80 வது சுதந்திர நாளில் இது போன்ற மண் கொள்ளையை தடுக்க பாடுபடுவோம்! மண் கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்! மன்னர் ஆட்சியை உண்மையான மக்கள் ஆட்சியாய் மாற்ற பாடுபடுவோம் !
எ வ வேலு மற்றும் அவர் மகன் மலைப்பாம்பாடி ஏரியில் இருந்து ஏழு பக்கமும் மண் எடுத்தது எப்படி ?
முழமையாக புரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்!
https://t.co/1Sy7nX3YCZ
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்
நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டியில்,
ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல்
போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல்
அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம்
வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த
திரு. செல்வ பிரபு அவர்களுக்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி,
தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய
ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம்
வென்ற திரு. பிரவீன் சித்ரவேல்
அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாயும்,
வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ
பிரபு அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த
இரண்டு விளையாட்டு வீரர்கள்
பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த
மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில்
தங்கி பயின்று, முறையான பயிற்சி
பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின்
விளையாட்டுத் துறைக்குப் பெருமை
சேர்ப்பதாகும்.
இவர்களின் கடின உழைப்பும்,
விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும்
வெற்றியைத் தேடித்தந்ததோடு,
ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை
அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும்
தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் !
“வா போகலாம்…” என்றுதான் அழைத்தார். வண்டி வயநாட்டில் போய் நின்றது. வினோத், அவருடைய உதவி இயக்குநர்கள் இருவர், நான் என நான்கே பேர். விஜய் சார் பட கதை விவாதம் என்றார்கள். பெரிய ஹோட்டலில் ரூம் போட்டுத்தானே கதை விவாதம் நடக்கும்… இவர் ஒரு மலைப்பகுதியின் குடிசை வீட்டுக்குக் கூட்டிப் போனார். எளிய இடம், எளிய உணவு எனக் கிட்டத்தட்ட ஒரு சாமியார் கணக்காகத்தான் வாழ்ந்தார். பேய்த்தனமாகப் பேசி, விவாதித்து முழு நிறைவு வந்த ஒரு நாளில், நிம்மதியாய் பாறைகளின் மேல் படுத்து உறங்கினார் வினோத்.
“இந்தப் பூவுலகில் நாமெல்லாம் புழு, பூச்சிகளைவிடச் சிறியவர்கள்…” எனச் சொல்லிச் சொல்லி, எதையுமே தலைக்கு ஏற்றிக்கொள்ளா தன்மையோடு வாழும் தம்பி வினோத் இன்னும் பல உச்சங்கள் எட்டுவார். ‘ஜனநாயகன்’ வெல்லட்டும்; ஜனநாயகம் பூத்துக் குலுங்கட்டும்!
மாம்பாக்கம் த.வெ.க ஊராட்சி மன்ற தலைவரும், த.வெ.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்..
#TVK | #Chengalpattu | #Bribe | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றுவர ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 41 பள்ளிகளுக்கு நாளொன்றுக்கு 42 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus
@CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS
EXPOSED for…sorry, I lost the count…so it was Stalin himself all along 🙃
கேக்குற எனக்கே இவ்வளவு கேவலமா இருக்கு...ஆனா நீங்க ஜாலியா லண்டன் கிளம்பிட்டிங்க @mkstalin 😩
The key to good governance is going to be making all the ministers and officials in TVK not indulge in any corrupt practices. By eliminating corruption at those higher levels in the form of commissions itself can make such a huge difference. That alone can make TVK's tenure longer.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN