*விருதுபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்’ என்று, ஒன்பது ஆண்டு, பொற்கால ஆட்சி தந்த காமராஜரை அவமானபடுத்தி ஒருமையில் அர்ச்சித்தார், அரசியல் நாகரிகமற்ற கருணாநிதி***
*துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன்’ என்று, மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார், காமராஜரின் தாய் சிவகாமி. அந்த புண்ணியவதியைத் தான், “கருவாட்டுக்காரி’ என்று, கரித்துக் கொட்டினார் கருணாநிதி****
*தன் வாழ்வை, 4,000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், “திருமணம் வேண்டாம்’ என்று, மக்கள் தலைவராக திகழ்ந்தார், காமராஜர். அதற்கு, “காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை’ என, “நாகரிகத்தோடு’ நல்கினார் கருணாநிதி****
*காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது’ என, காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி***
*ஐதராபாத் ஸ்டேட் பாங்கிலும், சுவிஸ் வங்கியிலும், பல கோடி ரூபாய், டெபாசிட் போட்டுள்ளார் காமராஜர்’ என, அரசியல், “பண்பாட்டோடு’ம் பறைசாற்றினார் கருணாநிதி.அதற்கு, “அந்த கணக்கோட செக் புக்கை, கருணாநிதி கொண்டு வந்தால், கையெழுத்து போட்டு தருகிறேன்; அவரே எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளட்டும்’ என, நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் பதிலளித்தார், காலாகாந்தி.இதில் வேடிக்கை என்னவென்றால், காமராஜர் கண் மூடிய போது, அவர் ஜிப்பாவில் வெறும், 100 ரூபாயும், தேனாம்பேட்டை ஸ்டேட் பாங்கில், இரு மாத எம்.பி., சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது***
*இந்த வேதனையிலும், வேடிக்கை என்னவென்றால் பேங்க் பாஸ்புக்கும், செக் புக்கும், சத்தியமூர்த்தி பவனில் தான் இருந்தன***
*முத்தாய்ப்பாக, “அண்டங்காக்கா, எருமை தோலர், காண்டாமிருகத் தோலர், பனை ஏறி, மரமேறி, நாடான், சாணான், நனைச்ச பனை, கட்டைப்பீடி காமராஜர், கோமாளி ராஜா, அறிவிலி, அலி வெறுந் தலைவன்’ என்று, ஒரிஜினல் தென்னாட்டு காந்தியை, 1 சதவீதம் கூட, அரசியல் நாகரிகமோ, பண்பாடோ இல்லாமல், வாய்க்கு வந்தபடி வசைபாடினார் கருணாநிதி**
*ஒரிஜினல் காங்கிரஸ் கார்களுக்கு மானம்/ரோசம்/ சூடு/ சூரனை/ இருந்தால் திமுக கூட்டணியை விட்டு விலகி வர வேண்டும்***
நன்றி- *நா.ஆனந்த்*
*மாநில அமைப்பு குழு* *பொதுச்செயலாளர்*
*இந்து மக்கள் கட்சி-தமிழகம்*
ஆங்கிலத்தை பயன்படுத்தியதால் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரம் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளது.
இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் ஆங்கிலமே உறுதுணையாய் இருக்கிறது.
இல்லை என்போரெல்லாம் சாமான்யர்கள் முன்னேற்றத்தை கண்டு வெதும்புவர்களே!
@par_the_nomad சொல்லி ஒரு பயனும் கிடையாது ஜி. யாரும் கேட்க்குற மாதிரி தெரியல. மீறி சொன்னா வசை பாட, வேறு கட்சி முத்திரை குத்த தான் தயாராக இருக்காங்க.
ஆனா ஒன்னு இவர்கள் செய்யும் செயல் எதுவும் 1% கூட கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது என்பது மட்டும் உண்மை.ஒரே வார்த்தையில் சொல்லணும்னா ஆர்வ கோளாறுகள்.🤦
ஜெயிக்க முடியாது. உங்களால ஒரு 10 பேரை vote போட வைக்க வக்கு இல்லனா கூட பரவாயில்ல, vote போடுறவங்களை சண்டை போட்டு அனுப்பிடாதீங்க. உங்களை எல்லாம் பார்த்தா ஸ்லீப்பர் செல் அப்படினு தோணுது. கட்சியை support பண்றேன் அப்படினு நாசம் பண்ணிட்டு இருக்கீங்க. மூடிட்டு இருந்தா நலம்
இங்கே சில id கள் அண்ணாமலை ஜி யை support பண்றேன் அப்டிங்க பேரில் ஜாதி பத்தி கட்சி பத்தி நடிகர்கள் பத்தி தரக்குறைவாக பேசி நடுநிலையா இருக்குற நிறைய பேரை பிஜேபி க்கு against அ மாத்திட்டு இருக்காங்க. வாக்கு அரசியல் என்பது அனைவரும் vote போட வேண்டியது. பிஜேபி ஆளுங்க மட்டும் போட்டா
விடுகதை...
Acquist ல ஒருத்தன் Crime நடந்தப்ப போட்டிருந்த காஸ்டியூம் லயே இருக்கான்.!
ஆனா இன்னொரு அக்கிஸ்ட்டோட காஸ்டியூம் மட்டும் மாத்திட்டாங்க
அது ஏன்.?
சரியான விடையை கமெண்டில் சொல்பவருக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு காத்திருக்கிறது🤣🤣🤣