உன்னுடைய சொந்த மாவட்டத்தை அழித்து தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த கொள்ளைக்கு நீ தானே காரணம்? இல்லையென்றால் அழியும் குமரியை எப்போதோ காப்பாற்றியிருப்பாயே.. @Manothangaraj@collectorkki
பொய் சொன்ன தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
இன்று (3/8/26) இது எல்லாம் உள்ளூர் தேவைக்கா போகுது? இதற்கு தீர்வு கிடையாதா?
குப்பைமேடாக காட்சி அளிக்கும் வீடுகள். 10, 12 வீல் டாரஸ் லாரிகளின் அணிவகுப்பு
GPS காணொலி இது.. பழசு, வேற இடம் என்று உருட்டாதீர்கள்
ராணிப்பேட்டை பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டும் தவெக மாவட்டச் செயலாளர் விஜய் மோகனை கைது செய்யாதது ஏன் ?
@BussyAnand@TVKVijayHQ
NTK -காரன் என்பதில் ஒரு தனி கர்வம் வருகிறது இந்த காணொளியை பார்க்கும் போது 🔥🔥🔥
மக்கள் நலனே எங்கள் அரசியல்
தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் எங்கள் மயிருக்கு சமம் 💯🔥
#NTK
அமைச்சர் விஜய் பாலாஜி ஆதரவு பெற்ற - சேலம் வீரபாண்டி தொகுதி தவெக கட்சி MLA பழனிவேல் முழு ஆதரவோடும் ஆசியோடும் தினமும் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் திருட்டு கன ஜோராஜ நடக்கிறது. அதை தலைமை தாங்கி செய்பவர் தவெக ஒன்றியசெயலாளர் சிவா...
யோவ் விஜய் பாலாஜி நீதானே சீமான் யாருனு கேட்ட... இங்கே வா... இது என்ன... இப்படி கொள்ளை அடிச்சுட்டு அதில் எகத்தாலமா பேசிட்டு திரியுற...
சென்ற 45 நாட்களில் சுமார் 10 கோடி மதிப்பிலான மணல் திருட்டு நடந்து MLA செல்வ செழிப்பில் உள்ளார். ஒரு MLA அதுவும் தொகுதிக்கு சம்மந்தமே இல்லாதவன் வந்து கொள்ளை அடிக்க முடிகிறது என்றால் அது தான் மாற்றம். ஏன் என்றால் யாருனு தெரிஞ்சா தானே அமைச்சர் தேடி போய் பார்க்க முடியும். இவனுக தான் யாருனே தெரியாதே மக்களுக்கு.
இந்த லட்சணத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க சட்டம் போட யோசிச்சுட்டு இருக்கார் நம்ம விஜய்.. முதலில் உங்க ஆளுங்கம்கிட்ட இருந்து கனிமவளத்தை காப்பாறுங்க விஜய்...
ஏண்டா இப்படி எல்லா பக்கமும் இவ்வளவு வெறி கொண்டு கொள்ளை அடிக்க அலையுறேங்களே நல்ல சாவு வருமாடா உங்களுக்கு அப்படினு மக்கள் மண்ணை வாறி எரியும் காலம் விரைவில் வரும். அந்த அளவுக்கு ஆடுறானுக..
இன்று மாலை சிறப்பு வீடியோ "கனிமவள கொள்ளயன் தவெக" என்ற தலைப்பில் வெளியிடுகிறோம்...
கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. அறிவித்தார் விஜய்!
இளைஞர்கள் பலரும் அரசு பணிக்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் விஜய் அரசு இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்கிறார்?
தேச எல்லையில் இறந்த ராணுவ வீரரின் குடும்பமா தாராளமா கொடுங்க , பணியில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட நேர்மையான காவலர் குடும்பமா - அவர் வீட்டிற்கு வேலை கருணை அடிப்படையில் கொடுங்கள். இப்படி 1000 பேர் இருக்கிறார்கள் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க. மறுக்கவில்லை.
விஜய் கரூர் கூட்டத்தில் இறந்தது அப்பாவி உயிர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை - ஆனால் அது மக்கள் போராட்டமோ அல்லது தியாக போராட்டமோ அல்ல - நடிகரை பார்க்க பொறுப்பில்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் , கூடிய கூட்டம். இதற்கு விஜய் தன் பணத்தில் தன் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாம் தவிர அரசு வேலை என்பது தவறு. பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வு எழுதி அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க , இவர்களுக்கு கொடுப்பது நியாயமற்றது..
தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவனுக்காக வீட்டை விட்டு வெளியேறினாரா அமைச்சர் கீர்த்தனா?! பெயர் மதன்..
ஏம்மா இவனை ஏம்மா இரவு பகலாக கூட்டிட்டு சுற்றிகிறீர்? அமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரிகளை விட்டு விட்டு இவனுடன் சென்று அமைச்சர் என்ன செய்கிறார் என்பதை ஆளும் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஏன் எனில் ஒரு சின்ன அரசின் கொள்கை முடிவு கூட பல ஆயிரம் கோடி வரத்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அரசு அமைச்சரவை பாதுகாப்போடு இருப்பது அவசியம். அது கசிந்தால் போது பங்கு சந்தையில் சூதாட்டம் உச்சம் தொடும். அப்படி சென்சிட்டிவான துறையில் இருந்து கொண்டு இப்படி இருப்பது தமிழகத்தின் தலைகுனிவு..
தொடர்ந்து தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திராவை நோக்கி செல்வது பெரும் சந்தேகத்தையும் - கீர்த்தானா நடவடிக்கைகள் பெரும் கேள்விகளையும் எழுப்புகிறது..
இந்த கீர்த்தனாவிற்கும் விஜய் ரசிகர் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் முழுக்க முழுக்க ஆதவ் வட்டத்தில் இருந்த நபர்.
விஜய் உலக சாதனை:
1 மணி நேர அமைச்சரவை சந்திப்பில் 436 திட்டங்களை விசாதித்து ஆலோசனை கூறியுள்ளார்.. wow.. சூர்ப்பருங்க.. செம்ம வேகம்..
ஆனா பாருங்க மக்களே 1 நிமிடத்தில் 7 திட்டங்கள் எப்படி பேச முடியும்? அந்த திட்டத்தை எடுத்து பேசவே 5 நிமிடமாவது ஆகாதா? என்னடா உருட்டு இது..
இதை அமைச்சர் வெக்கமே இல்லாமல் விஜய் முதல்வராக 436 திட்டங்களை பற்றி வெவ்வேறு துறை அமைச்சரிடம் கேட்டு ஆலோசனை கூறினார் என வந்து பேட்டி கொடுக்கிறார் எனில் நம்மை எல்லாம் பார்த்தால் இவர்களுக்கு என் நினைப்பு தெரியவில்லை..
ஒன்று நம்பும் மக்கள் முட்டாள்கள் என நினைப்பா? இல்லை நாங்களே பெரிய முட்டாள் தாங்க என்ற வெளிப்படை தன்மையா!
ஒரு 3,4 மணி நெரம் செலவிட்டு ஆலோசனை வழங்க கூட விஜய்-க்கு ஆர்வம் இல்லை என தெரிகிறது…
புதுக்கோட்டை பகுதி 16 மணி நேரம் கரண்ட் இல்லைங்க.. என புலம்பும் மக்களுக்கு இனி கரண்ட் இல்லை மொத்த நிர்வாகமும் இவர்கள் நடத்தும் இந்த ஆட்சி லட்சணத்தில் காலி தான்… காரணம் விஜய் க்கு ஆர்வமே இல்லை.. வெறும் புழ்ச்சி பெயர் போதும் அவ்வளவு தான் அவர் வேண்டியது.