గౌరవ ఆంధ్రప్రదేశ్ హోం మరియు విపత్తు నిర్వహణ శాఖ మంత్రి @Anitha_TDP మేడం గారికి నమస్కారం 🙏
2019 నుండి ఇప్పటి వరకు కేవలం ఒక్క పోలీస్ నోటిఫికేషన్ మాత్రమే వచ్చిన విషయం మీకు తెలిసిందే. దయచేసి ప్రస్తుతం ఖాళీగా ఉన్న 11,000+ పోస్టులకు వెంటనే నోటిఫికేషన్ ఇవ్వగలరు🙏
@naralokesh@ncbn
@naralokesh అన్న దయచేసి next వచ్చే పోలీస్ నోటిఫికేషన్ లో sub inspector పోస్టు లను కచ్చితం 1000 పోస్టు లు భర్తీ చెయ్యాలి అని మనవి
మనకు 2016 ఒక్కసారి మాత్రమే cbn గారు 700 పోస్టులు ఇచ్చారు .అప్పటి నుండి sub inspector బిగ్ నెంబర్ ఎప్పుడూ రాలేదు కాబట్టి 2026 లో మీరు చొరవ 1/2
తీసుకొని కచ్చితంగా ఒక బిగ్ నెంబర్ తో
మెగా DSC లాగా పోలీస్ నోటిఫికేషన్
కూడా మెగా పోలీస్ నోటిఫికేషన్ ఇవ్వాలి అని మనస్పూర్తిగా కోరుకుంటున్న అని
మన మంచి ప్రభుత్వం నుండి నిరుద్యోగ పోలీస్ అభ్యర్థులు
SUB INSPECTOR:1K POSTS
CONSTABLE :9K
ఇవ్వాలని మనస్పూర్తిగా కోరుకుంటున్నారు
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.