I paid Rs. 2553 on 561 Units for the last EB Bill & Rs. 2504 on 555 Units for current EB Bill..
EB bill ellam increase agalai it is just as usual 👍
@CTR_Nirmalkumar
@Redrayer45 Own or Original content impression ku venumna..un veetla irukkavangala vachi post podu naayae.. Crore people's represent panra party and Leader vachi degrade pani post podatha..
நாம் இத்தனை நாட்கள் தூக்கி சுமந்த
காங்கிரஸும்,திருமாவும் தலைவர்
கலைஞர் நினைவு தினத்தை மறந்த போது
நாம் எதிரியாக நினைத்த மோடியும்,அவர் அரசும் தலைவர் கலைஞருக்கு செய்த மரியாதை கொஞ்ச நஞ்சமல்ல..
கலைஞர் உடல்நிலை குன்றியிருந்த போது
கோபாலபுரம் இல்லம் வந்த மோடி அவர்கள்
கோபுலபுரத்தின் இந்த சின்ன வீட்டில் ஏன் இருக்கிறீர்கள் வாருங்கள் டெல்லிக்கு என் வீட்டில் வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவர் மோடி.
கலைஞர் அவர்கள் 7 ஆகஸ்ட் 2018 அன்று மறைந்தபோது, அப்போது மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.
#மோடியும்,ஒன்றிய அமைச்சர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
#மெரினாவில் தலைவரை அடக்கம் செய்வதற்கு நீதிமன்ற அனுமதி வருவதற்கு முன்பே ஒன்றிய அரசின் கடல் ஒழுங்காற்று குழு, கடற்படையின் அனுமதியை உடன் வாங்கி தந்தது ஒன்றிய அரசு.
#ஒருநாள் தேசிய துக்கம் அறிவித்தது
8 ஆகஸ்ட் 2018 அன்று நாடு முழுவதும் ஒருநாள் அரசு துக்கம் கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்தது.
#தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவிட்டது
#பாராளுமன்றத்தில் உறுப்பினராகவோ
ஒன்றிய அமைச்சராகவோ இல்லாத தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாராளுமன்ற அவை
ஒரு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இது பாராளுமன்ற வரலாற்றில் புதிய சாதனை.
#அகில உலகத்திலும் உள்ள தூதரகங்கள்,டெல்லி, அனைத்து மாநில/யூனியன் பிரதேச தலைநகரங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க அறிவிக்கப்பட்டது.
#அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த அனுமதி/அறிவிப்பு
கலைஞருக்கு State Funeral வழங்க மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
#அரசு கேளிக்கைகள் ரத்து
துக்க நாள் முழுவதும் அதிகாரப்பூர்வ அரசு கேளிக்கை நிகழ்ச்சிகள் இருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது.
#மத்திய அமைச்சரவை இரங்கல் தீர்மானம்
பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.
#ஓமந்தூரார் வளாகத்தில் தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
நேரில் வந்து திறந்து வைத்தார்.
#தலைவரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து
வெளியிட்டார்.அப்போது
உரையாற்றிய அவர் " எமர்ஜென்சி காலத்தில் வாஜ்பாய்,ஜார்ஜ் பெர்னாண்டஸ்
போன்ற பல தலைவர்களை பாதுகாத்தவர்
தலைவர் கலைஞர்" என்று பெருமைபட கூறினார்.
சிறுபான்மையினர் நலன்,கூட்டணி கட்சியினருக்காக இத்தனையையும் செய்த மோடி அவர்களை உதாசீனப்படுத்தினோம்.
எந்த கூட்டணிக்காக நாம் நம் நலனை இழந்தோமோ அந்த கூட்டணியினர் முதுகில் குத்தி ஓடிவிட்டனர்.
சிறுபான்மையினர் நலன்,தமிழ்நாட்டின் உரிமைகள் பறி போகாத அளவுக்கு
ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..
பிறர் நலனோடு கட்சி நலனையும் மிக முக்கியமாக கருதவேண்டும் கழகத்தலைவர்.
@mkstalin@Udhaystalin
தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகவும் மற்றும் கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளராகவும் பொறுப்பேற்று இருக்கும் முன்னாள் அமைச்சர் திரு. @OfficeofminMRV அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#CMJosephVijay@actorvijay@BussyAnand@CMOTamilnadu
மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள். @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
When I told my family that I was interested in cinema and wanted to go abroad to pursue a course, it was my dad who supported me the most. He told me, “You go and pursue your dreams,” even before my mom and younger sister.
~ @official_jsj
@nelsonvijay08 Opposite la chinna daththi mathiri oru comali irunthaa. Yarukku than da adikanum nu thonuthu..
Avana thaan easy ah trigger pani expose pana mudiyum.
முதலமைச்சர் விஜய்க்கு விவசாயிகள் பாராட்டு
தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை
கட்ட இயலாது கர்நாடகா
கர்நாடக கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில்தான் முடிந்துள்ளது