I hope you've found this post helpful.
Follow @heyshrutimishra for more. Like/Repost to help others learn AI.
If you want to level up with AI in your day to day life, signup my newsletter! https://t.co/BdmJhRQ8Tk
One red flag I’ve noticed in all miserable people:
They overthink and underact.
Best 13 Deepest Lines about Psychology and Life to Free Your Mind: 🧵
1/
Become a millionaire founder with @_AthenaVC:
Become an expert and make something 10x better:
1) Study 100 competitors
2) Talk to 100 existing users
3) Talk to 20 industry experts
Want to learn more about how to start a company?
Check out: https://t.co/HSGq92Izjz
உலகின் பிரபலமான ஐந்து விதிகள்.
1. மர்ஃபி விதி - எது நடந்து விடக்கூடாது என்று அதிக அச்சத்துடன் இருக்கிறீர்களோ அது நடந்து விடும் வாய்ப்பு அதிகம்.
கணினித் துறையில் அதிகம் பயன்படுத்துவதுண்டு. உண்மையான வாழ்க்கைக்கும் பல நேரங்களில் பொருந்தும்.
2. கிட்லின் விதி - ஒரு பிரச்னையை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி வைத்து விட்டீர்கள் என்றால் அதைத் தீர்ப்பதில் பாதி வெற்றி பெற்று விட்டீர்கள்.
எழுதுவது என்பது ஒரு தெரபி போலத்தான். தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத அதை விலகி நின்று பார்க்க வேண்டும்.
3. கில்பர்ட் விதி - ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை எப்படி சரியாக செய்து முடிப்பது என்ற வழியைத் தீர்மானிப்பது எப்போதும் உங்கள் பொறுப்பு மட்டுமே.
யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள். அப்படி யாராவது உதவ வேண்டும் என்றாலும் உங்கள் திட்டத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே தவிர அவர்களே தீர்வைத் தருபவர்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அவர்கள் விருப்பத்துக்கு நடக்குமே ஒழிய உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அல்ல.
4. வில்சன் விதி - உங்கள் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் செயல்களை முதன்மைப்படுத்தினால் பணம் உங்களைத் தேடி வரும்.
அனுபவத்தில் கண்ட உண்மை. சற்றே தாமதித்தாலும் தொடர்ந்து உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அதற்கான பலன்கள் வரத் தவறியதே இல்லை.
5. ஃபாக்லேன்ட் விதி - ஒன்றைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டிய தேவை இல்லாதபோது எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
தேவை இல்லாத ஆணியைப் பிடுங்காதீர்கள் என்பதுதான் இது. இதற்கு எதிர் விதி ஒன்றும் உள்ளது. முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருப்பதும் கூட நீங்கள் எடுத்திருக்கும் ஒரு முடிவுதான்.
ஒரு மனிதன் 🕴️
ஒரு வீடு 🏠
ஒரு உலகம் 🌏
~ ஜெயகாந்தன்
கோபப்பட தெரியாத எதற்கும் வருந்தி அழ தெரியாத சோகத்தை பகிர தெரியாத மற்றவர்களை காயப்படுத்தாத தனக்கு முரணானதை கூட மறுத்து பேசாத யாருக்கும் எதற்கும் முடியாதென்று சொல்லாத
1/5 📚
வாலி அவர்கள் பாணியில் அனுமன் பற்றிய ஒரு நீள் கவிதை! பொறுமையாகப் படித்துக் கருத்து சொல்லுங்கள்!
அனுமத் ஜெயந்திக்கு ஆரம்பித்து சரி இராம நவமிக்காவது முடிப்போம் எனறெண்ணி அதுவும் நடவாது போக, இன்றாவது முடித்து விட வேண்டும் என்று இத்தோடு நிறுத்திக் கொண்டோம் ☺️
#RamaNavami#LatePost