அளவான சம்பளம்,தன்னிறைவு வாழ்க்கை என்பதெல்லாம் புனைவுகளுக்கு மட்டுமே சரிவரும். யதார்த்தம் ரொம்ப கடுமையானது. நம்ம குழந்தைக எல்லா தகுதியும்,திறமையும் வெளிப்படுத்தி, ஒரு முக்கியமான இடத்துக்கு deserved person ஆக இருக்கப்ப அந்த இடத்த அவங்களுக்கு வாங்கித்தர நம்மகிட்ட போதுமான
We all want to feel superior to others in some way, whether it's through family pride, caste pride, knowledge, skills, accomplishments, or even perceived traits. This desire stems from the need for validation, self-esteem, or social comparison.
@aayilyan@saysatheesh GH
Small nursing homes
Apollo
Are like
Unreserved
Sleeper
Second AC
Or
Floor ticket
Seat
AC balcony
The treatment and destination and movie would be same
Only non essential comforts vary
If you get floor ticket it is not that you will be shown half movie only
"தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு சொந்தமானது. ஆகவே, கோவில்கள் அந்தந்த ஜாதியினரின் கட்டுப்பாட்டுக்கு செல்ல வேண்டும்"
- "ஜாதிவெறியன்" அண்ணாமலை
@I_obrigado@Sundaravadi7 இது ஒரு PhD பண்ற விசயம்…
மக்களோட அடிமனசுல இருந்த, வெளித்தோற்றத்துல சமூகத்துக்காக அடக்கி வச்சுருந்த சாதி/மதம்ங்கற விசயத்த இந்த சங்கி கும்பல் எப்படி தோண்டி எடுத்து தன்னோட அரசியலுக்கு பயன்படுத்துதுனு… சமீபத்துல சங்கி ராமசீனிவாசன் பேசின விளக்கு பூசை ஒரு சின்ன எடுத்துக்காட்டு…
@puddle_eyess Why? A minister should not watch movies? He shouldn't comment about it? Shouldn't he have a personal life outside it? He should only be talking about issues and have no fun in his life/ comment about it?
சுயநலமாக இருப்பது தான் சரி. அது பிற்காலத்தில் பல கசப்புகளை தவிர்க்கும்.
பொதுநலமாய் இருந்துவிட்டு சுயநலமாய் மாறும்போது ஏராள சிக்கல்கள் வரும். எப்படியும் ஒரு காலத்தில் மனிதன் சுயநலமாய் மாறித்தான் ஆவான்.
அதற்கு முதலில் இருந்தே சுயநலமாய் இருந்து விடுவது நல்லது.
1. இப்பல்லாம் யார் வேணும்னாலும் சாலையின் எந்தப் பக்கம் வேணாலும் போகலாம்
2. பள்ளி / கல்லூரி / அலுவலகப் பேருந்துகள் நடு ரோட்ல நிறுத்தி ஆள ஏத்தலாம்.
3. நூறு அடி அகல சாலைல அம்பது அடிக்கு வண்டிய நிறுத்தலாம்
4. சிக்னல் எல்லாம் பாத்து வண்டியோட்ட வேண்டியதில்ல, நீங்க பாட்டுக்கு ஓட்டலாம்
*உத்தரப்பிரதேசத்தில் ராமர் படைத்தது ஊமையா... வாய் பேசும் வரத்தை தந்தது கலைஞர்...*
இந்த சிகிச்சை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் வராது,
தனியாக வாய் பேசா காது கேளா குழந்தைகளுக்கு என காக்னிசண்ட் பிளாண்ட் பொறுத்தும் சிறப்பு சிகிச்சை திட்டம்.
இதற்கு ஆகும் செலவு
@Geetha1071 @sweety94001470@iam_vishnuvijay@IamPoornimaRavi@KishoreRuj @manichandraoffi @maya_skrishnan@RazzmatazzJoe If you can't feel empathetic towards another human, you need therapy first of all. And this is not the first ssn its happening, it has hpnd with anitha sampath, S4 Archana , Julie , Gayathri and so many others. All for a game show.
@DrDhruvchauhan He is just all talk and nothing else. Just blabbering. Recently condemned by Madras High court for inciting violence based on religious grounds. We dont want a party or a person to develop religious hatred in an otherwise harmonious state.
@DrDhruvchauhan He is the leader of a party, which uses religion for their politics. Tamilnadu is a spiritual state, but ppl here are brainy enough not to let divisive, communal forces take charge. Our state is much more developed than BJP ruled states. TN is not the place for communal forces.