தகரக் கொட்டகையில் அடைத்து சங்கரதாஸ் சுவாமிகள் சிலையை அவமதிக்காதே!
=========================
தமுக்கம் திடல் முன்பு சங்கரதாஸ் சுவாமிகள் சிலையை மீண்டும் வைத்திடு!
=========================
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை துணை மேயரிடம் கோரிக்கை மனு
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
''அடுத்த மாசம் நான் கரண்ட் பில் கட்ட மாட்டேன்... யார் வந்தாலும் உதைதான்.. போன் பண்ணா Response இல்ல..'' ஆறு மணிநேரமாக மின் வெட்டால் அவதியடைந்த பொதுமக்கள் சாலை மறியல்.. போலீசாருடன் கடும் வாக்குவாதம்
TNEB | People Protest | Police
#Newstamil24x7#PoweCut
@polimernews கடுமையாக எச்சரிக்கும் தொணியில் பேசுகிறார் அந்த correspondent.
இதற்கிடையில் மாணவர்களும் ஒருவருக்கு சண்டையிடுவதை கண்டுகொள்ளாத நிலை, ஆசிரியைகள் என் மகனிடம் நடந்து கொள்ளும் விதமும் எனக்கு மன உளைச்சலை தருகிறது. இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?
@imrajmohan@polimernews
@polimernews இருந்தாலும் என்னிடம் மட்டும் தான் பேச வேண்டும், ஆசிரியர்களுடம் பெற்றொர்கள் பேச அனுமதி இல்லை. இது எங்கள் பள்ளியில் rules என்று பள்ளியின் correspondent மிக கடுமையாக சொல்கிறார். அவரிடமும் ஆகஸ்ட்டில் நடைபெறும் பெற்றொர் ஆசிரியர் கூட்டத்தில் தான் பேச வேண்டும் என்பதை மிகக் மிகக்
" ரூ.62,000 ஃபீஸ் வாங்குறாங்க.. கிளாஸ்ல 10 பசங்க தான் இருக்குறாங்க.. அவங்களை கூட பாத்துக்க முடியாம என்ன ஸ்கூல் நடத்துறாங்க..? என் பையனுக்கு எதாவது ஆகி இருந்தா யாரு பதில் சொல்லுவா..? மத்த பசங்க அம்மா அப்பாவை வச்சி மிரட்டுறாங்க.. " - சக மா*வர்கள் தா*கியதில் காயமடைந்த மா*வன்.. தனியார் பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மீது பெற்றோர் குற்றச்சாட்டு..
#Chennai | #Parents | #School | #Issue | #PolimerNews
பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே ஆந்திர கொல்ட்டி மொழி உருவாகி இருக்கிறது, கொல்ட்டிகளின் பாட்டன்கள் ஆதிகாலத்திலேயே தெலுங்கு மொழியில் தங்கத்தாலேயே மோதிரம் அடிச்சு மாட்டிகொண்டு இருந்ததை, தாய்லாந்தில் கண்டுபிடித்து இருக்கின்றனர் 🤣🤣🙏🙏
வரலாறு இல்லாதவன் வரலாற்றை திருடுகிறான்😁
"பிரசவத்துக்குனு சிகிச்சைக்கு வந்துட்டீங்கனா 5000 ரூபாய் இல்லாம இங்க வராதீங்க?.. எதுக்கெடுத்தாலும் இங்க லஞ்சம் தான்"... தொழிலாளி வெளிட்ட வீடியோ - திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் டிஸ்மிஸ்
#Trichy | #GovtHospital | #TNGovt#PolimerNews
சட்டத்தை மீறி கட்சி கொடிகளையும், கட்சி பிரமுகர்களின் சுயவிளம்பர பேனர் கட்அவுட்களையும் சாலைகளில் வைத்து பொது மக்கள் உயிருடன் விளையாடும் சமூக விரோதிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
@tnpoliceoffl@chennaipolice_@ChennaiTraffic
உங்கள் மின்சார கம்பங்களை ஆளுங்கட்சி பேனர் வைக்க வாடகைக்கு விட்டுள்ளீர்களா? இதனால் ஏற்படும் ஆபத்துகளுக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? @TANGEDCO_Offcl@RAKRI1
ECR | Sholinganallur
நாங்க வேண்டாம்னு சொல்லிட்டே இருப்போம், நீங்க உங்க இஷ்டத்துக்கு வைத்துக் கொண்டே இருங்கள் என்பது தான் தவெகவின் எழுதப்படாத விதியா? இது இப்படியே தொடர்ந்தால் மக்கள் உங்களை பார்த்து அறிவிருக்கா தவெக..? என்று கேட்க வேண்டிய நிலை ஏற்படும்.
@BussyAnand@TVKPartyHQ