45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
Thalaivar @rajinikanth.
Its ur Time to filter all the fake followers & supporters 👍
A true follower is one, who waits for thalaivar's words and not act upon gossips & rumours
Good things are bound to happen soon.The wave has begun🤘💥
#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்#Rajinikanth