மீண்டும் சென்னை தென்மேற்கு மாவட்டம் இளைஞர் அணி அமைப்பாளராக மக்கள் பணியாற்றிட பொறுப்பேற்றிருக்கும் மறைந்த மாவீரர் "தீரர்" #ஜெ_அன்பழகன் அவர்களின் புதல்வர் அண்ணன் #ராஜா_அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று இன்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் வழிகாட்டி எங்கள் அன்பு அண்ணன் Udhayanidhi Stalin அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்🙏 #Udhay4Youth#UdhayanidhiStalin@Udhaystalin@dmk_youthwing
கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று இன்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் வழிகாட்டி எங்கள் அன்பு அண்ணன் Udhayanidhi Stalin அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்🙏 #Udhay4Youth#UdhayanidhiStalin@Udhaystalin@dmk_youthwing
மக்களே உஷார்...
7 டேஸ் லோன் ஆப் மூலமாக நான் கடன் வாங்கினேன். இதனை இன்ஸ்டால் செய்யும்போது என்னுடைய போனில் உள்ள அனைத்து விதமான தரவுகளும், புகைப்படங்கள், போன் நம்பர் போன்றவை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். பின்பு அந்த புகைப்படங்களை மாஃபிங் செய்து மிரட்டல் விடுத்து
அதிக பணம் பறிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள். மேலும் என்னுடைய தொலைபேசி எண் மூலமாகவோ, என்னுடைய மின்னஞ்சல் வாயிலாகவோ ஏதேனும் தவறான புகைப்படங்கள் செய்திகள் பரப்பப்பட்டால் எதையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
நேற்று நொச்சிக்குப்பம் மீனவர்கள் வாழ்கின்ற பகுதியில் மீன் கடைகளை அகற்றியதை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் நேரில் சென்று விளக்கி உங்களுக்கு முதல்வரிடம் பேசி வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுத்து தருகிறோம்
@arivalayam@DMKITwing@CMOTamilnadu
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று பங்கேற்றோம். சட்டமேதையின் புகழ் ஓங்கட்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-10ல், 131 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. @KN_NEHRU,
சென்னை, வில்லிவாக்கம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ரூ. 1.14 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, சிறுவர் விளையாட்டுத் திடல், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதியதாக அமைக்கப்படவுள்ள பூங்காவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கவிதை-பேச்சு போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய பெண்களுக்கு கலைவாணர் அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பரிசளித்து கவுரவித்து வாழ்த்தினோம்.
இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலை மேற்குபகுதி 121அ வது வட்டத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ரோட்டரிநகர் 1000 மகளிருக்கு புடவைகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினேன்.உடன் பகுதி செயலாளர்கள்
நந்தனம் மதி MC முரளி
@arivalayam@DMKITwing
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவச் செல்வங்களுக்கான 'புன்னகை' பல் பாதுகாப்பு திட்டத்தை (1/2)
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தூத்துக்குடி செல்லும் வழியில் காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கானம் லேட்டக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.
அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைவதை உறுதி செய்திட, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை,தேனி& ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து, மாண்புமிகு முதலமைச்சர்@mkstalinஅவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டோம்.
வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன்.
அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு!