தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
Warren Buffett: "Berkshire doesn't need me. We've got somebody [to succeed me] who's better than I am in many, many, many respects. You want that in a company."
"At least a million people — or a disproportionate number — have got something close to their whole savings in [Berkshire]. We're their partner."
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு,
திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
10 students in a single Tamil medium school cleared NEET. If coaching centres are the problem, then the govt should run them. Tamils are capable of competing against other states. Hence I’m walking out against the Anti NEET resolution, says Boja Rajan, the solo lion of BJP🗿🔥
Mr @hihareesh, why did you choose to leave my show in a huff after this exchange? Because you ‘exposed’ me? 🙃🙃
If only you stayed on sir, I would have responded to all your slander in detail but until next time 🙏🏼
Well analysed.
The article highlights how the Tamil Nadu government can generate more than ₹1,00,000 crore a year, without a single new tax or any additional borrowing.
Wall Street charges $500,000 for probability. an IIT professor put the real thing on YouTube for nothing over a decade ago.
160,000 people watched him define a coin flip properly. almost none of them ever traded on it.
his subject is the axioms under every bet. what a probability actually is, before you dare size a position on it. every quant in 2026 is standing on this, most just skipped the lecture.
Jagannathan teaches this to the IIT engineers who end up on the desks. no upsell, no thumbnail. the foundation of your whole post sits there with fewer views than a phone review.
skip to where he refuses to hand-wave. he builds "the chance of heads" from the ground up, slow, rigorous, the way the people who keep the money were taught.
no ticker. no hype. one chalkboard and the axioms.
a quant I know says half his desk learned probability from this exact free course, not from their finance degree.
you are a decade late. it is still free.
Buying a home in Bengaluru in 2026 feels less like a goal and more like a fever dream. A decent 2BHK in any good locality now routinely starts at ₹1.4–1.8 crore, while homes under ₹1 crore have almost vanished from the core city. For most mid-level professionals the monthly EMI alone sits between ₹80,000 and ₹1.1 lakh — a number that swallows a huge chunk of even a high tech salary.
This is the generation that earns more than their parents ever did, yet owning a house here feels more impossible than it did a decade ago. The gap between rising incomes and exploding property prices keeps widening, leaving many people stuck in the “almost ready” phase year after year.
Is Bengaluru quietly pricing out its own workforce, or is this simply the new normal we all have to accept? Be honest in the comments: are you still planning to buy here, or have you already started looking at other cities?
#BengaluruHousing #CostOfLiving #BangaloreRealEstate
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
An institution’s DNA is developed by its leadership.
Professor Ashok Jhunjhunwala set the culture which completely reshaped IIT Madras’s trajectory.
A lot of what IIT Madras has been contributing to our state and country is coming into the mainstream only now.
Speaking of IIT Madras, and to add to what Muthukrishnan-ji has said, Prof Bhaskar Ramamurthi, the previous Director of IIT Madras and Prof Ashok Jhunjhunwala, whose brainchild is the IIT Madras Research Park, laid the foundations for what IIT Madras has become today and Prof Kamakoti has taken it to even greater heights.
Both Prof Bhaskar and Prof Ashok taught me when I was a student, though I must confess I was not a particularly good student, mostly floating by. I used to have the dictum "Maximize the grade while minimizing the effort" - now I understand why they say youth is wasted on the young 😂
Prof Bhaskar visited us in Tenkasi recently and he said in his usual no-nonsense style "I don't even remember you from your IIT days, I only remember your classmate Nagabhushana who stood out" and I told him "Sir, I didn't do anything in IIT to deserve to be remembered!"
By the way, my classmate Dr Nagabhushana, who was the gold medalist in our class, is now a Senior Research Scientist at Zoho, after a distinguished career in Qualcomm spanning over 3 decades where he was the co-inventor on over 700 parents and has made major contributions to the LTE technology standard which is in all our phones. He is a Distinguished Alumnus of IIT Madras. He and I work closely on important problems connected to compilers.
We need top notch talent like him to come back to Bharat and I am happy to say it is happening more and more.
INDIA’S ARMYMAN JADUMANI SINGH! 🇮🇳
Eats 🍽️
Beats opponents 5-0 🥊
Sleeps 😴
Repeats 🔁
Another dominant win as confirms a medal for India in Men’s 55kg Boxing! 💪
This woman literally blamed the rich Mumbaikar and the Indian state for 26/11. Fact she still remains socially acceptable is a taint on India's champagne liberalati that the latter will never be able to wash...
"Buy at any price is a marketing tool for someone who is struggling to explain his portfolio."
"A fund manager controls the business he buys, management quality, the price he pays; and the future value is a function of present value."
"So he's distorting the compounding equation by removing that the present value doesn't matter."
"He's violating the compounding equation. It's a marketing desperation."
-Kuntal Shah (Founder Oaklane Capital)
Honoured to be in Rameswaram today on the 11th Remembrance Day of our former President Dr APJ Abdul Kalam avl for the ‘Ignite India 2026’ event organised by the APJ Abdul Kalam International Foundation.
It was a privilege to share the stage with distinguished guests and an absolute delight to witness the brilliant STEM projects showcased by our young students.
From a phenomenal technologist to a visionary defence strategist, Dr. Kalam’s life is a masterclass in nation-building. His ultimate dream was a truly self-sustaining India, and guiding our youth in this direction is the only way to achieve it. (1/3)
கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
The Ministry of Jal Shakti in the Rajya Sabha yesterday said that in the Supreme Court Verdict dated 16.02.2018, there is no mention that the State of Karnataka has to obtain the consent of the other riparian states, namely Tamil Nadu, Kerala and the UT of Puducherry, to construct any kind of structure across the River Cauvery.
This statement only exposes that the rights of the farmers of Tamil Nadu have been discarded from consideration by the BJP-led Central Government for electoral gains in Karnataka.
I have to point out here that on 5th August 2021, former Union Minister for Jal Shakti Thiru Gajendra Singh Shekawat avl on the floor of Parliament, said that the permission to the State government of Karnataka to prepare a DPR was only conditional, and according to the Inter-State River Water Dispute Act, it is mandatory to obtain permission from all the lower riparian States (in this case Tamil Nadu) for the construction of a dam which passes Inter State.
Why is the Central Government now suddenly making a U-turn on the position it had already taken? Is expecting consistency at least on life-changing decisions of our Farmers too much to ask for?
Request the central government not to take the people of Tamil Nadu for granted and unnecessarily vitiate the brotherly relationship between the two friendly states, Tamil Nadu and Karnataka.
Warren Buffett: "Banking is a good business if you don't do dumb things on the asset side."
"If you ask me whether I think banks are going to go down where they only earn 3-4% on tangible assets, I don't think that will happen. The question is really whether they do something massively dumb — which, periodically, a number of banks have done."
(CNBC || 2020)
The chief minister accused the previous regimes of “party fund” but now, Tasmac collects Rs 10 per bottle, even after the govt gave the staff a salary hike and ESI benefits. My story in @TOIChennai 👇🏽
https://t.co/xGTv98P5Xz