றிதழ்கள்
குறைந்தும் மறைந்தும்
இறந்தும் போயின
வணிகப் பத்திரிகைகளின்
இலக்கிய வெளி
இருளேறிக் கிடக்கிறது
சமூக ஊடகங்களின் எதிராடல்
கூட்டாண்மை நிறுவனங்களின்
கலாசாரச் சூறையாடல்
உள்ளூர்ப் பண்பாடுகளின்
உயிர்த் தேய்ப்பு
இவற்றை
எதிர்த்தாட இயலவில்லை
இளைத்த குரல்கொண்ட
எழுத்தாளர்களால்
காகிதச் சந்தைக்கும்
வாசகனுக்கும்
கட்டுபடி ஆகவில்லை
பதிப்பாளனுக்கும்
எழுத்தாளனுக்கும்
இருந்த கணக்குவழக்கு
இப்போது வழக்காக மட்டுமே
உண்மையின்
தீவிர எழுத்துக்காரன்
உயிர்ச்சேதம் சந்திக்கிறான்
இலக்கியப் பரிசுகள்
இரங்கல் கூட்டத்தில்
வழங்கப்படுகின்றன
துய்ப்புக் கலாசாரப் பட்டியலில்
இறுதியில் இருந்து
இப்போது இல்லாமல்
போய்விட்டது புத்தகம்
சிறந்த எழுத்தாளர்களின்
செவ்விலக்கியப் படைப்புத்திறன்
சினிமாவின் வர்த்தகப் பற்களில் அரைபட்டுவிட்டது
காதல் தோல்விக்கு முன்பே
தோல்வியுறுவது
கவிதைத் தொகுப்புதான்
இதை மீட்க வேண்டும்
பெருந்தொகை ஒதுக்கி
அரசு நூலகங்கள்
புத்தகங்கள் கொள்முதல்
செய்ய வேண்டும்
தமிழ்நாட்டுத்
தாய்மார்களுக்கு வழங்கப்படும்
உரிமைத் தொகைக்கு
நிகராகவேனும்
எழுத்தாளர்களுக்கு
உரிமத் தொகை
வழங்கப்பட வேண்டும்
எழுத்து வாசிப்பு பேச்சு
மூன்றும்
பள்ளிகளில் மறுமலர்ச்சி
காணவேண்டும்
வாரா வாரம்
இலக்கிய விழாக்கள்
ஆரவாரம் செய்யவேண்டும்
இலக்கியத்துக்கான இடத்தை
ஊடகங்கள் ஒதுக்க வேண்டும்
இலக்கியம் என்பது
ஒரு நாட்டின்
மொழி வளம் அல்ல;
மனித வளம்
#இலக்கியம் | #மொழி | #தமிழ்
We cannot search for the #truth and for the way out of suffering without the freedom to think, investigate, and experiment. Humans should always retain the #freedom to doubt, to check again, to hear a second opinion, to try a different path.
அடித்து சித்தரவதை செய்ய தமிழ்நாட்டு மீனவன் அனாதையல்ல! எம் மீனவர் மீதான தாக்குதல் நிற்கவில்லையெனில், இலங்கை சிங்களர்களால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் 'தம்ரோ' பர்னிச்சர் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட கடைகளை இழுத்து மூடும் வகையில் அறவழி சனநாயக போராட்டத்தினை மே17 இயக்கம் துவக்கும்
UP/Bihar உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வெளியேறும் மக்கள் எண்ணிக்கை சராசரியாக 6மில்லியன்
டெல்லிக்கு அடுத்து அதிகமாக தமிழ்நாட்டிற்கு வரும் வட இந்தியர்கள் எண்ணிக்கை 8M
இவர்களை எப்படி கட்டுப்படுத்துவது?
கண்டிப்பாக அதற்குதான் தேவை இந்த #MakkalID
(1/2)
https://t.co/dC9k2VDtfG
”ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றார்கள்.”
தஞ்சை ஒரத்தநாடு தாலுகா பகுதிகளில் பட்டியலினத்தவருக்கு இரட்டைகுவளையும், முடிவெட்ட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தகவலறிந்து கடந்த அக்27ம் தேதி மே 17 இயக்கதோழர்களுடன் நானும், தோழர்.அரங்க குணசேகரனும் கள ஆய்விற்கு சென்றோம். அப்பகுதியில் இருக்கும் மே17 தோழர்களுடன் சென்று ஆய்வு செய்ததில்+