//ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். //அது கண்ணாடி மேடம்.
நீங்கள் தான் கடைசி பெஞ்ச் பசங்களுக்கு இது கூட தெரியாது என்று மட்டம் தட்டியது.
தவறை உணர மனிதாபிமானம் வேண்டும். ஆனால் தவேகவினரிடம் எதிர்பார்ப்பது கடினம் தான்.
மிகக் குறைந்தபட்சம் அடுத்த Damage Control-ஆ அந்தப் பள்ளி மாணவியிடம் வீடியோ எடுத்து “அமைச்சர் எனக்கு ஊக்கம் கொடுத்தார்” என்று பரப்பாதீர்கள்.
ஏனெனில் உங்கள் damage control playbook நன்றாகத் தெரியும்.
If you ask the same question to a kid living in Bangalore, they would answer it straight away to her face, but our kids in Tamil Nadu are struggling with basic English. Our English teachers lack English fluency at all levels. Sometimes they don’t even know how to talk and struggle all the time. The foundation is so important; that’s why people prefer CBSE and international schools to help them in college and interviews.
Ivanunga pecha ellam ketta namba tamil nadu la stalin mathiri tha already tolded nu pesitu suththanum.
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
@cephapirinbenz@_crossfitdev Avar solrathu childrens vachu attention seeking panranganu solrapla u need to check ur Mental health ra tharkuri🤡 ellathayum thappa ve pathukittu🤡🤡🤡
இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி:
கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?
இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.
நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.
நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.
மேலும் ஒரு விஷயம்...
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!
என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!
my 2 sisters are forced to arrange marriage, everytime, my family bitches about their grooms for not even checking on my dad after his surgery, i causally flex my bf who came home cooked food for my dad and calls to check on him. it's big W.
News Tamil 24x7 Breaking News | 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்
வருகிற 10ஆம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய் நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக தகவல்
Karur Stampede | 02 July 2026
#CMVijay #GovernmentJobs
#JUSTIN | திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
#SunNews | #Tiruvannamalai | #Sarathkumar
சிறந்த திரைக்கதை - கீர்த்தீஸ்வரன் (டியூட்)
ஒரு படம் திரைக்கு வெளியே விவாதிக்கப்படும்போது தான் அது நேர்த்தியான காட்சி அனுபவமாகிறது.
இது பரீட்சார்த்தப் படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்கிற கருத்துருவாக்கத்தை உடைத்து ‘டியூட்’ வழியே கீர்த்தீஸ்வரன் கிளப்பிய அதிர்வலைகள் ரிக்டர் அளவுகோலில் பத்தைத் தாண்டி எகிறியது.
‘பார்த்துப் பழகிய முக்கோணக் காதல் கதைதானே’ என உள்ளே சென்று அமர்ந்தவர்களுக்கு, அடுத்தடுத்த திருப்பங்களைச் சன்மானமாய் அளித்துக்கொண்டே இருந்தது இவரின் திரைக்கதை.
பலகாலமாய் பால் ஆதிக்கமும், சாதிய வெறியும் பெண்ணுடலை எப்படிக் கருவியாய் பயன்படுத்துகின்றன என்கிற ஆழமான அரசியலை இனிப்புக்குள் வைத்து ஊட்டப்படும் மருந்துபோல சிரிப்பு கலந்து சொன்னது இவரின் எழுத்து.
அந்த வகையில், எண்ணவோட்டத்தில் வெகுவாய் பின்தங்கிப்போய்விட்ட ‘பூமர்களுக்கும்’ புரியும் மொழியில் பேசியதே கீர்த்தீஸ்வரனின் அசல் வெற்றி.
‘கலாசாரம் என்பதே அந்தந்தக் காலத்து நியாயம்தான். மாறுதலுக்குத் தப்பாது’ எனச் சலசலப்புகளுக்கு அஞ்சாமல் தான் நினைத்ததை தீர்க்கமாய் முன்வைத்த கீர்த்தீஸ்வரன் இந்தத் தலைமுறையின் கலகக்குரல்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Keerthiswaran | #Dude | #BestScreenplay
Mallus are much better man
They never said Ayyappa is a Malayali god
Same for others
Bengalis never said Kali is Bengali god
Marathis never said Ganesh is Marathi god
Biharis never said Sun is a Bihari god
Telugus never said Venkateshwara and Narasimha as Telugu gods