கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்!
கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்!
கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம்; பயிற்சிப் பள்ளிகள் துவங்கினோம்!
பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். திராவிடம் மகிழ்கிறது!
இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!
@PKSekarbabu@tnhrcedept
Woooow😍 DONT miss THIS ♥️
ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு எப்படி அக்கறையோடு பாசத்தோடு இனிப்புகளை வாங்கிவருவாரோ அதே அக்கறையோடு பாசத்தோடு தானே கடைக்கு சென்று அந்த பிள்ளைகளுக்கு வாங்கியுள்ளார் நமது #முதலமைச்சர் ♥️
அந்த உண்மையான பாசத்தை உணர்ந்ததால் தான் அந்த பிள்ளைகள் இவரை வெறும் முதலமைச்சர் என்று அழைக்கவில்லை...
#அப்பா என்று அழைத்தார்கள் ♥️
தன் தந்தை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரை, "ஒரு முறை அப்பா என்று அழைக்கட்டுமா #தலைவரே!" என்று கேட்டவரை,
இன்று தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை "அப்பா" என்று அன்புடன் அழைத்து மகிழ்கிறது ♥️
இதுவே அவரது ஓயாத உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் பரிசு.
Love you Thalaiva♥️
Proud to have you as our LEADER ♥️🔥🙏🏾🌄
#அன்பே_சிவம்
#திமுக #Dmk4TN #DMK
ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் அதிகாரிகள் சேர் முனையில் மட்டுமே உட்காற முடியும் ஏனென்றால் அது மகாராணி ஆட்சி!
இன்று நடப்பதோ மக்களின் பிரதிநிதியாக இருக்கும் அதிகாரிகளின் உணர்வுகளுக்கான உரிய மரியாதையினைத் தரும் எங்கள் ஸ்டாலினின் மக்களாட்சி
@mkstalin thalaivarey💐
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, மதுரை விமான நிலையத்தில், மதுரை மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி ஷோபனா சந்தித்து, குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வி பயில இயலாத நிலை குறித்து 2021ஆம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து மதுரை-ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் தான் பயில ஏற்பாடு செய்து, புத்தகங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி உதவி செய்ததற்கும், தற்போது பட்டப்படிப்பு முடித்தவுடன் மதுரை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) கணினி உதவியாளராக வேலைவாய்ப்பு பெற்றிட உதவியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கு, எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் திறன், அனைத்திற்கும் மேலாக இளையவர்களை உச்சி முகர்ந்து பாராட்டு பண்பு. இவையாவும் நம் முதல்வர் மாண்புமிகு @mkstalin அவர்களின் தனித்த அடையாளங்கள். அருகில் நின்று அதனை உணர்ந்தோம் 🖤❤
திராவிட மாடல் அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களால் விருதுநகர் மாவட்டத்தில், அதிகளவு உயர்கல்வி சேர்க்கை நடைபெறுவது முக்கிய சாதனையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#CMStalinInVirudhunagar
பெருந்தலைவர் காமராஜரின் மறைவின் போது, ஒரு மகன் போல அவரது இறுதி நிகழ்வுகளை நடத்தியவர் நம் தலைவர் கலைஞர்.நாடு போற்றும் அந்த ‘சிவகாமியின் செல்வனை’ தந்த விருதுநகர் மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#CMStalinInVirudhunagar
📜 நிலமும் வீடும் பெரும்பான்மையான மக்களின் கனவு! அதனை ஈடேற்றும் வகையில் 40 ஆயிரம் பேருக்குப் பட்டா உட்பட,
🔹 ரூ.417.21 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை
57,556 பயனாளிகளுக்கு வழங்கி,
🏢 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம்,
🏫 ரூ.21.36 கோடி செலவில் முடிவுற்ற 34 பணிகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தேன்.