@kapeetuthalam Hi sir.. Online means taking through policy bazaar or taking through websites? Since I am planning to take term insurance via online insurance websites like hdfc ...is it ok ? Also please suggest the best term insurance policy for me...
💟Arivomkadaioffi's Mega Giveaway Alert💟
இந்த முறை 10 பேரை தேர்ந்தெடுக்க போறோம்.
1st Prize : Sal Notes IEM - One of the best IEM for Beginners.
2nd Prize : Bella vitta Perfume Gift Pack
3rd Prize : Agaro Hair Dryer/Volumizer (Review Unit)
4th Prize : Luxury Perfume (Arivomkadai going to launch luxury perfume after this giveaway..so 1st unit gonna give it as #Giveaway
5th Prize : Laptop Bag (Woodland Replica)
************
6th Prize: Amazon Firestick (Review unit)
7th Prize: Iran Premium Instant Coffee
8th Prize : Birla Bath Towel
9th Prize : Desk Mobile Holder
10th Prize : Car Perfume
*************
நீங்க செய்ய வேண்டியது எல்லாம் simple ஆன 3 steps :
1. Follow @arivomkadaicare
2. Comment #arivomkadaioffi and RT this tweet
3. Follow Our Instagram Page : https://t.co/lpbcGp8I5i
Note : If you dont have instagram page, you can subscribe our YouTube Channel :
https://t.co/ZnifuVdtTT
Result will be announced on 01.01.2025 at 6pm. Good Luck 🤗
#JusticeForSharmila_Praveen#சென்னை_பள்ளிக்கரணையில் சமீபத்தில் அரங்கேறிய பிரவீனின் சாதிய ஆணவப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில்,குறிப்பாக இக்கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவினுடைய தந்தையையும் மற்றொரு சகோதரனையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஷர்மிளாவின் நியாயமான கோரிக்கையை காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதின் விளைவே இன்று அவரது தற்கொலைக்கு முக்கிய காரணம்.
@CMOTamilnadu தமிழக அரசிற்குச் சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. எனவே அதையுணர்ந்து #சாதிய_ஆணவக்கொலைக்குஎதிராக_தனிச்சட்டம் இயற்ற அரசு முன்வரவேண்டும்!!
#Demanding_Stringentlaw_against_honOurkilling
நேற்றைய முன்தினமே தமிழ்நாடு அரசு 7 விவசாயிகள் மீதும் குண்டாஸை திரும்ப பெறும் முடிவை எடுத்து இருந்ததாக தெரிகிறது. ஆனால் நேற்றைய தினம் அமைச்சர் எ வ வேலு ஒரு அருவருப்பான நாடகத்தை அரங்கேற்றினார். திமுக கட்சிகாரர்களை கிராமத்திற்கு அனுப்பி உங்கள் வீட்டு ஆள் வெளியே வர வேண்டும் என்றால் எங்களுடன் வந்து MLA மற்றும் அமைச்சர் வேலுவிடம் முறையிடுங்கள். நீங்கள் வரவில்லை என்றால் உங்கள் வீட்டு ஆள் 1 வருடத்திற்கு வெளியே வர முடியாது என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. கடுமையான வார்த்தைகளும் பிரயோகித்து உள்ளனர். அமைச்சர் வேலு வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்வார் என்று அவர்களை வண்டியில் ஏற்றி முதலில் செய்யாறு MLA மற்றும் பிறகு அமைச்சர் எ.வ.வேலுவிடம் அழைத்து சென்றனர். 7 பேரையும் விடுதலை செய்வதாக கூறி அங்கு அவர்களிடம் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த கட்டிதத்தில் கையெழுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. அருள் தூண்டுதலில் தான் செய்து விட்டனர் என்று அமைச்சர் ஒரு பத்திரிக்கை சந்திப்பும் நடத்துகிறார்.
திருவண்ணாமலை திமுக பொறுப்பு அமைச்சரான தனக்கு விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டதே பத்திரிகை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று நாடகம் ஆடுகிறார். அருள் கிருஷ்ணகிரி திருவண்ணமலை எல்லையில் வீடு உள்ளவர். அவர் விவசாய நிலம் திருவண்ணாமலை செங்கத்தில் தான் உள்ளது. ஏற்கனவே அருள் நிலம் 8 வழி சாலையில் பாதிக்கப்படுவதால், அதை எதிர்த்ததில் எ.வ.வேலு அவர் மீது வன்மம் கொண்டதாக சொல்லப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் 8 வழி சாலையில் விவசாயிகளுக்கு குரல் கொடுத்து இருந்தாலும், எ.வ.வேலு அதிமுக நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தார், வருகிறார்.
விவசாயிகளை வெளியே கொண்டு வர தான்தான் காரணம் என்பது போல நாடகம் ஆடவும் இதை பயன்படுத்த்தி அருளை பலிகடா ஆக்க அமைச்சர் வேலு போட்ட மிக கேவலமான நாடகம் இது. மேல்மா பகுதியில் உள்ள சில விவசாயிகள் 8 வழி சாலை எதிர்ப்பில் அருளை தெரிந்து கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே மேல்மா எதிர்ப்பு ஆரம்பித்தபொழுது திமுக அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அச்சுறுத்தல் இருந்தது. எனவே ஆதரவு தெரிவிக்க அருளை அழைத்ததன் பெயரில் தான் அருள் அங்கு சென்று அவர்களுடன் போராடி வருவதாக குண்டாசில் அடைக்கப்பட்ட விவசாயி மாசிலாமணியின் தங்கை பேசுவதை இங்கே காணலாம். செங்கம் விவசாயி மேல்மா பகுதிக்கு சென்று ஆதரவு தெரிவிக்க கூடாது என்று எ.வ வேலு சொல்வது அபத்தமானது. அதற்கு குண்டாஸ் போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படி என்றால் 8 வழி சாலை எதிர்ப்புக்கு விவசாயிகளுக்கு குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் மீது எ வ வேலு குண்டாஸ் போடுவாரா ?
தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் நேற்றைய முன்தினம் எடுத்த முடிவின் படி 7 பெயரையும் குண்டாசில் இருந்து விடுவித்து இருக்க வேண்டும். அரசு தன் தவறை உணர்ந்ததர்காக மக்களும் பாராட்டி இருப்பார்கள். மாறாக அமைச்சர் வேலுவின் பேச்சை கேட்டு ஒரு கொடூரமான நாடகத்தை நேற்று அரங்கேற்றி விவசாயி குடும்பங்கள் இடம் இருந்து மன்னிப்பு கடிதம் வாங்கி விவசாயி அருளை குண்டாசில் உள்ளே வைத்து சித்திரவதை செய்ய அமைச்சர் வேலுவும் தமிழ்நாடு அரசும் செய்யும் இந்த செயல்கள் அருவருப்பானது.
தமிழ்நாடு அரசு உடனே விவசாயி அருள் ஆறுமுகத்தின் குண்டாஸை திரும்ப பெற வேண்டும். அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க வேண்டும். வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். விவசாயிகளுடன் ஜனநாயக முறையில் பேச வேண்டும்.
#Arappor @mkstalin@evvelu@CMOTamilnadu@Chief_Secy_TN
#சர்வாதிகார_திமுக_ஆட்சி
இப்படி ஒரு கேவலமான அராஜகமான பத்திரிகை செய்தியை நான் பார்த்ததில்லை. தமிழ்நாடு அரசு 6 விவசாயிகள் குடும்பத்தை அழைத்து அவர்கள் அற வழியில் போராடியது தவறு என்று அவர்கள் குடும்பத்தினரை சொல்ல வைத்து அரசு செய்த கொடிய குற்றத்தை உணராமல், இவர்கள் ஏதோ மன்னித்து அருளிய கடவுள் போல் ஒரு ஆணவ வெளியீடு. அருள் ஆறுமுகம் பக்கத்து மாவட்ட விவசாயி என்பதாலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக அவரை scapegoat ஆக்கலாம் என்று நினைக்கிறது அரசு. அப்படி பார்த்தால் விவசாயி அல்லாத ஸ்டாலின் 8 வழி சாலை எதிர்ப்பிற்கு ஆதரவு கொடுத்தற்காக தமிழ்நாடு அரசு ஸ்டாலினை குண்டாசில் உள்ளே தள்ளுவார்களா ?
முதல்வரும் அரசும் தான் செய்த தப்பை உணரவில்லை. அருள் மீதான குண்டாசும் ரத்து செய்யப்பட வேண்டும். அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு சிறையில் உள்ள விவசாயிகள் 20 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அரசு தான் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். விவசாயிகள் அல்ல. தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் !
I strongly condemn the statement of Union Home Minister Amit Shah claiming that Hindi is the uniting force of India and it is empowering other regional languages.
Hindi is spoken only in four or five states in the Country and hence the statement of Amit Shah is totally absurd. It is only another version of imposing Hindi under the guise of generating livelihood.
While we are speaking Tamil here, Kerala speaks Malayalam. Where does Hindi merge with and empower us? Amit Shah should stop oppressing non-Hindi languages by calling them just regional languages.
#StopHindiImposition
RTI சட்டத்தை பலவீனப்படுத்தி முடித்த கையோடு தேர்தல் ஆணையத்தையும் முழுமையாக அரசின் கைப்பாவையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய பாஜக அரசு. ஜனநாயகத்தைகேலிக்கூத்தாக்கும் மோடியின் ஆட்சி இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்.
DMK MPs from TamilNadu promised that they will oppose the Digital personal data protection bill and the amendment to RTI strongly in parliament. But today the bill has been passed in the lok sabha without any opposition from them. People are the real losers!
பல் உடைத்த பல்வீர்சிங்கை கைது செய்ய வக்கில்லாத திமுக அரசு அவர் மீது புகார் அளித்தவர்கள் மீது வழக்கு போட்டு மிரட்டுகிறது. ஊழல் செய்த IAS அதிகாரிகளுக்கு உயர் பதவி மற்றும் ரவுடித்தனம் செய்யும் IPS அதிகாரிகளுக்கு பாதுகாப்பு என்று ஸ்டாலின் மாடல் ஆட்சியின் புகழ் விண்ணை முட்டுகிறது.
@CMOTamilnadu@SDMeena_IAS
போட்டியாளர்களே இல்லாமல் 4 வருடங்களாக கிறிஸ்டி நிறுவனம் ஆதிக்கத்தில் இருந்த ரேஷன் டெண்டரில் போட்டியை அனுமதித்தவுடன் பருப்பு பாமாயில் சர்க்கரை கொள்முதல் விலை குறைய தொடங்கியது. அதை முதல் மாதத்திலேயே உணவுத்துறை அமைச்சர் @r_sakkarapani சட்டசபையில் பெருமையாக அறிவித்தார். ஊழல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.
இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. அவர் எந்த ஒரு ஊழல் பற்றியும் அறிவிப்பு வெளியிடவில்லை. ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனம் மீது FIR போடவுமில்லை. அவர்களை டெண்டர்களில் பங்கேற்க தடையும் விதிக்கவில்லை. நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவும் அமைச்சர் தயாராக இல்லை.
இப்படி கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற உங்களுக்கு கூச்சமாக இல்லையா அமைச்சரே.? இரண்டு வருஷமா ஏன் ரேஷன் ஊழல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல்வர் @mkstalin அமைச்சரவையில் கேள்வி எழுப்ப மாட்டாரா? இல்லை நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்க சொன்னதே அவர் தானா?
#Arappor @CMOTamilnadu@SDMeena_IAS
ஒவ்வொரு முறையும் சாலை உயரத்தை அதிகரித்து வீடுகளை குழிக்குள் தள்ளும் அராஜகத்தை நிறுத்த வலியுறுத்தி திருச்சி மாநகராட்சிக்கு அறப்போர் மீண்டும் புகார்.
ஏற்கனவே சென்னையில் சாலை உயரங்கள் கூடியதால் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை பல லட்சம் செலவு செய்து உயர்த்தி வருகிறார்கள். இதே நிலைமை திருச்சியிலும் ஏற்படாமல் தடுக்க பழைய சாலை உயரத்திலேயே புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற விதிமுறையை டெண்டர்களில் குறிப்பிட்டு அதை முறையாக பின்பற்ற வைக்க கண்காணிக்க வேண்டும்.
#Arappor @TrichyCorp@Collector_Try@CMOTamilnadu@SDMeena_IAS #Trichy
☝️குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி அரசின் பங்கை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் வாடும் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு, அவரது பிள்ளைகள் ஆகாஷி பட் மற்றும் சாந்தனு பட் ஆகியோர் எழுதிய உணர்ச்சிபூர்வமான கடிதம் :
------------------------------------------------------
அன்புள்ள அப்பா!
உங்களன்பு ஆகாஷியும் சாந்தனுவும்
எழுதிக்கொள்வது...
மீண்டும் ஒரு வருடம் ஓடிவிட்டது…
இது, போராட்டக களத்தில் இன்னுமொரு நாள்...
இதை எழுதும்போது, நாம் இருவரும் இரண்டு எதிரெதிர்
உலகங்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கிறோம்! மகிழ்ச்சியும் நெருக்கமும் நிறைந்த ஒரு உலகம் போய்விட்டது. இன்று நாம் ஒருவருக்கொருவர் பிளவுபட்டு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக போராடும் பாதையில் நிற்கிறோம்!
இரண்டு நாட்களுக்கு முன்புதான், இந்த ஈவிரக்கமற்ற ஆட்சி நம்மைப் பிரித்த நான்காவது ஆண்டின் தந்தையர் தினம் கடந்துபோனது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாங்கள் இந்த கடிதம் எழுதும்போது, நீங்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. செய்யாத குற்றத்திற்காக நீங்கள் 5 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறீர்கள்.
இந்நாட்களில் நாம் ஒன்றாகக் கொண்டாடிய தந்தையர் தினத்தின் பழைய நாட்களின் நினைவலைகளால் சூழ்ந்திருந்தோம். எங்கள் வாழ்க்கை முடிவில்லாத கனவாகிப்போன ஜூன் 20 ஆம் தேதியை நோக்கி என் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது.
2019, ஜூன் 20 ன் நினைவுகள் என்னை மூழ்கடித்தன; இந்த ஆட்சியால் சிதைக்கப்பட்ட நீதிமன்றம், விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே முடிவை முன்கூட்டித் தீர்மானித்துவிட்டது. உரிய நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் அதை அப்பட்டமாகப் புறக்கணித்த நீதிமன்றம் எந்த ஆதாரங்களையும் பரிசீலிக்காமல், எதிர்தரப்பு சாட்சிகளைக்கூட அழைத்து வர அனுமதிக்காமல், தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தியது.
இரண்டு அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்காக நீதித்துறையே முற்றாக கேலி செய்யப்பட்டு உங்கள் குரல் நசுக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, நாங்கள் மற்றொரு கொடூரமான விசாரணையை எதிர்கொள்கிறோம். எப்படியாவது உங்களை மௌனமாக்க அரசாங்கம் வேறு சில முயற்சிகளை மேற்கொள்கிறது.
கடந்த ஒவ்வொரு வருடமும், நாம் பிரிந்திருந்த இந்த நாட்களள நினைவில் வைத்து நான் இந்தப் பதிவுகளை எழுது வருகிறேன். என்றேனும் ஒருநாள் நீங்கள் விடுதலையாகி நம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் அவற்றை படித்தப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன். அன்று இந்த இருண்ட நாட்கள் நாம் மறக்க நினைக்கும் பழைய நினைவுகளாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அதற்காகவே இந்த எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். அனைத்தையும் அன்றைக்கு நேரடியாகச் சொல்ல முடியாது அல்லவா. சொல்ல முடியாமல் போன வார்த்தைகள், அனுபவிக்க முடியாமல் போன தருணங்கள், உருவாகியிருக்க வேண்டிய நினைவுகள்... அனைத்தையும் இங்கே எழுதுகிறேன்.
அப்பா, நானும் ஷானும் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நீங்களாக இருக்க முயற்சி செய்கிறோம். எதிர்காலத்திலும் அதைத் தொடருவோம். நீங்கள்தான் எங்கள் தைரியம். எங்கள் இதயங்களில் பகுத்தறிவு மற்றும் ஞானத்தின் குரல், எங்களுக்கு வழிகாட்டும் தாரகை, எங்கள் இதயத் துடிப்பு.... உங்களை நாங்கள் தந்தையாக பெற்றதற்காக மிகவும் பெருமைப்படுகிறோம்.
இன்று, பொய்வழக்கு சுமத்தப்பட்ட நான்கவது ஆண்டையும், உங்களை பழிவாங்கும் நோக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஐந்தாவது ஆண்டையும் அனுசரிக்கும் இந்நாளில் செய்வதறியாது திகைத்து நிற்பதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
நாங்கள் ஒரு குடும்பம் என்ற நிலையிலும் ஒரு தேசம் என்ற நிலையிலும் உங்கள் விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டோம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
குரலற்றவர்களையும், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும் நீங்கள் பாதுகாத்தீர்கள். ஆனால், பாதுகாவலரைப் பாதுகாக்கும் நேரம் வந்தபோது, நீங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாத்த அதே சமூகம், காது கேளாதவர்களைப் போல் கள்ள மௌனத்தில் ஆழ்ந்திருக்கிறது. அலட்சியமும், பயமும், சில சமயங்களில் பேராசையும் அவர்களை முடக்கிப் போட்டது. ஆனாலும் இருபது வருடங்களுக்கும் மேலாக நீங்கள் தைரியமாக, இடைவிடாமல் போராடினீர்கள், ஆனால் நாங்கள்தான் உங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.
ஒரு நேர்மையான அதிகாரியாக இருப்பதில் எங்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருந்தும் இந்த போரில் நாங்கள் அமைதியாக இருந்து தோற்றுவிட்டோம்