ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கும் தனித்தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டு, 'போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்' விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (11.8.2026) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம், எவ்வித சமரசமும் கிடையாது : பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
#தமிழ்என்றால்கெத்து