அவன் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் தான் ஒரு கற்பழிப்பு கொலை என்று செய்தி வந்தது போன வருடம், பெற்றோர் கல்லூரி முன்பு போராட்டம் செய்தார்கள்...!
திருட்டு திமுக அப்பவும் காப்பாற்றி விட்டது அவனை!
#கிட்னி_திருடும்_திமுக#DhanalaksmiSrinivasan
அவதூறு பரப்பி விடுறதே இவனுங்க வேலை..
அவுங்க குடும்பம் பெரம்பலூர் லயே கோடிஸ்வர குடும்பம் டா வெண்ண..
அவுங்க கல்லூரியில வேலை செஞ்ச 100 பேருக்கு மேல இது வரைக்கும் சொந்த செலவுல இடம் வாங்கி, வீடே கட்டி கொடுத்துருக்காங்க...
மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு முழுக்க முழுக்க அவுங்க மருத்துவ மனையில இலவச சிகிச்சை கொடுத்துட்டு இருக்காங்க..
அவுங்க காலேஜ் இடத்துல பாதி வித்தாலே நாலு தலை முறைக்கு உக்காந்து சாப்பிடலாம்..
எடப்பாடி க்கு தில்லு இருந்தா இதே குற்ற சாட்டை மேடைய போட்டு பெரம்பலூர் ல பேச சொல்லு... மூஞ்சி மொகரயில காரி துப்பி அனுப்புவாங்க மக்கள்..
நாங்கள் அனாதை அல்ல @RamaAIADMK bro…
எங்கள் புரட்சித் தமிழர் @EPSTamilNadu இருக்கிறார்,அண்ணா திமுக தொண்டர்களை பாதுகாக்க…
இத்தனை நாட்களாக எங்கு போனீர்கள் சகோதரரே…
twist பண்ற வேலையெல்லாம் வேண்டாம்…ஒப்பனாக சொல்லிவிட்டு போகவும்….
Aadhav want to sideline Bussy by bringing Admk and other party leaders for his lobby.
But Bussy will not leave his hold. He will create riots like this inside the party. Bussy feels Vijay Makkal Mandram people should get benefits.
CM Vijay is enjoying with AC
Meanwhile his supporter's Small kids are suffering too much because of power cuts.
See how kids are crying in this climate.Something has to be done to fix it for the sake of kids!
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..