இந்த சட்டமன்றத் தேர்தல்,
@AIADMKOfficial-க்கு கொடியேற்றம்!
கொடிய திமுக அரசை வீழ்த்தப்போகும் சூரசம்ஹாரம்!
மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு பட்டாபிஷேகம்!
அஇஅதிமுக ஆட்சியில், இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் மக்களுக்கு திருப்தி தரும் தொகுதியாக #திருப்பரங்குன்றம் திகழும்!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
#ஆரணி மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களின் மக்கள் எழுப்பிய @AIADMKOfficial-க்கான வெற்றி முழக்கம் திரு. @mkstalin-ன் செவிகளைத் துளைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பேசி வருகிறார் திரு. ஸ்டாலின்.
தன்னை முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை!
திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கே இவ்ளோ எகத்தாளம் என்றால், விவசாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்?
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய ஆடியோவை நான் Quote செய்து பேசியதற்கு என் மேல் ஸ்டாலின் கோபப்பட்டு என்ன பயன்?
தனது கட்சி துணைப் பொதுச்செயலாளர் மீது உங்கள் கோபத்தை காட்டுங்களேன்… அப்படி காட்டினால், திரு. ராசா உண்மைகளைப் பேசினால், நீங்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கும்!
“My father is being held a prisoner” என்று சொன்னவர் உங்கள் அண்ணன் அழகிரி தானே?
2021 திமுக தேர்தல் வாக்குறுதி 22-ல் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே?
இப்போது நான் சொல்கிறேன்- அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும், ஆ ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
விழுப்புரத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
"தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தர்கா அகற்றப்படும்" என அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறியதாகக் கூறி பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. “தமிழ் ஜனம் சார்பில் இந்த செய்தி பதிவிடப்படவில்லை. இது போலியான செய்தி” என்று தமிழ் ஜனம் ஊடகம் உறுதிபடுத்தியுள்ளது.
Proof:
https://t.co/R3l1cZ2Iyj
எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு பயந்து கோவை தெற்கு தொகுதிக்கு செந்தில் பாலாஜி வந்துள்ளார். இங்கு அவரை தோற்கடித்து, 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றிப் பெறுவோம்.
- அதிமுக கோவை தெற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் அம்மன் கே அர்ஜுனன்
🔥🔥
#Vote4AIADMK
ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி வேட்பாளர்,எங்கள் பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் இரா.மனோகரன் அவர்கள் பெருவாரியான வாக்கு விதியாசத்தில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு,வாய்ப்பு வழங்கிய நாளைய முதல்வர்,புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி 🙏 🙏🙏
கடந்த பத்தாண்டு காலமாக திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் அடிமையாக உள்ளனர்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்..
அஇஅதிமுக ஆட்சி அமைக்கும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#Vote4AIADMK
பல கட்சிகளும் திருப்பரங்குன்றம் தங்களுக்கு வாய்ப்பு வேண்டுமென காத்திருந்தார்கள்,இன்று தலைவர் @EPSTamilNadu அவர்கள் @rajanchellppavv அவர் இத்தொகுதி நிரந்தர வேட்பாளர் என்பதை அறிவித்தவுடன்,தொகுதியின் நிரந்தர MLA என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள் அவர் வெற்றி இன்னும் மேன்மைடைய உழைப்போம
இன்றுடன் 7 நாட்கள்.
விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை.
தாமதமான நீதி!
மறுக்கப்பட்ட அநீதி!
#தூத்துக்குடி_Nirbhaya
சுட்டெரிக்கும் சூரியனின் ஊழல் ஒளி நீக்கி,
உங்களுக்கான பேரொளி தந்திட்டு,
பாதுகாப்பான,
அமைதியான,
வளமான,
வளர்ச்சிப் பாதையிலான
தமிழகத்தை கட்டமைக்க,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை!
தேர்தல் நாள்: 23.04.2026
#Vote4AIADMK
விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கயவர்களால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும்... விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிய ஸ்டாலின் அரசை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் திருப்பரங்குன்றம் வடக்கு பகுதி கழகம் சார்பாக இன்று ஹார்விபட்டி பூங்கா அருகே மெழுகுவர்த்தி ஏந்தி "நீதி கேட்டு" போராட்டம் நடைபெற்றது...
#Can_SHE_LiveInTN
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,
மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#தூத்துக்குடி_Nirbhaya
விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
கொலை நாட்டையே உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது @AIADMKOfficial.
களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான @KanimozhiDMK அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!
இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம்
திரு. @mkstalin அவர்களே?
காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?
இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
#தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்!
விரைவில் அமையப்போகும் @AIADMKOfficial அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்!
@NainarBJP@draramadoss@TTVDhinakaran@GK__Vasan