ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
“யோவ் @AIADMKITWINGOFL சுத்தி வளைச்சி பேசல, நேராவே கேக்குறேன். உனக்கெல்லாம் மனசாட்சிலாம் இருக்கா இல்லையா? இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன் யா! 😂😂😂”
“அதுவும் அந்த ‘ஜூம்கலக்கா ஜூம்கலக்கா’ன்னு வந்த இடம் அல்டிமேட் யா!
இந்த தவெக MLA எவ்வளவு பெரிய சைக்கோவா இருப்பான்..
அங்கே ELCOT SEZ தொழிற்சாலை பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு கடுமையாக போராடி வருகிறார்கள், பல பத்து கோடி தீவிபத்தில் நாசமாகி கொண்டிருக்கிறது - சுமார் 6,000 employees ஊழியர்கள் வேலை செய்யும் பகுதியில் பிற நிறுவனங்களில் பாதுகாப்பு விவகாரத்தை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய நேரத்தில் - இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்? அங்கே போய் வித விதமா வீடியோ எடுத்து அதற்கு background music வச்சு விஜய் அதிரடி என்று காட்டுகிறார்கள் என்று ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்...
சத்தியமா சொல்றேன் இப்படி மன நிலை எவனுக்கும் வராது... வரும் என்றால் அவனுக்கு இதுவரை நாட்டின் மீது எந்த ஒரு சின்ன பொறுப்பான விசயம் கூட தெரியாது. . அவனுக்கு தெரிந்தது சினிமா அதை வைத்து சினிமாதனமாக வாழ்வது மட்டுமே.. அதான் ரீல்ஸ் போட்டுட்டு இருக்கான்.. ஆமா தலைவனே அப்படி வந்தவன் தானே..
Awesome speech by Thalaivar... 👌👌 👏👏
Comically delivering a life lesson to crush EGO.... 🙏🏻🙏🏻
Love you Thalaivaa 🤗🤗❤️❤️
#ThalaivarForever
Full Speech here:
https://t.co/XW7EAk9lcH
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
இந்தா @Udhaystalin ஆரம்பிச்சுட்டாப்ள 🔥
அவ்ளதான் இனி நல்ல ஊறவச்சு சார்கசம் பண்ணி உறிச்சு எடுப்பானுக 😅
திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி பொத்திகிட்டு இருக்க வேண்டியது தான் 🤣
மைனாரிட்டி இன்ஷ்டாகிராம் அரசுக்கு ஜே 💥💥💥💥
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !